துபாய்: துபாய் நாடார் சங் 3ம் ஆண்டு விழா துபாயில் உள்ள கராமாவில் நடைபெற்றது. சங்க தலைவர் த.செந்தில்குமார் வரவேற்றார். செயலாளர் க.ராமமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். தமிழகத்தில் இருந்து வந்திருந்த மதுரை இலக்கிய மன்றத் தலைவர் அவனி மாடசாமி சிறப்புபுரையாற்றினார். தோசா பிளாசா கணபதி , ஜிஜிசிஎக்சேஞ்ச் மேனேஜர் கிறிஸ்டோபர், தொழிலதிபர் தேவதாஸ், பால் பிரபாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா...
தற்போதைய செய்தி
சென்னை:அடுத்த டி.இ.டி., தேர்வு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதுகலை ஆசிரியர் தேர்வு அறிவிக்கப்பட்டதைத் ...
மே 22,2013 IST