செய்திகள் நவம்பர் 30,2012 IST
![]()
புவனேஸ்வர்: ஒரிசா மநாிலம் புவனஸ்வேர் தமிழ்ச் சங்கத்தின் 20ம் ஆண்டு விழா மற்றும் வரடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, நடன நிகழ்ச்சி, மாறுவேடப்போட்டி, பாட்டுக்கு பாட்டு போட்டி ஆகியன நடைபெற்றன. தமிழ்க் கவிதைகளை அண்ணாமலை பாடினார். கல்கியின் சிவகாமி சபதம் ( ஆறு பாகம்) நூலை தமிழ்ச் சங்க நூலகத்திற்கு வெங்கடேசன் வழங்கினார். சங்க வளர்ச்சி குறித்து தலைவர் துரைசாமி பேசினார். கடந்த ஆண்டு பணிகளை அண.காசிநாதன் நினைவு கூர்ந்தார்.
பின்னர் பொதுக்குழு கூடியது. வருடாந்திர கணக்கை பொருளாளர் பாலாஜி சமர்ப்பித்தார். ராமச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளைத் துணைத் தலைவர் அன்சாரி தொகுத்து வழங்கினார்.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...
தற்போதைய செய்தி