செய்திகள்

புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் கிறிஸ்துமஸ் விழா

டிசம்பர் 26,2012  IST

புவனேஸ்வர்: புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் குடும்பங்கள் ஒன்றாக கூடி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர். இதில் குட்ஷெப்பர்டு மற்றும் ஜீசஸ் சேவ்ஸ் குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த 100 குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

ரத்தினராஜ் வரவேற்க, சங்கப் புரவலர் சுந்தரராஜன், காப்பகத்திலிருந்து வந்திருந்த குழந்தைகளுடன் கேக் வெட்டி விழாவைத் துவக்கி வைத்தார். சங்கத் தலைவர் துரைசாமி சிறப்புரை ஆற்றினார். ஜுடு சேகர் பல்குரலில், குழந்தைகளை மகிழ்வித்தார். சதீஷ், கிறிஸ்துமஸ் தாத்தாவாக வந்து இனிப்பு வழங்கினார். கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன. குழந்தைகள் நடனம் இடம் பெற்றது. குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. விழா ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார். சங்கத் துணைத்தலைவர் அன்சாரி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலை நகரில் தமிழ் இசை

தலை நகரில் தமிழ் இசை...

இளைய பாரதத்தில் ராஜேஸ்வரியின் பரதம்

இளைய பாரதத்தில் ராஜேஸ்வரியின் பரதம் ...

கீர்த்தி வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம்

கீர்த்தி வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு

முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us