சிங்கப்பூரில் வசந்த உற்சவம்

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா 11 நாள் நடைபெற்றது. ...

சிங்கப்பூரில் நூல் அறிமுக விழா

கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம் எழுதிய 'உரக்கச் சொல்வேன்' கவிதை நூல் அறிமுக விழா உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. ...

சிங்கப்பூரில் கவிமாலை நிகழ்ச்சி

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு, ஜலான்புசார் இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிமாலை 157வது நிகழ்வாக சிறப்பாக நடைபெற்றது. ...

சிங்கப்பூர் ஆலயங்கள் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர் இந்து ஆலயங்கள் பற்றிய ஆங்கில நூல் வெளியீட்டு விழா சிவில் சர்வீஸ் கிளப் வளாக கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ...

சிங்கப்பூரில் சர்வதேச நடன தின கொண்டாட்டம்

சிங்கப்பூர் ஸ்ரீ வைரவிமட காளியம்மன் கோயிலில் சர்வதேச நடன தின விழா கொண்டாடப்பட்டது. ...

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு, தமிழ் இலக்கிய களத்தின் ஆதரவுடன் கவிஞர் கி.கோவிந்தராசுவின் மனவெளிப் பூக்கள், களமாடிய சொற்கள் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவை நடத்தியது. ...

சிங்கப்பூரில் கதைக் களம் நிகழ்ச்சி

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கவிச்சோலை நிகழ்ச்சி, 'கதைக் களம்' நிகழ்வு கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்றது. ...

இலங்கையில் கண்ணகி கோயில் கும்பாபிஷேகம்

இலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ...

புருணையில் தமிழ்ப் புத்தாண்டு விழா

புருணையின் கோலா பிலைட் பகுதியில் பிலைட் இந்திய கழகமும், அப்பகுதி தமிழ் சமூக மக்களும் இணைந்து தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடினர். ...

சிங்கப்பூரில் தமிழ்மொழி மாத நிறைவு விழா

சிங்கப்பூர் அரசு ஆதரவுடன் வளர் தமிழ் இயக்கம் ஒரு மாத காலம் நடத்திய விழாக்கள் மூலம் மகாகவி பாரதியின் கனவுகளை ...

1 2 3 4 5 6 7 8 9 10

சிங்கப்பூரில் வசந்த உற்சவம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிராங்கூன் சாலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா 11 நாள் நடைபெற்றது. நாள்தோறும் ...

ஜூன் 11,2013

Comments

சிங்கப்பூரில் கதைக் களம்

சிங்கப்பூர்: இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் சிறு கதை இலக்கியத்தை வளர்க்கவும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் பெக் ...

ஜூன் 11,2013

Comments

சிங்கப்பூரில் நூல் அறிமுக விழா

சிங்கப்பூர் : கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம் எழுதிய "உரக்கச் சொல்வேன்" கவிதை நூல் அறிமுக விழா மே 26ம் தேதி உமறுப் புலவர் ...

ஜூன் 03,2013

Comments

சிங்கப்பூரில் கவிமாலை நிகழ்ச்சி

சிங்கப்பூர் : சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு, ஜலான்புசார் இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிமாலை ...

மே 28,2013

Comments

மியன்மார் நாட்டில் தமிழ் மொழித் தேர்வு

யாங்கோன் : மியன்மார் நாட்டின் வர்த்தக நகராம் யாங்கோன் மாநிலத்தில் தலைமையகம் கொண்டுள்ள தமிழ்க் கல்வி வளர்ச்சி மையத்தின் 2013 ம் ...

மே 28,2013

Comments

சிங்கப்பூர் ஆலயங்கள் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர் : சிங்கப்பூர் இந்து ஆலயங்கள் பற்றிய ஆங்கில நூல் (தி ஹெரிடேஜ் ஆஃப் ஹிந்து டெம்பிள்ஸ் இன் சிங்கப்பூர்) வெளியீட்டு விழா ...

மே 28,2013

Comments

சிங்கப்பூரில் விசாக தின விழா

சிங்கப்பூர் : சிங்கப்பூர் கதம்பா புத்த சங்கம், விசாக தின விழாவை அட்மிரால்டி திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிம்மாண்டமான ...

மே 27,2013

Comments

1 2 3
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us