
சிங்கப்பூர் ஸ்ரீ வைரவிமட காளியம்மன் கோயிலில் சர்வதேச நடன தின விழா கொண்டாடப்பட்டது. ...

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு, தமிழ் இலக்கிய களத்தின் ஆதரவுடன் கவிஞர் கி.கோவிந்தராசுவின் மனவெளிப் பூக்கள், களமாடிய சொற்கள் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவை நடத்தியது. ...

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கவிச்சோலை நிகழ்ச்சி, 'கதைக் களம்' நிகழ்வு கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்றது. ...

இலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ...

புருணையின் கோலா பிலைட் பகுதியில் பிலைட் இந்திய கழகமும், அப்பகுதி தமிழ் சமூக மக்களும் இணைந்து தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடினர். ...

சிங்கப்பூர் அரசு ஆதரவுடன் வளர் தமிழ் இயக்கம் ஒரு மாத காலம் நடத்திய விழாக்கள் மூலம் மகாகவி பாரதியின் கனவுகளை ...

சிங்கப்பூர் தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் படைத்த முத்தமிழ் விழா மிகச் சிறப்பாக ...

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ சிவ கிருஷ்ணப் பெருமானுக்கு பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ...

இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள ப்ளூயிட் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஆனந்தவல்லி தாயார் உற்சவம் நடைபெற்றது. ...

சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம், தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக தமிழர் திருநாள் கலை விழாவை நடத்தியது. ...
ஆலய குறிப்பு : இலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ...
மே 08,2013
Comments
ஆலய குறிப்பு : கிழக்கு மலேசியாவின் சபா மாவட்டத்தில் தவாவ் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ திருமுருகன் ஆலயம். இக்கோயில் ...
மார்ச் 25,2013
Comments
ஆலய வரலாறு : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ளது அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் ஆலயம். இக்கோயில் 1896 ம் ஆண்டின் ...
மார்ச் 16,2013
Comments
ஆலய வரலாறு : சிங்கப்பூர் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின் 3வது மாடியில் 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஸ்ரீ ஷீரடி ...
மார்ச் 02,2013
Comments
ஆலய குறிப்பு : மலேசியாவின் மெலாகா மாகாணத்தில் உள்ள பெங்கலாம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சித்தி விநாயகர்-ஸ்ரீ பால ...
பிப்ரவரி 15,2013
Comments
ஆலய குறிப்பு : மலேசியாவின் மெலாகா மாகாணத்தில் பட்டு பெரென்டம் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சுப்ரமணியர் தேவஸ்தான ஆலயம். ...
பிப்ரவரி 15,2013
Comments
ஆலய குறிப்பு : மலேசியாவின் மெலாகா பகுதியை அடுத்த அலோர் ஜெஹாங் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயம் ...
பிப்ரவரி 15,2013
Comments
கோவை:ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 20 புக்கிகளை கோவையில் போலீசார் தேடி வருகின்றனர்.ஐ.பி.எல்., கிரிக்கெட், ...
மே 21,2013 IST