Pesumpadam Photo's | Pesumpadam Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper
Advertisement
Photo Gallery
வாசகர் கருத்து (11)
Chakarapani Narasimhan - chennai,இந்தியா
6/19/2013 12:46:31 PM
ஒரு பக்கம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது சென்னையிலோ வெயில் வாட்டி வதைக்கிறது. வருண பகவான் சென்னை பக்கம் கண்காட்டினால் தேவலை

Knpalayam Rathinam - Coimbatore,இந்தியா
6/19/2013 12:36:45 PM
இந்த வெள்ளத்திலும் இந்த சிவபெருமாள் சிலை மட்டும் வெகு கம்பீரமாக நின்று கொண்டு இருப்பது தான் அதிசயம். அது தான் உண்மையான ஒரு சக்தி என்பதை எடுத்து காட்டுகிறது

balamurugan - Dammam,சவுதி அரேபியா
6/19/2013 12:24:24 PM
இதுதான் கடவுளின் சக்தி பெரிய பெரிய வீடுகளை அடித்து சென்ற வெள்ளம் கடவுளின் சிலைக்கு மட்டும் பாதுகாப்பு சுவர் எழுப்பியுள்ளதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

kumaresan.m - hochimin ,வியட்னாம்
6/19/2013 10:36:32 AM
" இயற்கை இறைவனிடம் சண்டையிடுவது போன்று ஒரு வண்ணப்படம் ....அருமையோ அருமை "

kumaresan.m - hochimin ,வியட்னாம்
6/19/2013 10:34:44 AM
" வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் கடவுளை காப்பாற்ற யாரும் இல்லை "

Dhanabal - Thoothukudi,இந்தியா
6/19/2013 10:34:21 AM
சிவபெருமானின் அருளால் , நாட்டில் தென்மேற்கு பருவ மழை நன்கு பொழிந்து கொண்டிருக்கும் மகிழ்ச்சியில், பெருக்கெடுத்த ஆற்று புதுப்புனல் , அப்பெருமானை தழுவி நன்றி கூறி செல்லுகிறதோ என எண்ண தோன்றுகிறது ...

kumaresan.m - hochimin ,வியட்னாம்
6/19/2013 10:33:07 AM
" அதியசம் ஆனால் உண்மை போன்று தெரிகிறது "

mirudan - kailaayam,இந்தியா
6/19/2013 10:10:52 AM
ஸ்டெடியாகத்தான் இருக்கிறார்

jsvijay - pune,இந்தியா
6/19/2013 10:03:14 AM
மழை பெய்யா விட்டால் வறட்சி..மழை பெய்தால் வெள்ளம்.. கடவுளே கண் மூடி இருந்தால் கபளீகரம் செய்யும் காட்டாறின் வேகம்...

P.Karthik - Chennai,இந்தியா
6/19/2013 9:16:39 AM
ஓம் நமசிவாய

P.T.Murugan @ Ambai Sutharsanan - Trichy,இந்தியா
6/19/2013 8:03:24 AM
உத்தரகாண்ட் வெள்ளத்தில் மாட்டி கொண்ட சிவனுக்கு எதை பற்றியும் கவலை இல்லை.கழுத்தளவு தண்ணீரில் கவலைப்படாமல் நிற்கிறாரே.

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :