Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
கோயில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2009
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2010
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
அரசியல்
ஆல்பம் >>
இந்தியா
1. தாக்கரேயைச் சந்தித்தார் பவார்: அடக்கி வாசிக்கிறது காங்கிரஸ்
6 comment(s)
பிப்ரவரி 09,2010
மும்பை: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை மும்பையில் நடத்துவது தொடர்பாக, சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐ.பி.எல்., ...
2. விலை உயர்வுக்கு பவார் மட்டும் பொறுப்பா?: மத்திய அரசு மீது பா.ஜ., பாய்ச்சல்
1 comment(s)
பிப்ரவரி 09,2010
"விலைவாசி உயர்வுக்கு, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம். இவ்விஷயத்தில் அமைச்சர் சரத் பவாரை மட்டுமே குறை கூறிவிட முடியாது; பிரதமரும், அவரது அமைச்சரவையுமே பொறுப்பாக முடியும்' என்று பா.ஜ., கூறியுள்ளது.பா.ஜ., தலைவர் ...
3. மரபணு கத்தரிக்காய் அனுமதி மக்கள் உணர்வை மதிக்க முடிவு
3 comment(s)
பிப்ரவரி 09,2010
கொச்சி: "மரபணு கத்தரிக்காயை அறிமுகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசின் முடிவு, மக்களின் உணர்வுகளை எதிரொலிப்பதாக இருக்கும்' என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை வர்த்தக ரீதியாக ...
4. விலைகள் கட்டுக்குள் வரும்: பிரணாப் திட்ட வட்டம்
4 comment(s)
பிப்ரவரி 09,2010
கோல்கட்டா: "அதிகரித்துவரும் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்' என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோல்கட்டாவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது ...
5. ஏழைகளுக்கு ஆதரவாக மோடி வேடம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிப்ரவரி 09,2010
அகமதாபாத்: "குஜராத் முதல்வர் தற்போது நடத்தி வரும் "கரீப் கல்யாண் மேளா' போன்ற தமாஷான நிகழ்ச்சிகள் மூலம் தன்னை ஏழைகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொள்ள முயல்கிறார்' என்று அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
6. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் இயக்க கோரிக்கை
பிப்ரவரி 09,2010
புதுடில்லி: சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு தற்போது வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை, தினந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் ...
7. புதுச்சேரி சட்டசபை 17ம் தேதி கூடுகிறது
பிப்ரவரி 09,2010
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை, வரும் 17ம் தேதி கூடுகிறது. புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடர் துவங்கும் தேதி தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கவர்னர் ...
தமிழ்நாடு
1. உயிருள்ளவரை ஜெ.,க்கு விசுவாசமாக இருப்பேன்: சொல்கிறார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,
21 comment(s)
பிப்ரவரி 09,2010
தூத்துக்குடி: ""நான் உயிருள்ளவரை ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பேன். நான் செத்தால் எனது பிணம் கூட தி.மு.க., பக்கம் போகாது,'' என, விளாத்திகுளம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னப்பன் தெரிவித்தார். தூத்துக்குடியில் நேற்று நடந்த ...
2. துறைமுகங்களை இணைக்கும் சாலை திட்டங்கள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்: அமைச்சர் வாசன்
பிப்ரவரி 09,2010
சென்னை: ""எண்ணூர் - மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மதுரவாயல் மேம்பால விரைவுச் சாலை திட்டங்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
3. பெண்களுக்கு இடஒதுக்கீடு: சபாநாயகர் மீரா குமார் கருத்து
1 comment(s)
பிப்ரவரி 09,2010
சென்னை: ""பார்லிமென்டில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்,'' என, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூறினார். எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தின் 5வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், ...
4. தலைமை மருத்துவமனையாகிறது: மன்னார்குடி அரசு மருத்துவமனை
1 comment(s)
பிப்ரவரி 09,2010
மன்னார்குடி: ""மன்னார்குடி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்படுகிறது,'' என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., சிவபுண்ணியம் இல்ல திருமணத்தை நடத்தி ...
5. எம்.எல்.ஏ., நில விவகாரம்: முதல்வரிடம் கோரிக்கை
3 comment(s)
பிப்ரவரி 09,2010
சென்னை: சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து, "ராணி வெங்கடேசனுக்கு நிலம் திரும்ப கிடைக்கச் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினர். சென்னை கொட்டிவாக்கத்தில் காங்., எம்.எல்.ஏ., ராணி வெங்கடேசன் நிலத்தின் ...
6. பேச்சு, பேட்டி, அறிக்கை
6 comment(s)
பிப்ரவரி 09,2010
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் கட்டப்படும் புதிய அணையால், தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும். இதில், மதுரை மக்கள் தான் மிகவும் பாதிக்கப்படுவர். இதை கட்சி ...
7. தமிழகத்தில் தினமும் 24,000 டன் நெல் கொள்முதல்: தஞ்சையில் ஆய்வுக்குப்பின் அமைச்சர் வேலு தகவல்
1 comment(s)
பிப்ரவரி 09,2010
தஞ்சாவூர்: ""சராசரியாக தினமும் தஞ்சை மாவட்டத்தில் 8,000 டன் நெல்லும், மாநில அளவில் 24 ஆயிரம் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்படுகிறது,'' என, உணவுத்துறை அமைச்சர் வேலு கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ...
8. தி.மு.க.,வுக்கு தலைவர் கருணாநதி தான்: மத்திய இணை அமைச்சர் நெப்போலியன்
3 comment(s)
பிப்ரவரி 09,2010
சேலம்: ""சேலத்துக்கு வேண்டும் ஆனால் வீரபாண்டி ஆறுமுகம் தலைவராக இருக்கலாம். ஆனால், தி.மு.க.,வுக்கும் தமிழ் சமுதாயத்துக்கும் தலைவர் என்றால் அது தமிழக முதல்வர் கருணாநிதி தான்,'' என, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பேசினார்.தமிழக ...
மாவட்டம்
1. கலைஞர் அறிவாலயம் ஸ்டாலின் திறந்தார்
1 comment(s)
பிப்ரவரி 09,2010
திருவாரூர்: நீடாமங்கலத்தில் தி.மு.க., கலைஞர் அறிவாலயம் கட்டடத்தை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தை துணை முதல்வர் ஸ்டாலின் ...
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. நீரில் செல்லும் விமானம் வரும் 20ம் தேதி பயணிக்கும்
2. ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்க விசா தருவதில் அதிக கட்டுப்பாடு
3. இருபத்தி ஆறு பெரிய ஓட்டல்கள் நேபாளத்தில் மூடல்
4. இத்தாலியர்களும் ஜோதிடத்தில் அதிக மோகம்
5. இலங்கை ராணுவ மாஜி தளபதி சரத் பொன்சேகா திடீர் கைது
1. முஸ்லிம்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு : ஆந்திர முடிவை நிராகரித்தது ஐகோர்ட்
2. 'இந்திரனே சந்திரனே' என்று சொல்பவர்கள் அதே வேகத்தில் கீழே தூக்கிப் போடுவர் : முதல்வர்
3. பன்னாட்டு நிறுவன ஆய்வுக் கூடங்களின் எலிகளா இந்தியர்கள்?
4. உயிருள்ளவரை ஜெ.,க்கு விசுவாசமாக இருப்பேன்: சொல்கிறார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,
5. தாலாட்ட தாயில்லை : அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள்
1. தேசிய கொடிக்கு அவமரியாதை : கலெக்டர் அறையில் அவலம்
2. பல பிரச்னைகளில் சிக்கியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள்
3. இன வெறி : ஆஸி., அமைச்சர் வெளிப்படை
4. நாடு முழுவதும் சிகரெட் விற்பனை வீழ்ச்சி: மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்தது பலன்
5. பன்னாட்டு நிறுவன ஆய்வுக் கூடங்களின் எலிகளா இந்தியர்கள்?
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்