Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
கோயில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
இ-ஆன்மீக மலர்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2009
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
தினசரி காலண்டர்
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
புதிர் போட்டி
அரசியல்
ஆல்பம் >>
இந்தியா
1. மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு எதிராக தெலுங்கானா ஆதரவாளர்கள் கோஷம்
மார்ச் 14,2010
ஐதராபாத்:ஆந்திரா சென்ற மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபலுக்கு எதிராக, தெலுங்கானா ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால், நகரில் திட்டமிடப்பட்டிருந்த அவரின் நிகழ்ச்சிகள் சில ரத்து செய்யப்பட்டன.ஆந்திராவில் உள்ள ஐதராபாத் ...
2. மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் ஏ.கே.அந்தோணி
மார்ச் 14,2010
திருவனந்தபுரம்:ராணுவ அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அந்தோணி, மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாகிறார்.கேரள மாநில சட்டசபை மூலம், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது சட்டசபையில் உள்ள ...
3. கங்கையை சுத்தப்படுத்தும் பணி: 1,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மார்ச் 14,2010
புதுடில்லி:இந்தியாவின் அடையாளமான கங்கை ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிக்காக மத்திய அரசு, ஆயிரத்து 394 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.தேசிய கங்கை நதிப் படுகை ஆணையம் (என்.ஜி. ஆர்.பி.ஏ.,), 2009 அக்டோபர் 5ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஒரு ...
4. ஆட்சியை பிடிக்க உதவுமா: ராகுலின் புது வியூகம்?
மார்ச் 14,2010
கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தவுடன், வெற்றிக்கு பெரிதும் காரணமான ராகுலை பிரதமர் மன்மோகன்சிங் நேரில் சென்று சந்தித்தார். "உங்களின் கடுமையான முயற்சியாலும், தேர்தல் வியூகத்தாலுமே கட்சி ...
5. தெலுங்கானா கூட்டு குழுவிலிருந்துதெலுங்கு தேசம் கட்சி திடீர் நீக்கம்
மார்ச் 14,2010
ஐதராபாத்:தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழுவில் இருந்து, தெலுங்கு தேசம் கட்சி நீக்கப்பட்டுள்ளது."ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என வலியுறுத்தி, தெலுங்கா னா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு ...
6. என்.டி.ஆர்., மனைவி - நடிகர் பாலகிருஷ்ணா திடீர் சந்திப்பு:தெலுங்குதேசம் கட்சியில் லட்சுமி பார்வதிக்கு முக்கிய பதவி?
மார்ச் 14,2010
தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரும் நடிகரும் ராமாராவின் மகனுமான பாலகிருஷ்ணாவும், மறைந்த முதல்வர் என்.டி.ஆரின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதியும் திடீரென சந்தித்தனர்.இந்த சந்திப்பு ஐதராபாதில் உள்ள ...
7. புலிகள் எண்ணிக்கையில் குளறுபடி:அமைச்சர் ஜெய்ராம் கடுப்பு
மார்ச் 14,2010
புதுடில்லி:"இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 1,411 என கூறப்படுகிறது. ஆனால், அதை விட குறைவாகவே உள்ளது' என, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.டில்லியில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் ...
தமிழ்நாடு
1. சத்தியமூர்த்தி பவனுக்குசோனியா திடீர், 'விசிட்'
மார்ச் 14,2010
சென்னை: சட்டசபை திறப்பு விழாவிற்கு நேற்று சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வந்தார். புதிய சட்டசபை திறப்பு விழாவிற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ...
2. ஊழலுக்கு எதிராக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட வேண்டும்:சட்டசபை திறப்பு விழாவில் மன்மோகன் சிங் அறிவுரை
5 comment(s)
மார்ச் 14,2010
சென்னை:""ஊழல், அரசு அமைப்புகளின் செயலற்ற தன்மை ஆகியவற்றிற்கு எதிராக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட வேண்டும்'' என புதிய சட்டசபை திறப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறினார்.தமிழக புதிய ...
3. முன்னேற்றப் பாதையில் தமிழகம்: கருணாநிதிக்கு சோனியா புகழாரம்
மார்ச் 14,2010
சென்னை:""முதல்வர் கருணாநிதி தலைமையில், தமிழகம் பல துறைகளில் முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறது,'' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா புகழாரம் சூட்டினார்.புதிய சட்டசபை, தலைமைச் செயலக வளாக திறப்பு விழாவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் ...
4. தே.மு.தி.க., லட்சியம் - டிபாசிட்
1 comment(s)
மார்ச் 14,2010
இடைத்தேர்தல்களின் முடிவுகள் தங்களுக்கு தொடர்ந்து கசப்பாகவே இருந்து வரும் நிலையில், பென்னாகரத்தில் குறைந்தபட்சம், டிபாசிட்டாவது பெற்றிட வேண்டும் என்பதில் தே.மு.தி.க., கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து நடந்த அனைத்து இடைத் ...
5. தமிழக அரசின் பலனில்லாமல் போன மருத்துவ உதவித் திட்டம்:முதியோர் கோரிக்கையை முதல்வர் கவனிப்பாரா?
மார்ச் 14,2010
குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் நலனுக்காக, தமிழக அரசு கொண்டு வந்துள்ள, "மருத்துவ நல நிதித் திட்டம்' குறித்து போதிய விளம்பரங்கள் இல்லாததால், வெறும் 20 சதவீதத்தினர் மட்டுமே திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இந்த திட்டத்திற்கான காலக்கெடுவை ...
6. புதிய சட்டசபை திறப்பு விழாவால் நம்பிக்'கை':ஆளுங்கட்சியில் உற்சாகம்
1 comment(s)
மார்ச் 14,2010
புதிய சட்டசபை திறப்பு விழாவில், சோனியா, பிரதமர் ஆகியோர் பங்கேற்றதன் மூலம், தமிழக அரசியலில் கூட்டணி மாற்றம் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. "கை' கொடுத்த உற்சாகத்தால், "கை'யோடு சேர்ந்துதான் சட்டசபை தேர்லை தி.மு.க., ...
7. பேச்சு, பேட்டி, அறிக்கை
1 comment(s)
மார்ச் 14,2010
மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராஜா பேச்சு:மின்னணு பொருட்கள் உற்பத்தி கடந்த 2008-09ம் ஆண்டில் 12.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள் ஏற்றுமதி 16.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
8. சிதம்பரம் கோஷ்டியில் புது வரவு
மார்ச் 14,2010
காங்கிரஸ் கட்சியில், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பதவிகளை வகிப்பவர்கள், கோஷ்டித் தலைவர்களுக்கு பின், அணிவகுத்து நின்றால் போதும்; டில்லியில் அவர்களுக்கு தனி மரியாதை, செல்வாக்கு கிடைக்கும்.அந்த வகையில், ...
9. பா.ம.க.,வின் தடுப்பு நடவடிக்கையால் 'கடுப்பு': தேர்தலில் பதிலடி கொடுக்க தி.மு.க., முடிவு
மார்ச் 14,2010
தர்மபுரி: பென்னாகரம் தொகுதியில் வாக்காளர்களை கவர தி.மு.க., வழங்கும் இலவச பொருட்கள் வினியோகத்தை தொடர்ந்து தடுத்து வரும் பா.ம.க.,வுக்கு தேர்தலில் பதிலடி கொடுக்க முடிவு செய்திருப்பதோடு, தேர்தல் பணிகளில் இன்னும் தீவிரம் காட்டவும் ...
மாவட்டம்
1. பென்னாகரத்தில் இறுதியாக 31 பேர் போட்டி
மார்ச் 14,2010
தர்மபுரி:பென்னாகரம் தொகுதிக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. 31 பேர் போட்டியிடுகின்றனர்.பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 27ம் தேதி நடக்கிறது. மனு தாக்கல், கடந்த 3ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடந்தது. 37 ...
2. போலீசார் கண்காணிப்பு: அரசியல் கட்சிகள் பீதி
மார்ச் 14,2010
தர்மபுரி:பென்னாகரம் தொகுதியில் தங்கியுள்ள வெளியாட்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதனால், அரசியல் கட்சியினர் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பென்னாகரம் ...
3. தேர்தல் பணியில் இருந்து எஸ்.பி., விடுவிப்பு
மார்ச் 14,2010
தர்மபுரி:தேர்தல் பணியில் இருந்து, தர்மபுரி எஸ்.பி., சுதாகர் விடுவிக்கப்பட்டுள்ளார்.பென்னாகரம் இடைத்தேர்தல் துவங்கியதில் இருந்து ஆளுங்கட்சியினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து பா.ம.க.,வினர் பல்வேறு பிரச்னைகளை ...
4. வாக்காளர் அட்டை தயாரிப்பு பணி தீவிரம்
மார்ச் 14,2010
பென்னாகரம்:பென்னாகரம் தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல், மார்ச் 27ல் நடக்கிறது. தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 92 ...
5. அருகருகே தேர்தல் அலுவலகம்: தி.மு.க., - அ.தி.மு.க., குழப்பம்
மார்ச் 14,2010
பென்னாகரம்:பென்னாகரம் இடைத்தேர்தலையொட்டி தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் அலுவலகம் அருகருகே உள்ளதால், இரண்டு கட்சியினரும் குழப்பமடைகின்றனர். போக்குவரத்து நெரிசலும் அப்பகுதியில் ஏற்படுகிறது.தி.மு.க., சார்பில் ...
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. இளம்பெண்ணை கற்பழித்த இந்தியருக்கு 9 ஆண்டு சிறை
2. 12 வயசுக்கு காண்டம்: சுவிஸ் புதுமுயற்சி
3. அமெரிக்காவில் முதலீடு2வது இடத்தில் இந்தியா
4. சகாராவில் சூரிய சக்தியால் உலகமே ஒளிரும்: வல்லுனர்கள் நம்பிக்கை
5. சிறுவன் குர்ஷன் உடலுடன்பெற்றோர் இந்தியா பயணம்
1. காமராஜர், எம்.ஜி.ஆருக்கு மன்மோகன் சிங் புகழாரம்: புதிய சட்டசபையை திறந்து வைத்து பாராட்டு
2. தமிழக அரசின் கழுத்தை நெரிக்கும் கடன் சுமை ரூ.73 ஆயிரம் கோடி : ஒவ்வொருவர் தலையிலும் 10,000 ரூபாய் விடியும்
3. ஊழலுக்கு எதிராக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட வேண்டும்:சட்டசபை திறப்பு விழாவில் மன்மோகன் சிங் அறிவுரை
4. கிரிக்கெட் என்னும் மாய வலை : உரத்த சிந்தனை
5. ரூ.500ல் ஆரம்பித்த ஓட்டு விலை 10 ஆயிரமாக உயர்வு
1. கூட்டணியை உடைக்க முயன்றவர்களுக்கு தோல்வி : முதல்வர்
2. அடையாளத்தை இழக்கின்றனரா சீன இளைஞர்கள்...?
3. தமிழக அரசின் கழுத்தை நெரிக்கும் கடன் சுமை ரூ.73 ஆயிரம் கோடி : ஒவ்வொருவர் தலையிலும் 10,000 ரூபாய் விடியும்
4. ஆணாதிக்க அரசியலுக்கு முதல் அடி : முடிந்தது பல ஆண்டு இழுபறி : தகர்ந்தது இரும்புத்திரை
5. முக்கிய அமைச்சர்கள் 'ரிப்போர்ட் கார்டு' சரியில்லை : மதிப்பீடு அம்பலம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்