Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
அரசியல்
ஆல்பம் >>
இந்தியா
1. மதுகோடா ஆட்சி ஊழல்கள் உலகம் முழுவதும் பிரபலம் : அத்வானி கிண்டல்
நவம்பர் 22,2009
தியோகர் : ""ஜார்க்கண்ட்டில் மது கோடா ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், உலகம் முழுவதும் பிரபலமானவை,'' என பா.ஜ.,தலைவர் அத்வானி கூறியுள்ளார். ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, தியோகர் என்ற ...
2. மார்க்சிஸ்ட் கட்சிக்குள் புத்தாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
நவம்பர் 22,2009
கோல்கட்டா : தொடர்ந்து இடைத்தேர்தல்களில் விழுந்த அடியால், முதல்வர் புத்ததேவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சிக்குள் எதிர்ப்பு வலுக்கிறது. மேற்கு வங்க அரசியலில் இடதுசாரியின் மூத்த தலைவர்களில் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ஒருவர். ...
3. ஒளிரும் இந்தியா கோஷம் : காங்கிரஸ் ராகுல் உறுதி
நவம்பர் 22,2009
லிட்டிபாரா, (ஜார்க்கண்ட்) : "கிராம மக்களின் நிலைமையில் மேம்பாடு காணாமல், "ஒளிரும் இந்தியா' என்ற கோஷத்தை காங்கிரஸ் எழுப்பாது' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலம், லிட்டிபாரா பகுதியில் காங்கிரஸ் ...
4. 30ம் தேதிக்குள் அறிக்கை தாருங்கள் : மந்திரிகளிடம் பிரதமர் கண்டிப்பு
நவம்பர் 22,2009
புதுடில்லி : "மத்திய அமைச்சர்கள், தங்களது செயல்பாடுகள் குறித்து இம்மாதம் 30ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென, பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். ஐ.மு., கூட்டணி அமைச்சரவை இரண் டாவது முறையாக பதவியேற்றுள்ளதற்கு பின், புதிய ...
5. ரெட்டி சகோதரர்களிடம் பயன்பெறுவோர் யார்? சந்திரபாபு கேள்வி
நவம்பர் 22,2009
"ஆந்திராவில் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடும், கர்நாடகா அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது, பல்துறை சிறப்பு விசாரணை நடத்த, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடும் மாபியாக்கள், பயங்கரவாதிகளை ...
6. திரிணமுல் அதிருப்தி எம்.பி., மம்தா தரப்போகிறார் கல்தா
நவம்பர் 22,2009
கோல்கட்டா : "வெற்றுப்பேப்பரில் கையெழுத்துப் போட்டு விட்டு சும்மா இருக்கும்படி மம்தா கூறுகிறார்; இனி நான் அப்படி செய்ய மாட்டேன்' என்று திரிணமுல் காங்., எம்.பி., கபீர் சுமன் திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இவருக்கு கல்தா உறுதியாகி ...
7. ரெட்டி சகோதரர்களின் அமைச்சர் பதவி பறிப்பா? மறுக்கிறார் எடியூரப்பா
நவம்பர் 22,2009
பெங்களூரு : ""ரெட்டி சகோதரர்கள் மீது இப்போது புதிதாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளால், அவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான வாய்ப்பு இல்லை,'' என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், முதல்வர் ...
8. வரித்துறையினர் விசாரணைக்கு அவகாசம் கேட்கிறார் கோடா
நவம்பர் 22,2009
ராஞ்சி : "சில ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் இருப்பதால், வழக்கு விசாரணையில் ஆஜராவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும்' என்று அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளிடம் மதுகோடா கேட்டுள்ளார். இது குறித்து அவரது வழக்கறிஞர் கூறியதாவது: ...
9. இமயமலை உருகுதா... அரசு விளக்கம்
நவம்பர் 22,2009
புதுடில்லி : உலக வெப்பமயம் பிரச்னையால் இமயமலையிலுள்ள பனிப் பாறைகள் உருகவில்லை என்று புதிய தகவலை அளித்துள்ளது மத்திய அமைச்சகம். ஜெய்ராம் ரமேஷ் அமைச்சராக உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சமீபத்தில் ஒரு அறிக்கையை ...
10. வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை பரிசீலிக்க புதிய பிரிவை துவக்குகிறது தேர்தல் கமிஷன்
நவம்பர் 22,2009
புதுடில்லி : ""வேட்பாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் தேர்தல் செலவு கணக்குகளைப் பரிசீலிக்க, அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், தேர்தல் கமிஷனில் புதிய பிரிவு ஒன்று துவங்கப்படும்,'' என தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார். ...
11. புலிவெந்துலாவில் யார் போட்டி?
நவம்பர் 22,2009
ஐதராபாத் : ""ஆந்திராவின் புலிவெந்துலா தொகுதியில், முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் போட்டியிடலாம்,'' என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:ஆந்திர ...
12. மகனால் அமைச்சர் பதவியை ஏற்க முடியாத காங்., தலைவர்
நவம்பர் 22,2009
சண்டிகார் : அரியானா காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பெற்ற தலைவர் வினோத் சர்மாவுக்கு அவர் மகன் மனு சர்மா, ஜெசிகா லால் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதால் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. அரியானா மாநிலத்தின் செல்வாக்கு பெற்ற ...
தமிழ்நாடு
1. இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: வைகோ
நவம்பர் 22,2009
சென்னை : ""திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வுக்கு ம.தி.மு.க., ஆதரவு அளிக்கும்,'' என அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ கூறினார். கடந்த ஆண்டு அக்., 21ம் தேதி சென்னையில், ம.தி.மு.க., சார்பாக, "ஈழத்தில் ...
2. மீனவர்களை பாதிக்கும் சட்டம் மத்திய அரசு கைவிட கோரிக்கை
நவம்பர் 22,2009
சென்னை :""மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வரக்கூடாது. மீறி கொண்டு வந்தால், பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவிப்போம்,'' என்று மீன் வளத்துறை அமைச்சர் சாமி கூறினார். தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் ...
3. வள்ளியூரில் அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம்
நவம்பர் 22,2009
சென்னை :ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி ...
4. பசுவை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிக்கை
நவம்பர் 22,2009
சென்னை : "பசுவின் சாணமும், சிறுநீரும் மருத்துவ ரீதியாக கிருமி நாசினியாக பயன்படுகிறது,'' என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி பேசினார். பசு பாதுகாப்பு, கிராமங்களின் முன்னேற்றம், இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ...
5. அ.தி.மு.க.,வில் 22 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் :ஓட்டுச்சீட்டா, சமரசமா?
நவம்பர் 22,2009
சென்னை :அ.தி.மு.க.,வின் உட்கட்சித் தேர்தல் முதல் கட்டமாக இன்று 22 மாவட்டங்களில் பரபரப்பாக நடக்கவுள்ளது. தென்சென்னை, வடசென்னை மாவட்டங்களில் வட்டச் செயலர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஓட்டுச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ...
6. கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் குடும்பங்களுக்கு உதவி
நவம்பர் 22,2009
சென்னை : கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தைச் சேர்ந்த, 66 உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு, 67.32 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவித் தொகையை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள ...
7. பேச்சு, பேட்டி, அறிக்கை
நவம்பர் 22,2009
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி., பேச்சு : தமிழகத்தில் உள்ள பெண்கள் நினைத்தால், ஒரு அரசை ஆட்சியில் அமர வைக்கவும் முடியும், கவிழ்க்கவும் முடியும்; இதை நாம் செய்து காட்ட வேண்டும். தமிழக நிதியமைச்சர் ...
8. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
நவம்பர் 22,2009
சென்னை : தமிழ்நாடு சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மைய பணியாளர்கள் சங்கங்களின் சார்பில், முதல்வருக்கு நன்றி பாராட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:கடந்த 1996ம் ஆண்டு ...
9. திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் யார்?
நவம்பர் 22,2009
தூத்துக்குடி : திருச்செந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு கடும் போட்டி தர, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அதற்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஜெ., தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட ...
மாவட்டம்
1. நிலச்சரிவு அபாய பகுதிகளில் வீடு கட்ட புவியியல் துறை ஒப்புதல் அவசியம் : அமைச்சர் ராஜா பேட்டி
நவம்பர் 22,2009
ஊட்டி :நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் புவியியல் துறையின் ஒப்புதல் பெற்ற பின்னரே வீடு கட்ட அனுமதியளிக்க, மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார். நீலகிரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ...
2. இடைத் தேர்தல் பா.ம.க., முடிவு எப்போது ?
நவம்பர் 22,2009
திருவண்ணாமலை : ""இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, நிர்வாக குழு கூடி முடிவு செய்யும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். திருவண்ணாமலையில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்ள வந்தார். ...
3. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நவம்பர் 22,2009
நாகப்பட்டினம் :நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் கூறினார். நாகை அடுத்த ராதாமங்கலத்தில் ...
4. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
நவம்பர் 22,2009
ராமநாதபுரம் : தி.மு.க., ஆட்சியில் போலீஸ் துறை செயல்திறன் முடக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க., பொருளாளர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.ராமநாதபுரம் நகராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள ரோடை சீரமைக்காததை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ...
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. ரசிகரின் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசர்: பிரிட்டனில் பரபரப்பு
2. 'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!
3. சீனாவில் 'பிளாக் ஜெயில்' சித்ரவதை அம்பலம் : மனித உரிமை அமைப்பு தகவல்
4. அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :'பாங்க்ரா' நடனத்துடன் கோலாகலம்
5. சைவ உணவு ரியாலிட்டி ஷோ :கலக்குகிறார் மிச்சேல் ஒபாமா
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. 30ம் தேதிக்குள் அறிக்கை தாருங்கள் : மந்திரிகளிடம் பிரதமர் கண்டிப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்