
தவறு செய்தால் தண்டனை உறுதி என்பதை உணர்த்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். அவற்றை அறிந்து கொள்வோமா!* எவராவது ஒருவர் ஒரு குற்றத்தை அறிந்தும் செய்வாரேயானால், அவர் அதை விட்டும் விடுபடாதவரை அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பார்.* அநியாயமான வாதங்களுக்கு துணை இருப்பவர் அல்லாஹ்வின் [...]