சம்பவம் செய்திகள் : : தினமலர்
Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

சம்பவம்
ஆல்பம்
இந்தியா
1. ராம்ஜெத்மலானி வீட்டில் திருட்டு
அக்டோபர் 08,2008,00:00   IST

புதுடில்லி: பிரபல வக்கீலும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ராம்ஜெத்மலானியின் வீட்டில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு தரை விரிப்புகள் காணாமல் போய் விட்டன. ராம்ஜெத்மலானியின் வீடு டில்லியில் அக்பர் ரோட்டில் உள்ளது. இந்த வீட்டிற்காக இரண்டு ...

மேலும்
2. காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியது
அக்டோபர் 08,2008,00:00   IST

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவிற்குப் பின், நேற்று சகஜ நிலை திரும்பியது. அமெரிக்க பத்திரிகைக்குப் பேட்டியளித்த பாக்., அதிபர் சர்தாரி, "காஷ்மீர் விடுதலைக்குப் போராடுபவர்கள் பயங்கரவாதிகள்' என்று குறிப்பிட்டிருந்தார். ...

மேலும்
3. சிமி' ஆதரவாளர் கேரளாவில் கைது
அக்டோபர் 08,2008,00:00   IST

கொச்சி: கொச்சி அருகே "சிமி' பயற்சி முகாம் நடத்தியதாக, "சிமி' இயக்க பயங்கரவாதிகள் இருவரை கேரளப் போலீசார் கைது செய்துள்ளனர். கேரள போலீஸ் தலைமையகத்தில் இருந்து டி.ஐ.ஜி., வினோத் குமார் தலைமையிலான சிறப்பு போலீஸ் படையினர் கோட்டயம் மாவட்டம் அலுவா ...

மேலும்
தமிழ்நாடு
1. பள்ளியில் இரவில் பறந்த தேசியகொடி
அக்டோபர் 08,2008,00:00   IST

பழநி: பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைபள்ளியில் இரவில் தேசிய கொடி பறந்தது. இப்பள்ளியில் திங்கள் தோறும் காலை இறை வணக்கத்தின் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு மாலையில் இறக்கப்படும். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் காலை ஏற்றிய கொடியை மாலையில் இறக்க ...

மேலும்
2. சோமாலியா கடற்கொள்ளை: 18 பேரை மீட்க ஆர்ப்பாட்டம்
அக்டோபர் 08,2008,00:00   IST

தூத்துக்குடி: சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் சிக்கியுள்ள 18 இந்திய கப்பல் மாலுமிகளை மீட்க வலியுறுத்தி, தூத்துக்குடியில், மாலுமிகள் குடும்பத்தினருடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹாங்காங்கை சேர்ந்த கெமிக்கல் டேங்கர் கப்பல் "ஸ்வோடல்ட் ...

மேலும்
3. முதல்வர் 'கான்வாயில்' புகுந்த வாலிபர் கைது
அக்டோபர் 08,2008,00:00   IST

சென்னை: முதல்வர் கருணாநிதி, காரில் வீட்டுக்குச் சென்றபோது, அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற "கான்வாயில்' நுழைந்த வாலிபர், கைது செய்யப்பட்டார். சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று முன்தினம் இரவு தி.மு.க., பொதுக்கூட்டம், ...

மேலும்
மாவட்டம்
1. வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 16 துப்பாக்கிகள் பறிமுதல்: மூன்று பேர் கைது
அக்டோபர் 08,2008,00:00   IST

தேனி: தேனி மாவட்டத்தில், வனவிலங்குகளை வேட்டையாட, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 16 துப்பாக்கிகளை, போலீசார் பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கிகள் புழங்குவது குறித்து, தனிப்படை போலீசார் ...

மேலும்
2. 'ஹேண்ட் கன்ட்ரோல்' முறையில் காரை இயக்கும் மதுரை வக்கீல்
அக்டோபர் 08,2008,00:00   IST

மதுரை: போலியோவால் கால்கள் ஊனமான வக்கீல் ஒருவர், "கிளட்ச், பிரேக், அக்சிலரேட்டரை' கையால் இயக்கும் வகையில் மாற்றம் செய்து, கார் ஓட்டுகிறார். மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் வக்கீல் பொன்னையா. போலியோவால் பாதிக்கப்பட்ட இவருக்கு, கார் ஓட்ட ...

மேலும்
3. ஈரோடு கவுந்தப்பாடியில் இரு சர்ச்சுகள் மீது தாக்குதல்
அக்டோபர் 08,2008,00:00   IST

ஈரோடு: கவுந்தப்பாடியில், சர்ச் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், "இயேசு அற்புதம் செய்கிறார்' என்ற பெயரில் சர்ச் கட்டப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, ...

மேலும்
4. வங்கிக் கடன் பெயரில் ரூ.48 லட்சம் மோசடி: தோட்டத் தொழிலாளர்கள் தலையில் 'மிளகாய் அரைத்த' புரோக்கர்கள்
அக்டோபர் 08,2008,00:00   IST

பந்தலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதி தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பெயரில், 48 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் வங்கி நிர்வாகமும், புரோக்கர்களும் கூட்டு சேர்ந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ...

மேலும்
5. காதல் பிரச்னையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை: டி.எஸ்.பி.,'கெரோ'
அக்டோபர் 08,2008,00:00   IST

திண்டுக்கல்: போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த காதலர்களுக்கு அடைக்கலம் தராமல் போலீசார் பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறி, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனை, காதலனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். பதிலளிக்காத டி.எஸ்.பி.,யை சுற்றி நின்று ...

மேலும்
6. குமரி கலெக்டர்-பொதுமக்கள் வாக்குவாதம்: நில ஆர்ஜித விவகாரத்தில் மக்கள் ஆவேசம்
அக்டோபர் 08,2008,00:00   IST

நாகர்கோவில்: அமைச்சர் உத்தரவாதத்தை மீறி நில ஆர்ஜிதம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையில் குமரி மாவட்ட கலெக்டருக்கும், பொது மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் கொடுத்த மனுவை பெறாமல் கலெக்டர் வெளியேறினார். ...

மேலும்
7. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பழுதால் தாமதம்
அக்டோபர் 08,2008,00:00   IST

திருநெல்வேலி: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், தினமும் மாலை 6.30 மணிக்கு கிளம்பும். நேற்று ரயில் கிளம்பும் நேரத்தில் இன்ஜினில் பழுது ஏற்பட்டது. ஊழியர்கள் சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. ...

மேலும்
8. சுடுகாட்டில் மனைவி பிணம் அனாதையாக்கி கணவர் ஓட்டம்
அக்டோபர் 08,2008,00:00   IST

மதுரை: மதுரை அருகே சுடுகாட்டில் மனைவி பிணத்தை அனாதையாக போட்டு விட்டு ஓடிய கணவரிடம் ஆர்.டி.ஓ., விசாரணை நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் மல்லாங் கிணற்றைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி(22). இவருக்கும், மதுரை மாவட்டம் எஸ். வலையப்பட்டியைச் ...

மேலும்
9. இளம்பெண்கள் மூவர் ஓட்டம்: பெற்றோர் புகார்
அக்டோபர் 08,2008,00:00   IST

திருநெல்வேலி: நெல்லையை சேர்ந்த இளம்பெண்கள் மூவர் மதுரைக்கு ஓட்டம்பிடித்துள்ளனர். நெல்லையை அடுத்துள்ள தச்சநல்லூர் சிவன்கோவில்தெருவை சேர்ந்த அறம் வளர்த்தநாதன், அக்ரஹாரதெருவை சேர்ந்த சைலப்பன், பிரமநாயகம். இவர் களது மகள்கள் மூன்று ...

மேலும்
10. தத்து கொடுத்த பெண்ணை திரும்ப கேட்டு தாய் போலீசில் புகார்
அக்டோபர் 08,2008,00:00   IST

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 9 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுத்த பெண்ணை திரும்ப கேட்டு தாய் போலீசில் புகார் செய்தார். பெண்ணோ, வளர்ப்பு தாயுடன் தான் இருப்பேன் என்றதால் பிரச்னையை கோர்ட்டில் முடிவு செய்துகொள்ளுங்கள் என போலீசார் அனுப்பி ...

மேலும்
11. ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.,வினர்
அக்டோபர் 08,2008,00:00   IST

திருநெல்வேலி: சொந்தக்கார்களை வாடகைக் கார்களாக பயன்படுத்துவதைக் கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.,வினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெல்லை மாவட்டத்தில் சொந்தக் கார்களை வைத்திருக்கும் பலர் அதனை வாடகைக்கு ...

மேலும்
முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in