|
1. ராம்ஜெத்மலானி வீட்டில் திருட்டு
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
புதுடில்லி: பிரபல வக்கீலும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ராம்ஜெத்மலானியின் வீட்டில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு தரை விரிப்புகள் காணாமல் போய் விட்டன. ராம்ஜெத்மலானியின் வீடு டில்லியில் அக்பர் ரோட்டில் உள்ளது. இந்த வீட்டிற்காக இரண்டு ... |
| மேலும் | |
|
2. காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியது
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவிற்குப் பின், நேற்று சகஜ நிலை திரும்பியது. அமெரிக்க பத்திரிகைக்குப் பேட்டியளித்த பாக்., அதிபர் சர்தாரி, "காஷ்மீர் விடுதலைக்குப் போராடுபவர்கள் பயங்கரவாதிகள்' என்று குறிப்பிட்டிருந்தார். ... |
| மேலும் | |
|
3. சிமி' ஆதரவாளர் கேரளாவில் கைது
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
கொச்சி: கொச்சி அருகே "சிமி' பயற்சி முகாம் நடத்தியதாக, "சிமி' இயக்க பயங்கரவாதிகள் இருவரை கேரளப் போலீசார் கைது செய்துள்ளனர். கேரள போலீஸ் தலைமையகத்தில் இருந்து டி.ஐ.ஜி., வினோத் குமார் தலைமையிலான சிறப்பு போலீஸ் படையினர் கோட்டயம் மாவட்டம் அலுவா ... |
|
| மேலும் | |
|
1. பள்ளியில் இரவில் பறந்த தேசியகொடி
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
பழநி: பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைபள்ளியில் இரவில் தேசிய கொடி பறந்தது. இப்பள்ளியில் திங்கள் தோறும் காலை இறை வணக்கத்தின் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு மாலையில் இறக்கப்படும். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் காலை ஏற்றிய கொடியை மாலையில் இறக்க ... |
| மேலும் | |
|
2. சோமாலியா கடற்கொள்ளை: 18 பேரை மீட்க ஆர்ப்பாட்டம்
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
தூத்துக்குடி: சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் சிக்கியுள்ள 18 இந்திய கப்பல் மாலுமிகளை மீட்க வலியுறுத்தி, தூத்துக்குடியில், மாலுமிகள் குடும்பத்தினருடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹாங்காங்கை சேர்ந்த கெமிக்கல் டேங்கர் கப்பல் "ஸ்வோடல்ட் ... |
| மேலும் | |
|
3. முதல்வர் 'கான்வாயில்' புகுந்த வாலிபர் கைது
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
சென்னை: முதல்வர் கருணாநிதி, காரில் வீட்டுக்குச் சென்றபோது, அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற "கான்வாயில்' நுழைந்த வாலிபர், கைது செய்யப்பட்டார். சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று முன்தினம் இரவு தி.மு.க., பொதுக்கூட்டம், ... |
|
| மேலும் | |
|
1. வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 16 துப்பாக்கிகள் பறிமுதல்: மூன்று பேர் கைது
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
தேனி: தேனி மாவட்டத்தில், வனவிலங்குகளை வேட்டையாட, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 16 துப்பாக்கிகளை, போலீசார் பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கிகள் புழங்குவது குறித்து, தனிப்படை போலீசார் ... |
| மேலும் | |
|
2. 'ஹேண்ட் கன்ட்ரோல்' முறையில் காரை இயக்கும் மதுரை வக்கீல்
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
மதுரை: போலியோவால் கால்கள் ஊனமான வக்கீல் ஒருவர், "கிளட்ச், பிரேக், அக்சிலரேட்டரை' கையால் இயக்கும் வகையில் மாற்றம் செய்து, கார் ஓட்டுகிறார். மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் வக்கீல் பொன்னையா. போலியோவால் பாதிக்கப்பட்ட இவருக்கு, கார் ஓட்ட ... |
| மேலும் | |
|
3. ஈரோடு கவுந்தப்பாடியில் இரு சர்ச்சுகள் மீது தாக்குதல்
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
ஈரோடு: கவுந்தப்பாடியில், சர்ச் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், "இயேசு அற்புதம் செய்கிறார்' என்ற பெயரில் சர்ச் கட்டப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, ... |
| மேலும் | |
|
4. வங்கிக் கடன் பெயரில் ரூ.48 லட்சம் மோசடி: தோட்டத் தொழிலாளர்கள் தலையில் 'மிளகாய் அரைத்த' புரோக்கர்கள்
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
பந்தலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதி தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பெயரில், 48 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் வங்கி நிர்வாகமும், புரோக்கர்களும் கூட்டு சேர்ந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ... |
|
| மேலும் | |
|
5. காதல் பிரச்னையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை: டி.எஸ்.பி.,'கெரோ'
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
திண்டுக்கல்: போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த காதலர்களுக்கு அடைக்கலம் தராமல் போலீசார் பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறி, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனை, காதலனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். பதிலளிக்காத டி.எஸ்.பி.,யை சுற்றி நின்று ... |
| மேலும் | |
|
6. குமரி கலெக்டர்-பொதுமக்கள் வாக்குவாதம்: நில ஆர்ஜித விவகாரத்தில் மக்கள் ஆவேசம்
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
நாகர்கோவில்: அமைச்சர் உத்தரவாதத்தை மீறி நில ஆர்ஜிதம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையில் குமரி மாவட்ட கலெக்டருக்கும், பொது மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் கொடுத்த மனுவை பெறாமல் கலெக்டர் வெளியேறினார். ... |
|
| மேலும் | |
|
7. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பழுதால் தாமதம்
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
திருநெல்வேலி: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், தினமும் மாலை 6.30 மணிக்கு கிளம்பும். நேற்று ரயில் கிளம்பும் நேரத்தில் இன்ஜினில் பழுது ஏற்பட்டது. ஊழியர்கள் சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. ... |
|
| மேலும் | |
|
8. சுடுகாட்டில் மனைவி பிணம் அனாதையாக்கி கணவர் ஓட்டம்
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
மதுரை: மதுரை அருகே சுடுகாட்டில் மனைவி பிணத்தை அனாதையாக போட்டு விட்டு ஓடிய கணவரிடம் ஆர்.டி.ஓ., விசாரணை நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் மல்லாங் கிணற்றைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி(22). இவருக்கும், மதுரை மாவட்டம் எஸ். வலையப்பட்டியைச் ... |
|
| மேலும் | |
|
9. இளம்பெண்கள் மூவர் ஓட்டம்: பெற்றோர் புகார்
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
திருநெல்வேலி: நெல்லையை சேர்ந்த இளம்பெண்கள் மூவர் மதுரைக்கு ஓட்டம்பிடித்துள்ளனர். நெல்லையை அடுத்துள்ள தச்சநல்லூர் சிவன்கோவில்தெருவை சேர்ந்த அறம் வளர்த்தநாதன், அக்ரஹாரதெருவை சேர்ந்த சைலப்பன், பிரமநாயகம். இவர் களது மகள்கள் மூன்று ... |
|
| மேலும் | |
|
10. தத்து கொடுத்த பெண்ணை திரும்ப கேட்டு தாய் போலீசில் புகார்
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 9 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுத்த பெண்ணை திரும்ப கேட்டு தாய் போலீசில் புகார் செய்தார். பெண்ணோ, வளர்ப்பு தாயுடன் தான் இருப்பேன் என்றதால் பிரச்னையை கோர்ட்டில் முடிவு செய்துகொள்ளுங்கள் என போலீசார் அனுப்பி ... |
|
| மேலும் | |
|
11. ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.,வினர்
|
| அக்டோபர் 08,2008,00:00 IST |
|
திருநெல்வேலி: சொந்தக்கார்களை வாடகைக் கார்களாக பயன்படுத்துவதைக் கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.,வினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெல்லை மாவட்டத்தில் சொந்தக் கார்களை வைத்திருக்கும் பலர் அதனை வாடகைக்கு ... |
| மேலும் | |
| |||||
|
Dinamalar Publications Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in | |||||

