Advertisement
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி
Advertisement
Advertisement
"வணக்கம் அண்ணா''அன்பும், பாசமும் இழைந்தோட இனிய குரலுடன் அழைத்த அந்த இருபத்தொரு வயது இளைஞரை, பார்த்த மாத்திரத்தில் மனதிற்குள் வேதனையும்,கண்ணீரும் குபுக்கென்று [...]
கடந்த வாரத்தில் ஒரு நாள்.சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இந்தியன் பாங்க் அரங்கம்.அரங்கத்தில் குழுமியிருந்த மொத்த பார்வையாளர்களும் மேடையேறப்போகும் அன்றைய விழாவின் கவுரவ இளம் [...]
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பண்ணைவாடி கிராமத்திற்கு போகும் வழியில், கொளத்தூரின் நுழைவு பகுதியில் உள்ள செக்போஸ்ட் அருகே இருக்கிறது அந்த கம்பங்கூழ் விற்கும் தள்ளுவண்டி [...]
சிவகாசி.வியர்வை சிந்துபவர்களுக்கு உயர்வைதரும் ஊர்.உழைப்பு எனும் உதிரம் சிந்துபவர்களால் வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கே அந்நிய செலவாணி என்ற படியளக்கும் கந்தக பூமி.மண்தான் [...]
வருகின்ற 23 மற்றும் 24-4-13 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழா,அரவாணிகள் அனைவரும் சங்கமிக்கும் விழா...இந்த விழாவில் அரவாணிகள் படும்பாடே இங்கே [...]
என் மகள் செல்லப்பொண்ணுக்கு பையன் பிறந்துட்டான், இந்தாங்க இனிப்பு சாப்பிடுங்க, என்று இலையில் சர்க்கரை பொங்கல் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த கிராமவாசி சன்னாசி.இதில் [...]
பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்கள், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் [...]
மலர்வதி"தூப்புக்காரி' என்ற நாவல் எழுதியதன் மூலம் இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான இளம் சாகித்திய அகதமி விருதைப்பெற்றவர்.இந்த பக்கம் துப்புரவு [...]
பார்வை இழந்த ஒருவர், யாரும் செய்யாத உலகச் சாதனையை செய்து விட்டு அந்தச் சாதனையைக்கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட சாதனையாளர் தான் கிரியோன் கார்த்திக்.தற்போது [...]
பொதுவாக ஒரு படைப்பாளி எழுதும் எழுத்து வாசிக்கும் வாசகரை கொஞ்சமேனும் பாதித்தால்தான் அது எழுத்தாக எடுத்துக்கொள்ளப்படும், ஆனால் இப்போது நான் எழுதியுள்ள இந்த கட்டுரை, படைப்பாளியான [...]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 19வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது வெள்ளிக்கோடு கிராமம்.வெள்ளிக்கோடு கிராமம் முன் எப்போதும் இல்லாத சந்தோஷ [...]
வழக்கமாக கட்டுரையின் முடிவில் வேண்டுகோள் வைப்பது வழக்கம், ஆனால் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே அந்த வேண்டுகோளை வைத்து விடுகிறேன், சரியாக சொல்வதானால் இது வேண்டுகோள் கூட கிடையாது, [...]
மணல் மூடைகளால் சூழப்பட்ட ராணுவத்தினருக்கான பாதுகாப்பு அரணாக விளங்கும் அறை அது என்று பார்த்த உடனேயே தெரிகிறது.அதனுள் ஒரு மரப்பலகை.அந்த பலகையின் மீது ஒரு 12 வயது பாலகன் உட்கார [...]
பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளிவருகிறது ஒரு ஆட்டோ, அந்த ஆட்டோவை ஒட்டிவருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணைப் பார்த்து பலரும் [...]
மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் [...]
மதுரை மாவட்டம் அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வழக்கமாய் காலை 9.30 மணிக்கு துவங்கும், ஆனால் 8 மணிக்கே ஒருவரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.அவர்தான் அந்த [...]
முன்பெல்லாம் தெருவோரங்களில் குப்பைகள்தான் கிடக்கும். ஆனால் இப்போதோ பிறந்த குழந்தைகளும், நடமாட முடியாத வயதானவர்களும் கூட குப்பை கூளங்கள் நடுவே மக்கியபடி [...]