Advertisement
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி
Advertisement
Advertisement
ஆர்.கார்த்திகேயன்.செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனராக வேலை பார்ப்பவர்.வேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி [...]
முகமது ரபி.வடலூரில் பிறந்து, நெய்வேலியில் படித்து வளர்ந்தவர்.தற்போது புதுச்சேரியில் உள்ள "ஹாங்கர் 17 'என்ற நிறுவனத்தில் கம்ப்யூட்டர் வரைகலை நிபுணராக உள்ளார்.இவருக்கு சிறு வயது [...]
தற்போது திருச்சி சிறையில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் , ஜாமினில் வெளிவர முடியாத மதுரை சம்பவத்தில் கைது செய்வதற்காக திருச்சி சிறையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அது என்ன [...]
சமீபகாலமாக பிரபலமாகிவருவதுதான் கேன்டிட் போட்டோகிராபி. கேன்டிட் போட்டோகிராபி என்பது வேறு ஒன்றும் இல்லை, மக்கள் கேமிராவிற்கு போஸ் கொடுக்காமல், இயல்பாக இருக்கும் போதும், இயங்கும் [...]
ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும்,அதை வெளிக்கொண்டு வந்து பாராட்டினால் போதும்,அவர் திறமையின் மிச்சத்தை காட்டுவார்,விரைவில் உச்சத்தை தொடுவார்.அந்த வேலையைத்தான் [...]
தினமலர்.காமின் பொக்கிஷம் பகுதியில் போட்டோகிராபி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிவருவது அனைவரும் அறிந்ததே.இதில் வரும் உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர்களின் படங்கள் [...]
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் லோகநாதன். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக புகைப்படக் கலையை நேசிப்பவர், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக யானைகளை படம் எடுத்து வருபவர். பல ஆண்டுகாலமாக புகைப்பட [...]
கடந்த 28ம் தேதி டில்லியில் நடைபெற்ற 2011- 12 ம் ஆண்டிற்கான தேசிய புகைப்பட விருது வழங்கும் விழாவில், ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை சபாநாயகர் மீரா குமார் வழங்கியபோது மொத்த அரங்கமே [...]
கோவையில் புகைப்பட பள்ளி நடத்திவருபவர் லோகநாதன். இவரை ஒரு முறை பேட்டி காணச் சென்ற போது, எனது மாணவர் ஒருவர் இருக்கிறார், சின்ன வயதுதான்(23) மிகவும் வித்தியாசமான கலைஞர்,அவரைப்பற்றி [...]
ஏதோ ஒரு விஷயம் அவரவர் உள்ளத்தினுள் ஒடிக்கொண்டே இருக்கும், அந்த விஷயத்தை யாராவது தூண்டிவிட்டால் போதும், பிறகு அவர் சுடர்விட்டு பிரகாசிப்பார்.அப்படி பிரகாசித்துக்கொண்டு [...]
எஸ்.சேர்மராஜ்ஆத்மார்த்மாக செய்யும் எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். கம்ப்யூட்டரின் உதவியோடு மிக வித்தியாசமாக விளம்பரங்கள் வடிவமைப்பதில் [...]
உலகிற்கு மரியாதை என்ற பண்பை கற்றுத் தரும் கோவை, தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் கோவைக்கு கிடைத்த பொக்கிஷம் மருதமலையாகும்.இந்த மருதமலையில் வீற்றிருக்கும் மருதாசலமூர்த்தி [...]
ஆர்.கார்த்திகேயன்.செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனர் வேலை பார்ப்பவர்.இந்த வேலை எப்படிப்பட்டது என்றால் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள், மற்றும் [...]
டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள மொகல் தோட்டம் இந்தியர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய, நினைத்து பெருமைப்பட வேண்டிய அருமையான பராம்பரியமான [...]
பாரதிஇந்த நூற்றாண்டின் மாபெருங்கவிஞர்.தனது தணல் வரிகளால் மொழிக்கும்,நாட்டிற்கும் பெருந்தொண்டாற்றிய தீரர்.தன் வார்த்தைகளுக்கும்,வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாமல் வாழ்ந்த [...]
கோவை விலாங்குறிச்சியைச் சேர்ந்த பத்து வயதான பிரதீபா, அங்குள்ள பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பா பூவராகவன் கூலித்தொழிலாளி. அன்றாடம் சம்பாதித்ததால்தான் [...]
நமது நாட்டைப் பொறுத்தவரை போட்டோ ஜர்னலிசத்தில் பெரிய ஆளாக மதிக்கப்படுபவர் ரகுராய். ஆனால் அவரோ மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்கு பேச்சு எனக்கு போட்டோ ஜர்னலிசத்தில் குருவே இவர்தான் என்று [...]