பட்டூஸ் மழை பெய்தவுடன் ஒரு விதமான வாசனை வரும். அதை மண் வாசனை என்று சொல்வோம். இந்த மண் வாசனையை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த வாசனை எப்படி வருகிறது தெரியுமா?
நிலத்தில் ஸ்ட்ராப்டோமைசிஸ், ஆக்டினோமைசிஸ் போன்ற பாக்டீரியாக்கள், நுண்ணுயிர்கள் நிறைய உள்ளன. இவை மழை பெய்தவுடன் ஜியோஸ்மின் மற்றும் டை-மிதைல் ப்ரோமியால் போன்ற எளிதாக ஆவியாக கூடிய வேதியல் பொருட்களை உற்பத்தி செய்யும். இந்த வேதியல் பொருட்கள்தான் வாசனைக்கு காரணமாகும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.