+2 தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்த ஜெயசூர்யாவை திருச்செங்கோட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். பத்துக்குப்பத்து ஓட்டு வீட்டில் அப்பா செந்தில் படுத்த படுக்கையாக இருக்கிறார். அம்மா ஆனந்தி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஜெயசூர்யா உதவிக்கொண்டிருந்தார். நம்மை அறிமுகம் செய்ததும் ஜெயசூர்யா புன்னகையுடன் பேசினார். ஆனாலும் அந்த புன்னகைக்கு ..
ஏம்பா சரவணா, குழந்தைக்கு ஜாதகம் பாக்கப் போனியே என்னாச்சு? வீட்டிற்குள் நுழைந்த சரவணனை மறித்து அவனுடைய அம்மா பார்வதி கேட்டாள். ஜோதிடர் சொன்னதை அவனுக்குள்ளாகவே நினைத்து கொண்டான்.இதோ பாரு தம்பி உனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சு குழந்தை பிறந்திருக்கு. இது எல்லாருக்கும் சந்தோஷம் தான். ஆனா குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. வெளிப்படையா சொல்லணும்னா நீ இப்ப பாக்கற ..
எல்லாம் முடிந்துவிட்டது. வீடு கழுவப்பட்டு காரியம் முடித்து கறி சமைத்து சாப்பிட்டு, ஒரு ஆத்மாவின் முடிவு அறிவிக்கப் பட்டுவிட்டது. கௌசிக்கு இன்னும் நம்பவே முடியவில்லை. ஹரி ஏன் இப்படி? புரியவில்லை. உறவுகளெல்லாம் புறப்பட்டு விட்டது அம்மா மட்டும் உடனிருப்பதாக முடிவு செய்யப்பட்டது. தம்பி தன் மனைவியுடன் கிளம்பியவன் அருகில் வந்தான்.“அக்கா கவலைப்படாதே, நாங்கள்லாம் ..
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் கவிதை, ஓவியம், என்று படைப்பு சார்ந்த திறமைகள் புதைந்து கிடக்கும். ஆனால் படிப்பு என்று வரும்போது அவற்றை புறக்கணித்து விட்டு வழக்கமான பொழியியல், மருத்துவம் என்று பாதையை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் இப்படி தனித்திறமையும், கலைத் தாகமும் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்டது தான் தமிழ்நாடு அரசு கவின் கலைக்கல்லூரி.இந்தியாவிலேயே ..
தாய் மொழி தமிழில் பேச, எழுதத் தயங்கும் இனு“றைய இளைஞர்களுக்கு நடுவே, ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுதி இந்திய அளவில் 91வது ரேங்க் எடுத்து சிகரம் தொட்டிருக்கிறார் கங்காதரன்.நெசவு தொழிலாளியின் மகன். சாதாரண குடும்பம். தொடர்ந்து வரும் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தவரை சென்னை அனகாபுத்தூரிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.நான் பிறந்து, வளர்ந்தெல்லாம் இதே ஊரில் தான். ..