நவாஸ் ஷெரிப் மூன்றாம் முறையாக பாகிஸ்தானில் பிரதமராகத் தேர்வு பெற்றிருப்பது, ஜனநாயகம் தழைக்கும் வாய்ப்பாக உலக நாடுகள் கருதுகின்றன. பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி, சில சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு நவாஸ் ஷெரிப்புக்கு உருவாகியிருப்பது அரசியல் நோக்கர்களுக்கு ஆச்சர்யம். எல்லோரையும் வியப்படைய வைத்த மற்றொரு முடிவு, இம்ரான்கானின் ..
கோடை உஷ்ணத்தில் இருந்து ஆயுர்வேத முறையில் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆர்விட்டா ஆயுர்வேத திரஃபி மற்றும் யோகா சென்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் மருத்துவருமான கே. கௌதமனிடம் கேட்டோம். நிறைய டிப்ஸ் இருந்தாலும் நடைமுறையில் எளிதாகச் செயல்படுத்தக் கூடிய டிப்ஸ்களை மட்டும் சொல்கிறேன் என்று சொல்லி அசத்தினார். அதிலிருந்து சில....அன்றாடம் 3 முதல் 4 ..
ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் மொத்தம் ஆறு காலி இடங்கள். இதில் நான்கில் சுலபமாக அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெறும் வகையில் அதற்கு பலம் இருக்கிறது. ஐந்தாவதைக் கவரும் முயற்சியும் நடக்கிறது. எனவே ஐந்து வேட்பாளர்களை அடையாளம் காணும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஜெயலலிதா. முதல் நிலையில் உள்ள கட்சிக்காரர்கள் பெரும்பான்மையோருக்கு ஏதேனும் ..
அதீத வெயிலில் கூட ஆரவாரமாகத் தெரிய முடியுமா? சுரீரென்று சம்மரில் ஃப்ரெஷ்ஷான தோற்றம் பாஸிபிளா? வியர்வை மழையில் நனையாமல் இருப்பது எப்படி? பனிக்கட்டி பிரதேச பென்குயினாகத் தமிழகத்தில் ஊலலலா....ன்னு குதிச்சு வளைய வரமுடியுமா? இப்படி பல கேள்விகளுடன் பல இளம்பெண்கள்...“கோடையில் உடைகளைப் பொறுத்தவரை பெஸ்ட் சாய்ஸ் காட்டன்தான். வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டது. உடலைக் கூலாக ..
தோனி நூறு கோடி!: தோனியின் ஒருவருட விளம்பர வருமானம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் 100 கோடி. இந்திய விளையாட்டு வீரர்களில் யாரும் இந்தளவுக்கு ஒரு வருடத்தில் சம்பாதித்தது கிடையாது. ஒரு விளம்பர ஒப்பந்தத்துக்கு குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் சார்ஜ் பண்ணுகிறார். இதுவரை 17 நிறுவனங்களுடன் தோனி கைகோர்த்திருக்கின்றார். உலகளவில் பிரபலமான உசைன் போல்ட், ஜோகோவிச் போன்றவர்களை விடவும் அதிகம் ..
திருச்சியில் மறைந்த அடைக்கலராஜ் படத்திறப்பு விழாவில் கார்த்தி சிதம்பரம் கொளுத்திப் போட்ட பேச்சு. இந்தக் கத்திரிவெயிலில் தமிழ்நாடு காங்கிரஸை வறுத்தெடுக்கிறது. கார்த்தி கொத்தளித்தது ஏன்? அவருடன் பேசினோம்:உட்கட்சிப் பிரச்னைகளை பொது மேடையில் பேசக்கூடாது என்று தலைவர் ஞானதேசிகன் அறிக்கை விட்டிருக்கிறாரே?மறைந்த அடைக்கலராஜ் திருச்சி வட்டாரத்தில் முக்கிய ..