Advertisement
தினமலர் முதல் பக்கம் » பிற இதழ்கள் » குமுதம் பக்தி ( From மே 16,2013 To ஜூன் 05,2013 )
Advertisement
 
 
 
Advertisement
 
 
பதிவு செய்த நாள் : மே 16,2013 IST
“ஏன் காமாட்சி, உன் அக்கவுண்ட்ல ஆயிரம் கோடி சேர்ந்திருக்குன்னு சொன்னியாமே... உன்கிட்டே எதுடீ அவ்வளவுபணம்?’“ஏன் கணக்குல ஆயிரம்கோடி இருக்கறது வாஸ்தவம் தான். ஆனா, அத்தனையும் பணமா இல்லை. புண்ணியமா இருக்கு!’“என்ன சொல்றே! அவ்வளவு புண்ணியம் உனக்கு எப்படி வந்திச்சு?’“ஒரு கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். அவ்வளவுதான். அம்புட்டு புண்ணியம் சேர்ந்திடுச்சு!’“எந்த கோயிலுக்கப் ..

பதிவு செய்த நாள் : மே 16,2013 IST
சுயம்பு லிங்கங்களை பல்வேறு திருத்தலங்களில் தரிசித்திருக்கலாம். சுயம்பு முருகனை காண்பது அரிது.அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.நட்சத்திரகிரியில் கந்தன் குடி கொண்டது சுவாரஸ்யமான வரலாறு.முன்னொரு சமயம் இப்பகுதியில் இரண்டு ..

பதிவு செய்த நாள் : மே 16,2013 IST
பக்தர்களின் கனவில் ஒரு பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்தப் பொருளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுவதை நீங்ள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அதுவும் கனவில் வரும் அந்தப்பொருள் முருகப்பெருமானின் உத்தரவு என்பதை நம்பமுடிகிறதா?திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன்கோயில் உள்ளது. மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் ..

பதிவு செய்த நாள் : மே 16,2013 IST
அரியலூர் மாவட்டத்தில் பெரிய கடை வீதி வழியே செல்பவர்கள் நிச்சயம் அந்த முருகன் கோயிலை பார்த்திருப்பார்கள்.ஆனால் அவர்களில் பலருக்கும் தெரிந்திருக்காது சின்னஞ்சிறு பாலகனாக அங்கே காட்சி தரும் முருகன், சித்தர் ஒருவரால் பூஜிக்கப்பட்டவன் என்பது சிந்தை நிறைவிக்கும் கந்தவேளை தரிசித்தபடியே தல புராணத்தை புரட்டியதில் தெரிந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா வந்த ஏழு ..

பதிவு செய்த நாள் : மே 16,2013 IST
பெரிய கடப்பாறையால் ஒரு பாறையை உடைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதுற்கு எவ்வளவு நேரமாகும்?அதே பாறையை ஒரு சின்ன முள்ளால் கீறி உடைப்பதென்றால் எத்தனை நாளாகும்? முள்ளால் பாறையை தகர்ப்பதா? இது எப்படி முடியும்? என்று முணங்குகிறீர்களா? முள்ளைவிட மென்மையான, அப்போது தான் உருவாகக் கூடிய மென்மையான செடியின் வேர் எத்தனையோ பெரிய பெரிய பாறாங்கற்களைத் துளைத்து அதன் மீது ..