பதிவு செய்த நாள் : மே 04,2013 IST
கோடைக் காலத்தில் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பது ஐஸ்கிரீம். யாரும் கண்டுபிடிக்காமல் இருநூறு ஆண்டுகளுக்கு முன், தானாக உபயோகத்துக்கு வந்ததால் அது ஒரு வரப்பிரசாதம்தான்.அது மட்டுமல்ல; சர்க்கரை வியாதியோ அல்லது ஆஸ்த்மாவோ இருப்பவர்கள் கூட வருடம் ஒருமுறை துளியூண்டாவது கோவில் பிரசாதம்போல் சுவைத்துப் பார்க்கத் தவறுவதில்லை, ஐஸ்கிரீம்!ஆனால், இந்த வரப்பிரசாதம் ..
பதிவு செய்த நாள் : மே 04,2013 IST
அராபியர் கூட்டம் ஒன்று பாக்தாதை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தது. இந்தப் பயணிகளிடம் தொண்ணூறு ஒட்டகங்களும் சில கழுதைகளும் இருந்தன. ஷேக் என்பவன் கூட்டத்தின் தலைவன். அவனுக்குச் சொந்தமான ஒரு வெள்ளைக் கழுதையும் இருந்தது. ஷேக் அதன்மேல் அமர்ந்து சவாரி செய்வான். இந்தக் கூட்டத்தில் அயல்நாட்டுப் பிரயாணி ஒருவனும் இருந்தான். அதனால் பிரயாணம் உற்சாகமாக இருந்தது. பயணம் ..
பதிவு செய்த நாள் : மே 04,2013 IST
பசுஞ்சாணம் ஒரு கிருமிநாசினி என்பதை நமது முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அதனால்தான் தினந்தோறும் வீட்டு வாயிற்புறங்களைப் பசுஞ்சாணம் கரைசல் கொண்டு சுத்தப்படுத்திவந்தனர். மேலும் வீட்டின் உட்புறத்திலும் பசுஞ்சாணக் கரைசலைக் கொண்டு மெழுகி வந்தனர்.தற்போதைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பசுஞ்சாணம் அணுக்கதிர்வீச்சைக்கூட எதிர்க்கும் தன்மையது என்பது!இப்போது இரு ..