இதுவரை: இசைக்கருவிகள் விற்கும் கடையில் வேலைதேடிச் சென்றாள் வனிதா. இனி-""இது ஒண்ணும் முழுநேர வேலை யில்லே. வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை யன்று மட்டும். அதுவும், பிற்பகல் வந்தால் போதும். வேலையும் அப்படியொன்றும் பிரமாதமில்லை.""இப்போ பாத்தியே... இது போல கட்டுப்பாடில்லாத இளைஞர்கள் அடிக்கடி இங்கு வந்து, அவர்களுக்காக நான் வழங்கி யுள்ள சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி ..
முத்துவிடம் வந்த ராணி, "தனக்கு ஒரு முயல் வேண்டும். என்ன விலை?'' என்று கேட்டாள்.அவளைப் கவனித்தான் முத்து. அவள் கைகள் மென்மையாக இருப்பதைப் பார்த்தான். உழைக்கும் குறத்தியின் கைகள் மென்மையாக இருக்காதே. அரசிதான், மாறுவேடத்தில் வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.""குறத்தியே! முயல் வாங்க உன்னிடம் ஏது பணம்? என் மேலாடை அழுக்காக உள்ளது. அதை உன்னிடம் தருகிறேன். ..
ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர்.அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், ""எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்!'' ..
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வளர்ச்சியில் வாழ்நாள்!குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அறிவாற்றலை கற்று கொடுக்க பெற்றோர் முயற்சி செய்வர். அதை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கி இருக்கின்றனர்.அதாவது குழந்தைகளை நல்ல முறையில் அமர வைத்து அல்லது நம்முடைய ..
முதல் கதைஒருமுறை ஒரு விஞ்ஞானி தன்னைப் போலவே இன்னொரு வரை உருவாக்கும் முறையைக் கண்டு பிடித்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகலுக்கும் அசலான அவருக்கும் வேறுபாடே இல்லை. யாரும் அப்படி ஒரு மாறுபாட்டைக் காணவியலாதபடி அவ்வளவு திறமையாக நகல் மனிதனை உருவாக்கி இருந்தார்.ஒருநாள் தன்னை மரண தேவதை தேடுவதாக அறிந்தார். எனவே தன்னைப் போலவே, பன்னிரண்டு பேரை உருவாக்கினார். அவர்களை ..
விஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர்.அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், ""தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது?'' என்றார்.அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, ""தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... ..
அகமதாபாத்திலிருந்து அரைமணி நேர பயணத்தில் கத்வாடா எஸ்டேட்டை அடையலாம். இது ஒரு பண்ணை. இதில் ஆட்டோ வேர்ல்ட் என்ற காட்சியகமும் அமைந்துள்ளது.105 மிகப் பழைய கார்களை இங்கு கண்டு மகிழலாம். 1906ம் ஆண்டு மினர்வா காரிலிருந்து 1954ம் ஆண்டு வெளியான போர்டு கார் வரை அனைத்தும் உண்டு.பழைய ஹாலிவுட் படங்களில் நடித்த பார்த்த கார்களை இங்கு காணலாம். ப்ரான்லால் போகிலால் படேல் என்பவருக்கு, ..