பாடசாலை துவங்குவதற்கு தயாராகிவிட்டது. மாணவ, மாணவிகள் ஒவ்வொருவராக, கையில் ஏடும், எழுத்தாணியுமாக வரத் தொடங்கினர். அவர்களில், ஏழ்மையானவர்களும், பணவசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருத்தி தான் பூங்குழலி.ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவளானாலும், கல்வி கற்க வேண்டுமென்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தாள் பூங்குழலி. மலர்கள், நட்சத்திரங்கள், ..
முன்னொரு காலத்தில் சயாம் நாட்டை மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் உலகிலேயே காணப்படாத அபூர்வமான இனமான வெள்ளை யானை ஒன்றினை வைத்து வளர்த்து வந்தார். அவர் நல்லவராகவும், நேர்மையாளராகவும் இருந்ததால் மக்கள் அவரைப் போற்றினர்.அந்நாட்டில் கர்வம் மிகுந்த பணக்காரப் பிரபு ஒருவன் இருந்தான். அவனிடம் ஏகப்பட்ட பணம் இருந்த காரணத்தினால் மன்னரைப் பற்றி மிகவும் கேவலமாகவும், ..
ஒரு ஊரில் ஒருவன் மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அவன் செய்யாத பாவங்கள் இல்லை. ஒருநாள் ஒரு சாமியார் அவனிடம் வந்தார். ""உன் பாவங்களை விட்டுவிடு!'' என்றார். அவனோ, ""முடியாது!'' என்றான்.""சரி பொய் மட்டுமாவது சொல்லாமல் இரு!'' என்றார். அவனும் சம்மதித்தான். அவன் திருடுவதற்காக அரண்மனை பக்கம் வந்தான்.அங்கே ராஜா மாறுவேடத்தில் நின்று கொண்டிருந்தார். அவனிடம், ""எங்கே ..
எகிப்து நாடு பார்வோன்களின் நாடாகும். பார்வோன்கள் இறக்கும்போது "பிரமிடுகள்' என்றழைக்கப்படும் கல்லறையில் பலவித சுகந்தவர்க்கங்களோடு அடக்கம் செய்யப்பட்டு, இன்றளவும் உடல் கெட்டுவிடாமல் இருக்கிறது. உடம்பு சிதையா வண்ணம் இருக்கும் கலையில் எகிப்தியர்கள் தலைசிறந்தவர்களாயிருந்தனர்.எனினும் ஆராய்ச்சியாளர்கள் பிரமிடுகளையும், "மம்மி' களையும் தோண்டி ஆராய்ச்சி ..
அனைவருக்கும் எனது அன்பு.இட்டாரிக்கா!நாம் தினமும் காலையில் டிபன் சாப்பிடுகிறோம். நமது முக்கிய டிபன் ஐட்டங்களாக இட்டாரிக்கா மற்றும் தோசையை சொல்லாம். இவற்றிற்கு சட்னி, சாம்பார், ஆகியவை சிறப்பான சேர்க்கைகள். இட்டாரிக்கா என்பது சிறியதாக, வெண்மை நிறத்தில் இருக்கும்.தமிழர்களின் தனி அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது இந்த இட்டாரிக்கா! என்ன இட்டாரிக்கா-ன்னு ஒரு விஷயத்தை ..
உயர்தட்டு மக்கள் இன்று தங்கள் செல்வ வளத்தை பெருமைப்படுத்துவதற்கு அதிகம் விரும்பும் உலோகம் "பிளாட்டினம்!' அதைப்பற்றி தெரிஞ்சிக்கலாமா?இது தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகம்.பிளாட்டினமும் தங்கத்தைப் போலவே தனி உலோகமாக பூமியிலிருந்து கிடைக்கிறது. தங்கத்தைப் போலவே பிளாட்டினத்தையும் மக்கள் நெடுங்காலத்துக்கு முன்னரே அறிந்திருக்கின்றனர்.தென் அமெரிக்காவிலுள்ள ..
ஆற்றங்கரையின் அருகே அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. ஆல மரத்தில் ஏராளமான காகங்கள் கூடுகட்டி வசித்து வந்தன. ஒருநாள் அந்த மரத்தின் பக்கமாக மயில் ஒன்று பறந்து வந்தது. அந்த மயில் ஆலமரக் கிளையில் அமர்ந்ததும் காகங்கள் எல்லாம் மயிலை அதிசயமாகப் பார்த்தன. மயில் தோகையுடன் அழகாக இருக்கவே, தங்களுக்கும் தோகைகள் எதுவும் இல்லையே என்று காகங்கள் வருத்தமடைந்தன.உடனே அவைகள் அந்த மயிலை ..
ஒரே அளவுள்ள இரண்டு துண்டு ஐஸ் கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஐஸ் கட்டிக்கும் நடுவில் ஒரு துண்டு நூலை வைக்கவும். சிறிது நேரத்தித்திற்கு பிறகு நூலை எடுத்தால் அது வராது. இரண்டு ஐஸ் கட்டிகளிலும் ஒட்டியிருக்கும். நடுவில் நூல் மாட்டி இருக்கும். இப்போது நூலினால் ஐஸ் கட்டியை தூக்கி விடலாம். இதற்கு காரணம் என்ன?ஐஸ் கட்டிகள் குறைந்த காற்றழுத்ததில் உருகும் போது, இரண்டு ..
உலகில் முதல் வெப்-பேஸ்டு இலவச இ மெயில் சர்வீஸை "ஹாட் மெயில்' தான் தொடங்கியது.சரி: இதை 1995ல் சபீர் பாட்டியா மற்றும் ஜேக்ஸ்மித் என்பவர்கள் கண்டு பிடித்தனர். ஆனால், 1996 ஜூலை 4ல் இதை அமெரிக்காவில், நடைமுறைப்படுத்தினர். இப்போதும் "ஹாட்மெயில்' தான் மிகப்பெரிய இலவச இ-மெயில் சர்வீர் ஆகும்.மன்சூர் அலிகான் பட்டோடி என்பவர் தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர்.சரி: ..
தேவையான பொருட்கள்:பழைய சிடி, பழைய வாழ்த்து அட்டை, பசை, வாட்ச் மிஷின் மற்றும் கடிகாரம் முள், மெல்லிய ரிப்பன், செல்லோடேப்.செய்முறை:1) வாழ்த்து அட்டையை சிடி அளவில் கட் செய்து சிடி மீது ஒட்டவும்.2) வாட்ச் மெஷினை சிடியின் பின்பகுதியில் வைத்து செல்லோ டேப்பால் பொருத்தவும்.3) கடிகார முள்ளை முன்பகுதியில் மிஷினுடன் சரியாக இணைத்து பொருத்தவும்.4) சிடியின் மேல் பகுதியில் ..
டைனோஸர்!தேவையான பொருட்கள்: பச்சை மற்றும் ப்ரவுன் மாடலிங் க்ளே, ஒரு ஷீட் மார்பிள் பேப்பர், கத்தரிகோல், உள்ளே இருக்கும் பொருள் வெளியே தெரியும் படியான பிளாஸ்டிக் டப்பா ஒன்று மூடியுடன்.செய்முறை:1) பச்சை நிற மாடலிங் க்ளேயில் ஒரு பெரிய உருண்டை உருட்டிக்கொள்ளவும். இது டயனோஸரின் உடல் பகுதிக்கான க்ளே. இதேபோன்று டயனோஸரின் மற்ற உறுப்புக்கள் செய்வதற்கான க்ளேயும் சிறு சிறு ..