நான், மூன்றாம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு... என் வகுப்பில், 30 மாணவர்கள் இருந்தனர். ஆறு மாணவர் வீதம், தனித்தனி, குழுவாக பிரித்தார் வகுப்பாசிரியை.அதில், ஆறுமுகம் எனும் மாணவன், ஒவ்வொரு வகுப்பிலும், இரண்டு ஆண்டுகள் இருந்துவிட்டு, என் வகுப்பில் படித்ததுடன், என் குழுவில் இருந்தான். அவன் என்னை விட உயரமாக இருப்பதால், எப்போதுமே, 'குள்ளவாத்து... குள்ளவாத்து...' என ..
நான், தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிந்தேன். தினமும், மதிய உணவின் போது, மாணவ, மாணவியர் ஒழுங்காக சாப்பிடுகின்றனரா என கவனித்து விட்டு, அதன் பின் தான், சாப்பிடுவேன். அப்போது, ஒரு மாணவன் மட்டும், சாப்பிடாமல், தனியாக உட்கார்ந்திருந்தான்.'ஏன் சாப்பிடாமல், உட்கார்ந்திருக்கிறாய்...' என்று கேட்டேன். 'அவன் எப்போதும், தேங்காய் சாதம் தான் எடுத்து வருவான்' என்று ..
சிவகாசியிலுள்ள பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு... என் வகுப்பிலுள்ள அனைவருமே, இந்து மாணவியர்; நான் மட்டும் முஸ்லீம். வகுப்பில் அனைவருக்கும் என்னை பிடிக்கும்; நானும் அவர்களுடன் அன்பாக பழகுவேன்.ஆனால், ஆரம்பத்திலிருந்து, அறிவியல் ஆசிரியர் பாண்டியனுக்கு, என்னை கொஞ்சம் கூட பிடிக்காது. வெறுப்பை காட்டுவார். 10ம் வகுப்பு இறுதியில், செய்முறை தேர்வில், மதிப்பெண் ..
முன்னொரு காலத்தில், மர்மபுரி என்ற நாட்டை, ஜெயந்திரா என்ற அரசர், நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு, விக்ரமா என்ற மகன் இருந்தான். அவன் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.அரசரும், அவனை திருத்த பலவழிகளில் முயற்சி செய்து பார்த்தார்; ஆனால் அவன் திருந்தவில்லை.'நமக்கோ வயதாகி விட்டது. இனி, விக்ரமாவிடம் எப்படி நாட்டை ஒப்படைப்பது!' என்ற கவலை, அரசரை வாட்டி ..
ஒரு சமயம், சாக்ரடீஸ் ஊருக்கு வெளியே ஒரு புல்வெளியில் அமர்ந்திருந்தார். வெளியூர் ஆசாமி ஒருவன், ''உங்கள் ஊருக்கு வந்து நான் நிரந்தரமாக குடியேற போகிறேன். இந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்,'' என்று கேட்டான்.''நீ இப்போது வசிக்கும் ஊர் மக்களின் குணநலன்கள் எப்படி...'' என்று சாக்ரடீஸ் கேட்டார்.''நல்லவர் எவரும் எங்கள் ஊரில் இல்லை. எல்லாரும் பொய்யர்கள்; திருடர்கள்; ..
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! எதற்கெடுத்தாலும் பிடுங்கமாட்டார்கள்!பற்கள், இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டியவை:* ஒரு நாளைக்கு, இரண்டு முறை, பல் துலக்க வேண்டும்* பற்களுக்கிடையில் அழுக்கு, கறை சேராமல் பார்த்து கொள்ள வேண்டும் * நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு ஒருமுறை, பிரஷை மாற்றி விடுவது நல்லது* ஒவ்வொரு முறை சாப்பிட்ட ..
ஹாய்... குட்மார்னிங் எவ்ரிபடி...எப்படி பேசணும், எப்படி பேசக்கூடாது... என்ற பகுதிக்கு மிக மிக வரவேற்பு கொடுத்திருந்தீர்கள்... இன்னும் சில சந்தேகங்களை ஆளாளுக்கு கேட்டிருந்தீர்கள்... அவற்றையும் சொல்லி தருகிறேன், கற்றுக் கொள்ளுங்கள்...1. அவள் என் கசின் ஆவார்.She is my cousin sister, cousin brother என்று சிலர் சொல்வர். இது தவறு.She is my cousin என்பதே சரி.2. நாம் எப்போதும் உண்மையை பேச வேண்டும் என்பதை சிலர், we must always say the ..
அன்று அகோர வெப்பமாக இருந்ததால், எருமைகள் கூட்டமாக கால்வாயில் இறங்கி குளித்தன. எருமைகள் குளிப்பதை பார்த்து, பன்றிகளும் அதனுடன் சேர்ந்தன.ஒரு எருமை, பன்றியை பார்த்து, ''பன்றியோட சேர்ந்த கன்றும் கெட்டுப் போகும், என ஒரு பழமொழி இருக்கே, உனக்கு தெரியுமா...'' என கேட்டது.''நாங்கள் மலம் தின்பதால், எங்களோடு சேர்ந்தால் கன்றுக்கும் அந்தப் பழக்கம் ஏற்பட்டுவிடும் என பயம் ..
ஸ்பானிஷ் மொழியில், 'லா டொமாடினா' என்று அழைக்கப்படும், 'தக்காளி திருவிழா' ஸ்பெயின் நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா!மனித ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி, மக்கள் குஷியும், கும்மாளமுமாக தக்காளி பழங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து, விளையாட்டாக, 'சண்டை' போடும் திருவிழா.விசித்திரமான இந்த விழா ஆரம்பித்த விதமும், விசித்திரமானதே!ஆகஸ்ட் 29, 1945, புதன் கிழமையன்று, ..
பவளபுரி என்னும் நாட்டை, மனோரஞ்சன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவரிடம் மதிநுட்பம் நிறைந்த, பலேந்திரா என்பவர் மந்திரியாக இருந்தார். அவர் தன் அறிவுதிறனால், மன்னரை விட, தான் கெட்டிக்காரர் என்பதை, சிக்கலான சில வழக்குகளை தீர்த்து வைத்ததன் மூலம், நிரூபித்து காட்டினார். அதனால், 'தனக்கு கீழ் உள்ளவன், தன்னை விட மேதாவியாக இருக்கிறானே' என்று மனதினுள், மன்னருக்கு பொறாமை வந்தது. ..
டியர் ஜெனி ஆன்டி...நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. எனக்கு அடிக்கடி, 'கொட்டாவி' வரும். இதனால், மிகவும் களைப்பாக இருக்கிறது; எந்த வேலையும் செய்ய முடியாமல், சோம்பேறித்தனமாகவே உள்ளது.இந்த, 'கொட்டாவி'யால், ஆசிரியர்களிடம், 'தூங்கு மூஞ்சி, எப்படி கொட்டாய் விடுது பாரு... உன் மூஞ்சிய பார்த்தாலே, எங்களுக்கு தூக்கம் வந்துடும் போலிருக்கு...' என்று நல்லா திட்டு வாங்குகிறேன் ..
இந்த வார, ஸ்டுடண்ட்ஸ் க்ரவுன் பகுதியில் இடம் பெறுபவர், ஜோஷிதா; வயது 13. ஆந்திராவிலுள்ள, நகரி என்னும் ஊரில், லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார்.பல்வேறு பேச்சு போட்டி களிலும், ஓவிய போட்டி களிலும் பரிசுகள் பெற்றிருக்கிறார். இந்தியன் டேலன்ட் டெஸ்ட்டில், முதலாம் இடம் பெற்றுள்ளார்.அபாகஸ், கீ - போர்டு, கராத்தே ஆகியவற்றிலும் பயிற்சி பெற்று ..
நான், பல ஆண்டுகளாக, தினமலர் வாசகி! என் தந்தை தான், எனக்கு, 'சிறுவர்மலர்' இதழை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். 46 வயதாகியும், இன்று வரை சிறுவர்மலர் இதழை தவறாமல் படித்து விடுவேன்.தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தினமலர் வாங்காத என் தோழியருக்கும், சிறுவர்மலரை கொடுத்து, அவர்கள் வீட்டு குழந்தைகள் பயன் பெற உதவுவேன். என் தந்தையும் சிறுவர்மலர் இதழ்களை, பல ஆண்டுகளாக, ..
நம் நாட்டின், இயற்கை வைத்தியத்தில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது தேன். சித்த வைத்திய மருந்துகளை, தேனில் கலந்து மருந்தாக கொடுப்பது வழக்கம்.மொந்தன் தேன், மலைத்தேன், குறிஞ்சி தேன், கொசுவந்தேன், திப்பிலித்தேன் என, தேனில் பலவகை உண்டு. மழை நன்கு பெய்தால், செடிகளிலும், மரங்களிலும், பூக்கள் அதிகம் பூக்கும். பூக்கள் அதிகமாக பூக்க, தேனீக்கள் வந்து அமர்ந்து, தேனை உறிஞ்சி செல்லும். ..
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.கோதுமை முறுக்கு!தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 2 ..