சென்ற மாதம், ஒருவர் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டரை மின்சாரம் வழங்கும் ப்ளக் சாக்கெட்டில் இணைக்கையில், மின்சாரம் பாய்ந்து உயிர் இழக்க நேரிட்டதாகத் தகவல் வெளியானது. அவர் மின் இணைப்பு கொடுக்கையில், குளிர்பானம் ஒன்று அருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது விரல் ஒன்று ப்ளக்கில் இருந்த பின்களுக்கு இடையே சென்று, மின்சாரத்துடன் தொடர்பினை ஏற்படுத்தியதால், இந்த விபத்து ..
இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிப்பில் இயங்கும் ஐபால் (iBall) நிறுவனம், அண்மையில், உலகிலேயே மிகக் குறைந்த விலையிலான டேப்ளட் பி.சி. ஒன்றினை iBall Slide i701 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.4,999 மட்டுமே. இன்டெல் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இதனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.இது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் மற்றா ..
இஸட்.டி.இ. நிறுவனம், அனைத்து தரப்பினரும் 4ஜி ஸ்மார்ட் போனை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்குடன், இந்திய சந்தையில், தன் பிளேட் லக்ஸ் 4ஜி ஸ்மார்ட் போனை ரூ.4,999 என விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 4.5 அங்குல அளவில், 854 x 480 பிக்ஸெல்கள் திறனுடன், ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட FWVGA திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek MT6732M ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ..
சீன நிறுவனமான ஸியோமி டெக்னாலஜி, இந்தியாவில் இயங்கும் மொபைல் போன் சந்தையில் பலமாகத் தன்னை ஊன்றிக் கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில், தன் புகழ்பெற்ற ஸ்மார்ட் போன் ஸியோமி எம்.ஐ. 4, 64 ஜி.பி. மாடல் போனின் விலையைக் குறைத்துள்ளது. முன்பு இதன் விலை ரூ. 23,999 ஆக இருந்தது. தற்போது ரூ. 19,999 எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இணையாக 16 ஜி.பி. மாடல் போன் ரூ.17,999 என ..
இந்தியாவில் அனைத்து வகைகளிலும் தன் வர்த்தகத்தினை மேற்கொள்ள சீனாவினைச் சேர்ந்த ஸியோமி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மொபைல் போன்கள் அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே விற்பனையாகி வருகின்றன.இதனைத் தொடர்ந்து தன் நிறுவனம் தயாரிக்கும் பவர் பேங்க் சாதனங்களை, ஸியோமி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. மொபைல் போன்களை மின்சாரத்திற்கு இணைப்பு இல்லாத ..
ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தவென மொஸில்லா நிறுவனம் வெளியிட்ட பயர்பாக்ஸ் பிரவுசர் தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை, சென்ற மாதம் 10 கோடியைத் தாண்டியதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வாகும். நம் விருப்பப்படி அமைக்கும் வகையில் அமைந்துள்ள பிரவுசர்களில், நம் விருப்பங்களை அதிக அளவில் ஈடேற்றும் பிரவுசராக இது அமைந்துள்ளது. ..
இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96 கோடியாக இருந்தாலும், இவர்களில் 6% பேர் மட்டுமே 50 வயதைத் தாண்டியவர்கள். இதனால், மொபைல் வழி இணையம் பயன்படுத்தும் அனுபவத்தினை முதியோர்கள் பலர் இழக்கின்றனர். மொபைல் வழி இணையம் பயன்படுத்துவோரில், 1% பேர் மட்டுமே முதியவர்கள் என ஓர் கணிப்பு கூறுகிறது. 2% பேருக்குக் குறைவாகவே, ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கணிப்பினை, ..
குறைந்த விலையில் மொபைல் போன்களை வாங்கி, குழந்தைகள், பணியாட்கள் ஆகியோரைத் தொடர்பு கொள்ள பயன்படுத்த பலர் திட்டமிடுவார்கள். இவர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், 2ஜி நெட்வொர்க்கில் செயல்படும் மொபைல் போன் ஒன்றை ஸென் மொபைல் வெளியிட்டுள்ளது. இதில் மினி ஜி.எஸ்.எம். சிம்கள் இரண்டைப் பயன்படுத்தலாம். பார் டைப் வடிவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எண்களும் எழுத்துகளும் கொண்ட ..