எல்.ஜி. நிறுவனம் சென்ற ஆண்டு எல் பெல்லோ என்ற வரிசையில் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வெற்றி கண்டது. அதனைத் தொடர்ந்து, 'பெல்லோ இரண்டு' என்ற பெயரில், அடுத்த மாடலை வெளியிட்டது. அதே ஸ்மார்ட் போனைத் தற்போது, இந்தியாவில் எல்.ஜி. மேக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ.10,990 என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஜி.மேக்ஸ் ஸ்மார்ட் போனில் FWVGA டிஸ்பிளே ..
லாவா மொபைல் நிறுவனம், அண்மையில் Iris X1 Selfie என்ற பெயரில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, செல்பி போட்டோ எடுப்போரை மையமாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த நிறுவனம் Lava Iris X5 மற்றும் Lava Iris Selfie 50 ஆகிய செல்பி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி, மக்களிடையே அதிக வரவேற்பினைப் பெற்றது. தற்போது வெளியாகியுள்ள Iris X1 Selfie ..
சாம்சங் நிறுவனம், தன் காலக்ஸி ஏ 8 என்ற புதிய ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சந்தை விலை ரூ.32,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. தன் 'ஏ' (A) வரிசையில் இந்த புதிய ஸ்மார்ட் போன் வந்துள்ளது. முதலில் சீனாவில் இது விற்பனைக்கு வந்தது. இதில் 5.7 அங்குல அளவில் AMOLED டிஸ்பிளே கொண்ட திரை, 1920 x 1080 பிக்ஸெல் திறனுடன் உள்ளது. ஆண்ட்ராய்ட் 5.1.1. லாலி பாப் ஆப்பரேட்டிங் ..
அமெரிக்காவில், கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கும் குவெட்ரா ஆய்வு நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு குறித்து பல அரிய தகவல்களைத் தந்துள்ளது. இதன் சாப்ட்வேர் செயலிகள், இந்தியாவில் 80 லட்சம் ஆண்ட்ராய்ட் போன்களில் பதியப்பட்டுள்ளன. உலக அளவில் 13.5 கோடி போன்களில் இவை இயங்குகின்றன. ஆண்ட்ராய்ட் போன்கள் பயன்பாட்டில் இந்தியாவில் ஏற்பட்டு வரும் பல மாற்றங்கள் குறித்து, ..
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI -~ International Mobile Equipment Identity) தெரிந்து ..