மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல் போனுக்கான புதிய ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினை அண்மையில், தன்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்பாடு களில் இது ஒரு பெரிய சாதனை என அனைவரும் எண்ணுகின்றனர். மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு இதனை வழங்கும் முன், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் மாடல்களில் இந்த ..
தொடர்ந்து உயர்ந்து வரும் மொபைல் ஃபோன் சந்தாதாரர் எண்ணிக்கை, சென்ற ஆகஸ்ட்டில் மேலும் 1.35 கோடியை இணைத்துக் கொண்டது. இத்துடன் ஆகஸ்ட் இறுதியில், இந்திய ஜி.எஸ்.எம். சந்தாதாரர் எண்ணிக்கை 48.1 கோடியாக உயர்ந்தது. இது ஜூலையைக் காட்டிலும் 2.89% கூடுதலாகும். பார்தி ஏர்டெல் வழங்கிய புதிய இணைப்புகளின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது. இந்த வகையில் மொத்த மொபைல் சந்தையில் ஏறத்தாழ 30% ..
புதியதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நோக்கியா சி6 மற்றும் இ5 மொபைல் போன்கள், மொபைல் விற்பனை மையங்களில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. சி6 மொபைல் அதிக பட்ச விலை ரூ. 15,200 எனக் குறிக்கப்பட்டிருந்தாலும், இது ரூ.14,000 என்ற அளவில் கிடைக்கும் போல் தெரிகிறது. வெகுகாலமாகக் காத்திருந்த நோக்கியா இ5 மொபைல் இப்போது சந்தைக்கு வந்துள்ளது. இது நடுத்தர நிலையில் ..
கார்பன் மொபைல்ஸ் நிறுவனம், 3.2 அங்குல வண்ண தொடுதிரையுடன் கூடிய கே–1212 என்ற மொபைல் மாடல் போனை அண்மையில் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வால் பேப்பர், பாடல்கள், எப்.எம். நிலைய ஒளி பரப்புகள் போன்ற வசதிகளை, அசைவின் மூலம் மாற்றும் திறன் இந்த மாடல் போனின் சிறப்பம்சமாகும். இரண்டு சிம் பயன்பாடு மற்றும் 3 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. ..
3ஜி மற்றும் 2ஜி அலைவரிசைகளில் இயங்கும் இரண்டு சிம் டச் திரை கொண்ட மொபைலாக சாம்சங் தன் குரு டூயல் 25 (இ 1225) மற்றும் குரு டூயல் இ1252 போன்களைக் கொண்டு வந்துள்ளது. மொபைல் சந்தையில் இந்த வகையில் இதுவே முதல் போனாகும். இத்துடன் சாம்சங் பி–7722 மொபைல் போன் ஒரு பிசினஸ் நோக்களுக்கான போனாக வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. சாம்சங் பி–7722 ஒரு மொபைல் ஆபீஸ் போனாக இரண்டு சிம் இயக்கத்தில் ..