இந்தியாவில், மக்கள் அதிகம் விரும்புவது சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல் போன்களே என டி.ஆர். ஏ. Trust Research Advisory (TRA) எனப்படும் நிறுவனத்தின் ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டுகளில், முதல் இடத்திலிருந்த நோக்கியா வினை, தற்போது சாம்சங் கைப்பற்றியுள்ளது. இந்த வகையில், பிளாக்பெரி 52 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது. சாம்சங் மொபைல் போன் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், ..
பன்னாட்டளவில், அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் முதல் இடத்தைப் பெற்றிருக்கும் சாம்சங் நிறுவனம், இந்த இடத்தினைத் தக்க வைப்பதற்குப் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. நாளொன்றுக்கு பத்து லட்சம் மொபைல் போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது சாம்சங். இது தொடர வேண்டும் என்பதற்காகவே, ஆய்வு மற்றும் ..
சென்ற அக்டோபர் தொடக்கத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட எல்.ஜி. நிறுவனத்தின், ஜி ப்ரோ லைட் டூயல் ஸ்மார்ட் போன், அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 22,990 என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் சிறப்பம்சங்கள்: ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்சியுடன் 5.5 அங்குல டச் ஸ்கிரீன் திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ..
நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் ..