இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் படை (ஐ.டி.பீ.பி.,) என்பது அடிப்படையில் மலையேற்றம் பயிற்சி பெற்ற ஒரு படையாகும். பெரும்பாலும் இவர்களது பணி மலைப்பகுதிகளிலேயே இருக்கும். இமயமலையில் இயற்கை சீரழிவினால் பாதிப்பு ஏற்பட்ட போது இந்தப் படையினரே மீட்புப் பணிகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படையில் கான்ஸ்டபிள் பிரிவைச் சார்ந்த பல்வேறு பதவிகளில் மொத்தம் 556 காலி இடங்களை ..
ஜுலை 1939ல் கிரவுன் ரெப்ரெசண்டேடிவ் போலீஸ் என்ற பெயரில் நிறுவப்பட்ட படை 1949ல் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் (சி.ஆர்.பி.எப்.,) என்ற பெயர் மாற்றம் பெற்றது. 60 ஆண்டுகளைத் தாண்டி வெற்றிகரமாக இயங்கி வரும் இந்த பாதுகாப்புப் படைக்கு என்று 21 மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான துணை மருத்துவப் பணி சார்ந்த பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..
இந்தியாவின் பாதுகாப்பை அதிகபட்சம் நிர்ணயிக்கும் இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, இந்திய கப்பல்படை, எல்லையோர ராணுவப் படை போன்றவற்றில் ஆண் விண்ணப்பதாரர்களை வரும் ஜனவரி 2014 முதல் பயிற்சியளிக்கும் டெக்னிகல் கிராஜூவேட் கோர்ஸ் (டி.ஜி.சி.,-118) பிரிவுக்கு ஆண்பாலினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:இந்திய ..
இந்தியாவின் பிரசித்தி பெற்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் என்.ஐ.டி., எனப்படும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முக்கிய இடத்தில் உள்ளது. இந்த கல்வி நிறுவனத்திற்கு நாடெங்கும் கிளைகள் உள்ளன. தமிழகத்தின் திருச்சியில் இதன் கிளை உள்ளது. புகழ் பெற்ற இந்த கல்வி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு ..
டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் ஆர்கனிசேஷன் எனப்படும் டி.ஆர்.டி.ஓ., அடிப்படையில் ராணுவம் தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1958ல் டெக்னிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ்மெண்ட், டெக்னிகல் டெவலப்மெண்ட் - புரொடக்சன், டிபன்ஸ் சயின்ஸ் ஆர்கனிசேஷன் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது. முதலில் சிறிய நிறுவனமாகவும், 10 ஆராய்ச்சி மையங்களையும் கொண்டதாக நிறுவப்பட்ட ..