Advertisement
தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » விவசாய மலர் ( From ஜூன் 19,2013 To ஜூன் 25,2013 )
Advertisement
 
 
 
Advertisement
 
 
பதிவு செய்த நாள் : ஜூன் 19,2013 IST
"வெள்ளைக் கழிச்சல்' என்பது கோழிகளைத் தாக்கும் ஒரு கொடிய தொற்று நோய். இந்நோயை பொதுவாக நம் நாட்டில் "ரணிக்கெட்' நோய் என்றும், தமிழகத்தில் வெள்ளைக் கழிச்சல், கொக்கு நோய் என்று அழைப்பர். இந்நோய் வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் ஏற்படுகிறது.இந்நோயினை உருவாக்கும் நச்சுயிரியானது கோழிகளின் உடலில் இருந்து சளி மற்றும் எச்சங்கள் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இந்நச்சுயிரி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2013 IST
தக்காளி ஒட்டு ரகங்கள்: கோ.டி.எச்2 - தக்காளி இலைச்சுருட்டை நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. கோ.டி.எச்3 - தக்காளி இலைச்சுருட்டை அல்லது நூற்புழு எதிர்ப்புத்திறன் கொண்டது. தரமான நாற்று உற்பத்திக்கான சமுதாய நாற்றங்கால்நிழல் வலைக்குடில்: வெண்கலன் (95 குழிகள் கொண்டது) 240 எண்ணிக்கை/எக்டர். வளர் ஊடகம் - தென்னை நார்க்கழிவு 300 கி + 5 கி வேப்பம்புண்ணாக்கு + நிலையில் / விதைத்த (அ) பாஸ்போ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2013 IST
பாகற்காய் சாகுபடி பொதுவாக விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்தான். வியாபார ரீதியாக சாகுபடி செய்வதற்கு நீட்டு பாகற்காய் மிக சிறந்ததாகும். இவ்வகை பாகல் சாகுபடிக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுகிறது. வேலை ஆட்கள் அதிகம் தேவை இல்லை. களை குறைவான பயிர். அதிக செலவு செய்து பந்தல்போட்டு பாகல் சாகுபடியை விவசாயிகள் செய்கிறார்கள். இந்த பந்தல்களை ஐந்து முறைகள் சாகுபடி செய்வதற்கு ..