இந்தியாவில் தில்லி, மும்பை,
கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து
பெரிய நகரம். தென் இந்தியாவின்
நுழைவு வாயில். தமிழ்நாட்டின்
தலைநகர். இந்தியாவின் சிறந்த
துறைக நகரங்களில் ஒன்று. 2000
ஆண்டுகள் பழமையாைனது. சிறந்த
கலை, கலாசார மற்றும் பண்பாட்டு
மையமாக விளங்குகிறது. உலகின்
இரண்டாவது நீண்ட, அழகிய
கடற்கரை (மெரினா) உள்ள நகரம்.
இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல்
உலக நாடுகளுடனும் சிறந்த
போக்குவரத்துத் தொடர்பு.
பரப்பளவு -174 சதுர கிலோ
மீட்டர்.
மக்கள் தொகை - 70 லட்சம்.
உயரம் - கடல் மட்டம்.
மழை அளவு - 1272 மி.மீட்டர் (ஆண்டு
சராசரி).
பேசப்படும் மொழிகள்- தமிழ், தெலுங்கு, மலையாளம்,
ஹிந்தி, உருது, ஆங்கிலம்.