வடக்கே தலைமலை
என்றழைக்கப்படும்
கோபிசெட்டிபாளையம், தெற்கே
பழநி, கிழக்கே கொல்லிமலை,
மேற்கே நீலகிரி என நான்கு
பக்கமும் மலை சூழ்ந்த கொங்கு
மண்டலத்தில் கோவையும்
ஒருபகுதியாகும்.
கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல்
9ம் நூற்றாண்டு வரை கோவையை
உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை
ஆண்டது கன்னடம் பேசும் கங்க
மன்னர்கள். பின்னர் கொங்கு
சோழர்களும், பாண்டிய
மன்னர்களின் பிரதிநிதிகளும்
கோவையை ஆட்சி செய்துள்ளனர்.