அப்படி வழக்கு தொடரவேண்டுமானால் தி.மு.க.விலுள்ள அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும். தி.மு.க.வினர் ஆடாத ஆட்டங்களா திரு காசிமணி ?. தி.மு.க.வினர் விட்டு சென்ற ஆட்டத்தை இப்போது அ.தி.மு.க.வினர் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
18-ஜூன்-2013 13:52:14 IST
இந்த பன்னாடைகளை தேர்ந்தெடுத்த மக்களை சொல்லோணும். தி.மு.க.வினருக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை அ.தி.மு.க.வினர். இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
18-ஜூன்-2013 13:48:35 IST
ஏம்மா சுபா, உன் தலைவனைப்போல நீயும் மப்புல உளறுவது நன்றாகவே தெரிகிறது. சூரியன் எப்படியும் மேற்கே உதிக்கமாட்டான் என்பதை தெரிந்துக்கொண்டு இப்படி ஒரு உடாலங்கடி பேச்சா ?.
15-ஜூன்-2013 12:13:34 IST