நான் சொல்கிறேன், இதுவரை சாதியை நம்பி ஒரு தேர்வு, வேலை என்று எதையுமே நான் தேடவில்லை. சாதியை நம்பி பிழைப்பு, வேலை தேடும் கோழைகளுக்கு தான் சாதி தேவைபடுகிறது. சாதி சனியனாக இருப்பதை விட கருத்து கந்தசாமியாக இருப்பது எவ்வளவோ மேல்.
11-மே-2013 15:57:50 IST
சாதி என்ற சதி பெயரில் கட்சி நடத்தி சொகுசு வாழ்க்கை நடத்துவதற்கு ரோட்டில் பிச்சை எடுத்து பிழைக்கலாம், இந்த காடுவெட்டியை உலகத்துக்கே தெரியும் எப்படிப்பட்ட யோக்கியவான் என்று, இப்படிப்பட்டவர் ஒரு கட்சியின் உயர்பதவியில் இருந்தால் அந்த கட்சி எப்படி பட்ட கட்சியாக இருக்கும். இவங்க தலைவர் எப்படிப்பட்டவராக இருப்பார்.,இவ்வளவு வன்முறை நடந்தும் இதுவரை இவர் தனது கட்சியினரிடம் அமைதியாக இருக்கும்படி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை , இது ஒரு தலைவருக்கு அழகா ? , என்னை கைது செய்தால் என்ன நடக்கிறது பார்? என்று அவர் கேட்பது போல் தெரிகிறது
11-மே-2013 09:38:42 IST
அய்யா, உங்கள் தந்தை கலைஞர் சென்னை வரும்போது அவரிடம் இருந்த சொத்து என்ன ? இப்போது அவரிடமும் உங்கள் குடும்பத்திடமும் இருக்கும் சொத்து என்ன ? எப்படி வந்தது ? ஏதாவது வேலை பார்த்தார்களா அல்லது தொழிலா ? இவ்வளவு லாபம் வரும் தொழில் என்றால் அதற்கு எவ்வளவு முதலீடு வேண்டும் என்பது ஒரு முட்டாளுக்கு கூட தெரியும், அந்த முதலீட்டு பணம் எப்படி வந்தது, ஒட்டு மொத்த மக்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுக்கப்பட்ட ஏழைகளின் பணமல்லவா அது. உங்கள் குடும்பம் மட்டும் இந்த பொதுவாழ்க்கை என்ற போலி வாழ்க்கையில் இருந்து வெளியறி விட்டால் பாராட்டு அல்ல கோவில் கட்டியே கும்புடுகிறோம் உங்களை.
11-மே-2013 09:21:41 IST
கசாபை தூக்கில் போட்டதற்கு பழிக்குபழி போல் தெரிகிறது. இத்தாலி காரிக்கு இந்தியன் மேல் என்ன அக்கறை இருந்துவிட போகிறது. இவர் கையில் பொம்மை போல் பிரதமர்
02-மே-2013 09:05:41 IST
இரு நாளைக்கு முன்பு இதே மாதிரி இன்னொரு சம்பவம் நடந்த செய்தியும் தினமலரில் படித்தேன், பணம் கொண்டுபோய் டெபாசிட் செய்பவர்களை நோட்டம் செய்பவர்கள் போலும்.
01-மே-2013 22:36:16 IST