அகல பாதை திட்டம் எப்போவே ஆரம்பித்து இன்னும் முடிக்கல ,,, ஆனா சீனனோ இந்த வருட முடிவில் புது பாதே அமைக்க முடிக்க குடியவனாம் ,,,, இதுகளை வாக்களித்த வர்கள் என்கையில் பட்டால் ,,,,
11-மார்-2013 01:12:40 IST
ரெத்தம் கொதிக்குது ,,, ஒருபக்கம் குடாங்குலம் அமைக்க தடையா இருக்கும் குள்ள நரிகள் மறுபக்கம் சீனன் எல்லைய தாட இருக்கான் ,,, இந்திய மீது அக்கறை உள்ள எந்த மனிதனுக்கும் ரெத்தம் கொதிக்கும் .. ஆனால் இந்த முட்டாள்கள் தப்பான வர்களை வாக்களித்து இந்தியாவை அளிக்கிறான்
11-மார்-2013 01:10:01 IST
துரோகிகள் ,,,, அவர்களுக்கு இந்தியா எவ்வளவு செய்தாலும் குறை கூறும் சமுகம் .... தமிழர்கள் என்ற போர்வையில் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பவர்கள் ... எது நடந்தாலும் மின்சாரம் தயாரிக்கணும் ,,, இவர்களின் சமுகத்துக்கு முன் நாம் வென்று காட்டனும் ..
11-மார்-2013 01:03:14 IST
இப்படி தலை யங்கம் போட்டு திவரவாதியை இந்தியாவை தாக்கியதற்கு புத்திசாலியாகவும் , இந்திய அதிகாரியை முட்டாள்கள் ஆக்கிது போல் உள்ளது ...
23-பிப்-2013 05:27:32 IST