கர்நாடக அரசியலை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று நினைக்கின்றேன். நடந்த 4 முனை போட்டியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2008 தேர்தலிலேயே கூட காங்கிரஸ் 80 இடங்கள் பெற்றது. எதற்கு ஜெயிப்போம் என்ற தேர்தலில் காங்கிரஸ் பணம் செலவிடவேண்டும்??? பணமோ இல்லையோ, ஆட்சி பிடிக்கவில்லை என்றால் மக்கள் தூக்கி எறிவார்கள்.
11-மே-2013 03:53:06 IST
First of all, if you don't know English. please write in Tamil. Being a Christian doesn't mean you're an English or American. Let's come to the point now. The elections held in Karnataka were for Assembly and it's not a benchmark for parliament elections in 2014. If one election loss is said to be a "tight slap" then Congress has millions of them over the course of its existence. BJP wasn't surprised by the Karnataka results. This was rather expected by them.
11-மே-2013 03:46:47 IST
இந்த மாதிரி பெண்கள் பலரை சர்வ சாதரணமாக நீங்கள் பார்க்கலாம். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இது போன்ற பெண்களை கவர்ந்து வீழ்த்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதும் ஏக போணியாக இருக்கும். கணவரை விட்டு பிரிந்து இருக்கும் பெண்கள் தான் அவனின் இலக்கு. ஓரிரு வாரங்கள் கணவனை பிரிந்து இருக்கும் பெண்களை கூட கரெக்ட் செய்துவிடுவான். பெண்களும் அவனுக்கு இந்த விஷயத்தில் உடந்தையாக இருப்பார்கள்.
ஒரு பெண்ணிடம் அவனுக்கு பழக்கம் இருந்தது. அவளின் கணவர் துபையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர்கள் சல்லாபத்திற்கு நாங்கள் தங்கியிருந்த ரூமை அடிக்கடி பயன்படுத்துவார்கள். ஒருமுறை அவர்கள் ரூமில் இருப்பது தெரியாமல் நான் நுழைந்துவிட்டேன். அந்த பெண் அதைபற்றியெல்லாம் துளி கூட கவலை கொள்ளவில்லை. அவளின் குடும்பத்தாரிடம் நான் சொல்லாமல் இருப்பதற்கு அவளையே அர்பணிக்க தயாராக இருந்தாள் ஆனால் நான் அவள் முகத்தில் காரி துப்பி அனுப்பிவைத்தேன். இதில் என்ன கொடுமை என்றால், அவள் கணவர் விடுமுறைக்கு வரும்போது அவருடன் சேர்ந்து கோவில் கோவிலாக சுற்றுவாள். அவள் கணவரும் என் மனைவியை போல ஒருத்தி அமைய மாட்டாள் என்று என் நண்பர் முன்னிலையிலேயே பெருமை பேசுவார். அந்த அப்பாவி மனிதனின் அறியாமையை ni
28-ஏப்-2013 04:11:33 IST
இது போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் நடக்கின்றன. சில பெற்றோர்களும் இது போன்ற 2ம் திருமணத்திற்கு உடந்தை. நம் ஊரில் பணம் என்ன வேண்டுமானால் செய்யும்.
23-ஏப்-2013 00:54:04 IST
இந்த கோர்ட்டுக்கு வந்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்த போது, அவருக்கு, தூதரக ரீதியான சட்ட பாதுகாப்பு இருக்கிறதா என்பதை நாங்கள் யோசிக்கவில்லை.
என்ன செய்வது. இப்படி இருக்கிறது நம் நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் லட்சணம். ஒரு வெளிநாட்டு தூதுவருடைய வரம்பு இல்லை அவர் மீதான நடவடிக்கைகளுக்கு என்ன வரம்பு என தெரியாமல் அந்த இரண்டு பேரையும் ஊருக்கு அனுப்பிவைத்து விட்டு இப்போது தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.நம் சட்டங்களை நாமே மதிப்பதில்லை அப்படி இருக்கும் பொது எப்படி மற்ற நாட்டுக்காரர்களை எதிர்பார்ப்பது.
19-மார்-2013 01:07:46 IST
திருமணம் முடிந்து ஆறு வருடங்களாகிறது ஆனால் பையன் எப்படி இரண்டாம் வகுப்பு படிக்கிறான். இரண்டாம் வகுப்பு படிக்கும் பையனுக்கு குறைந்தது ஆறு இல்லை ஏழு வயதாகி இருக்க வேண்டாமா??
17-மார்-2013 01:20:03 IST
கொடுமை என்னவென்றால் இது போல் 2-3 பெண்களுடன் தொடர்பிருப்பவனை தான் நல்லவன் பெண் கொடுத்தால் அவனுக்கு தான் கொடுப்பேன் என சில பெண்களை பெற்ற பெற்றோர்கள் ஒற்றை காலில் நிற்பார்கள்.
10-மார்-2013 20:58:36 IST
யாரும் எந்த ஒரு விஷயத்தையும் என்ன ஏது என்று கேள்வி கூட கேட்பது கிடையாது. அப்படி கேட்காமல் செய்த தவறுகளை திரும்ப திரும்ப செய்வார்கள். கிட்டத்தட்ட 15-20 வருடங்களுக்கு முன்பு இருந்து இந்தமாதிரி அடாவடி வருமானம் தரும் பைனான்ஸ் திட்டங்களில் தேடி போய் முதலீடு செய்கிறார்கள். வருடம் 120% வருமானம் என்றவுடன் அது எப்படி சாத்தியம் என்று கூட ஆராயாமல் கண்ணை மூடி கொண்டு பணத்தை விடுகிறார்கள்.
09-மார்-2013 02:16:15 IST
அணு சக்தி முறை பிரச்சினையானதா இல்லையா என்பதல்ல கேள்வி. ஆனால் அந்த அணு உலையை பார்த்து கொள்ள போகும் நம்மவர்களின் அஜாக்கிரதையும் பொறுப்பின்மையும் நம்பகத்தன்மையும் நினைத்தால் தான் கொலை நடுங்குகிறது. எதிர் எதிர் திசைகளில் செல்லும் ரயில்களை ஒரே தண்டவாளத்தில் விட்டு, ஒரு முறை அல்ல, பல முறை விபத்து நடக்கவிட்டவர்கள் நம்மவர்கள். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் நம் லட்சணத்தை. And, one more thing. No technical innovation eliminates the risk of human error in Atomic plants. And, one human error eliminates a lot of people on this planet and affects more people for many,many generations. It's not like road accident as your peanut brain perceived it to be.
06-மார்-2013 03:47:57 IST