ஏற்கனவே பள்ளி கல்லுரி படிப்புகளில் சலுகை , மிக குறைந்த மதிப்பெண் பெற்றாலும் நம்பர் 1 பொறியியல் அல்லது மருத்துவ படிப்பு படிக்க சலுகை, வேலை வாய்ப்பில் முன்னுரிமை , மேலும் வருமான வரியிலும் அபரிமிதமான சலுகை
இறைவா இந்த நாட்டில் பிறக்கும் அனைவரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரஆக பிறக்க வை அல்லது இந்த அரசியல் வியாதிகளை சுனாமி நிலா நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் அழிக்கட்டும்
17-மே-2013 21:47:13 IST
நாம் தமிழ் நாட்டு எல்லை தாண்டாமல் இருந்தால் தான் இவரும் இவர் குடும்பமும் வெளிநாட்டில் சொத்து வாங்கி உலக
பணக்காரர் ஆக முடியும். தமிழன் சுயமாக சிந்திக்காமல் இருக்க வைக்க இவருக்குத்தான் எத்தனை அக்கறை
13-மே-2013 22:06:10 IST
பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்."
தமிழகத்தில் தொழில்தொடக்கிநடத்தும்
பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளே புரிந்து கொள்ளுங்கள் தமிழன் கலாச்சாரத்தை இனியும் தமிழகத்தில் தொழில் தொடங்க முனைவீரா நாங்கள் யார் ? பாயும் புலி பண்டாரக
03-மே-2013 22:24:36 IST
தற்போது தென் பகுதி மாவட்டங்களில் இருந்து நேரடியாக கோயம்பேடுக்கு வந்து இறங்கும் பயணிகள் , இனி சென்னை என பயண சீட்டு எடுத்துவிட்டு வண்டலூரில் இருந்து நகரின் உள் வரும் பேருந்துக்கு தனியாக 30 ரூபாய் அல்லது 40 ரூபாய் ,மேலும் ஆட்டோ க்கு 300 ரூபாய் கொடுத்து அழ வேண்டும். வண்டலூரில் இறங்கி நகுருக்குள் வரும் நகர பேருந்து மூலம் கோயம்பேடு வரை தொடரும் பயண வசதியை செய்தால் நன்றாக இருக்கும்.இல்லையெனில் யாரோ கொள்ளை அடிக்க வசதி யாக ஆகி விடும் . திட்டங்கள் போடுவதால் மட்டும் பயனில்லை.மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்
30-ஏப்-2013 22:16:08 IST