விவசாயம் தொழிலாக அங்கிகரிக்கப்பட வேண்டும்.நெல்லுக்கு கட்டுப்பாடு விலைகள் கூடாது. viLaissaLil ஒட்டு மொத்த பாதிப்பு எற்பட்டால் சமுதாயம் அதிக விளை கொடுத்து வாங்க வேண்டும. விளைச்சல் அதிகமாக விளையும் போது அதனுடைய பலனை எல்லாரும் பெரும் பொது கஷ்டத்தில் எல்லோரும் பங்கு பெறுவதில் தவறு இல்லைதான் என்று தோன்றுகிறது.
15-ஏப்-2013 07:13:41 IST
ஒன்னத்தையும் செய்ய மாட்டார்.ஆனால் பாதுகாப்பு கொடுக்கணும்.கவுண்டமணி செந்தில் பைனன்ஸ்ஃ கம்பெனியில் லோன் வாங்க செல்லுவார்.அப்போது ஒரு தடியோடு ஒருவர் நின்று கொண்டு இருப்பார்.அப்ப கவுண்டமணி யாரு இவருன்னு மற்றொவரிடம் கேட்பார். அதற்கு அவர் செக்குரிட்டி என்பார்.
23-மார்-2013 06:26:29 IST
சுபிரமணியன் சொன்னதில் உண்மை இருந்தாலும் நாம் நமது வேதனைகளையும், குமுறல்களையும் காட்டவில்லை என்றால் ஈழ தமிழர் மீது அடக்குமுறை அதிகமாக கூடும். அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால், நாளை அது சிங்க்களருக்குதான் ஆபத்து. ஏனெனில், பல ஈழ தமிழர்கள் பல்வெறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய லட்சியம் தனி ஈழம் பெறுவதே.ஒரு அகதி என்னிடம் கூறியதை உங்கள் முன் வைக்கிறேன். நாங்கள் அனைவரும் சம்பாதிப்பதே, தனிஈழம் பெறுவதற்கே. தனி ஈழம் கிடைக்கும் வரை ஓய மாட்டோம். அதற்காக எங்கள் இன்னுயிரை விடகூட தயங்க மாட்டோம் என்று கூறுகின்றனர். காலத்தின் கட்டாயம் அகதிகளாக உள்ளோம் .எங்கள் சங்கதிகள் ஈழத்தினை நிச்சயம் பெற்றே தீர்வார்கள் என்று வைராக்கியமாக கூறுவதை பார்க்கும் போது, இங்கு மத்திய அரசு நாடகங்களை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது.எந்த அளவு பாதிப்படைந்திருந்தால் ,அவர்கள் மனம் வெறியோடு இருக்கிறது பாருங்கள்.
23-மார்-2013 05:59:27 IST
சாமிக்கு முன்பு கூட பணம் கொடுத்தால் கொஞ்ச நேரம் பார்க்க விடுகின்றன.அங்கேயே தவறு நடக்கிறது ( சன்னிதானத்து முன்பு ).கட்டு படுத்துவது கஷ்டம்.
22-மார்-2013 05:43:46 IST
சிதம்பரம் இருக்கும் வரை அதி மு க வில் காங்கிரசு சேர வாய்ப்பு இல்லை என்றுதான் எனக்கு தோனுகிறது.வாசனும்,நாராயண சாமியும் நினைத்தால் போதுமா?.
22-மார்-2013 05:38:36 IST
நாம் பாமர மக்கள். நமக்கு அந்த அளவுக்கு அரசியல் சூட்சுமங்கள் உள்ளதை அறிய முடியாது. சிதம்பரம் கருணாவை பார்த்து விட்டு சென்றார். ஒவ்வொரு அறிக்கையும் நமக்கு குழப்பத்தைதான் தருகிறது. பார்ப்போம். ஆனால் , பாராளுமன்றத்தில் ஒட்டு போடுவதில் குழப்பம் அடைய வேண்டாம்
21-மார்-2013 06:13:04 IST