Advertisement
தினமலர் முதல் பக்கம் » venkat Iyer அவரது கருத்துக்கள்
venkat Iyer : கருத்துக்கள் ( 182 )
venkat Iyer
Advertisement
ஏப்ரல்
13
2013
பொது வேலைக்கு ஆளில்லை : சித்திரை பட்டம் துவங்கப்போகுது: நித்திரையில் விவசாய தொழில்
விவசாயம் தொழிலாக அங்கிகரிக்கப்பட வேண்டும்.நெல்லுக்கு கட்டுப்பாடு விலைகள் கூடாது. viLaissaLil ஒட்டு மொத்த பாதிப்பு எற்பட்டால் சமுதாயம் அதிக விளை கொடுத்து வாங்க வேண்டும. விளைச்சல் அதிகமாக விளையும் போது அதனுடைய பலனை எல்லாரும் பெரும் பொது கஷ்டத்தில் எல்லோரும் பங்கு பெறுவதில் தவறு இல்லைதான் என்று தோன்றுகிறது.   07:13:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
28
2013
அரசியல் இரண்டு லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்
தமிழ் நாட்டில் 32 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளன. வேலைகளை உருவாக்குவதுதான் அரசின் கடமை.இலவசத்த நிப்பாட்டுங்க.   06:55:59 IST
Rate this:
0 members
0 members
41 members
Share this Comment

மார்ச்
22
2013
அரசியல் அழகிரிக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்பு
ஒன்னத்தையும் செய்ய மாட்டார்.ஆனால் பாதுகாப்பு கொடுக்கணும்.கவுண்டமணி செந்தில் பைனன்ஸ்ஃ கம்பெனியில் லோன் வாங்க செல்லுவார்.அப்போது ஒரு தடியோடு ஒருவர் நின்று கொண்டு இருப்பார்.அப்ப கவுண்டமணி யாரு இவருன்னு மற்றொவரிடம் கேட்பார். அதற்கு அவர் செக்குரிட்டி என்பார்.   06:26:29 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
23
2013
Rate this:
8 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
22
2013
பொது கிரிக்கெட் வாரிய தலைவரிடமிருந்து 11 கார்கள் பறிமுதல்
அப்படியா .அப்படின்னா திரும்பி போயிருக்கணுமே?   06:01:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
22
2013
உலகம் ‘ பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள்’- ராஜபக்சேவின் புதிய கண்டுபிடிப்பு
சுபிரமணியன் சொன்னதில் உண்மை இருந்தாலும் நாம் நமது வேதனைகளையும், குமுறல்களையும் காட்டவில்லை என்றால் ஈழ தமிழர் மீது அடக்குமுறை அதிகமாக கூடும். அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால், நாளை அது சிங்க்களருக்குதான் ஆபத்து. ஏனெனில், பல ஈழ தமிழர்கள் பல்வெறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய லட்சியம் தனி ஈழம் பெறுவதே.ஒரு அகதி என்னிடம் கூறியதை உங்கள் முன் வைக்கிறேன். நாங்கள் அனைவரும் சம்பாதிப்பதே, தனிஈழம் பெறுவதற்கே. தனி ஈழம் கிடைக்கும் வரை ஓய மாட்டோம். அதற்காக எங்கள் இன்னுயிரை விடகூட தயங்க மாட்டோம் என்று கூறுகின்றனர். காலத்தின் கட்டாயம் அகதிகளாக உள்ளோம் .எங்கள் சங்கதிகள் ஈழத்தினை நிச்சயம் பெற்றே தீர்வார்கள் என்று வைராக்கியமாக கூறுவதை பார்க்கும் போது, இங்கு மத்திய அரசு நாடகங்களை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது.எந்த அளவு பாதிப்படைந்திருந்தால் ,அவர்கள் மனம் வெறியோடு இருக்கிறது பாருங்கள்.   05:59:27 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
21
2013
பொது திருமலையில் இலவச தரிசனத்தில் மாற்றம்: கூண்டுக்குள் இனி அடைய தேவையில்லை
சாமிக்கு முன்பு கூட பணம் கொடுத்தால் கொஞ்ச நேரம் பார்க்க விடுகின்றன.அங்கேயே தவறு நடக்கிறது ( சன்னிதானத்து முன்பு ).கட்டு படுத்துவது கஷ்டம்.   05:43:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் "தவறான புரிதலை ஏற்படுத்தி விடும் என அஞ்சுகிறேன்': சிதம்பரம்
சிதம்பரம் இருக்கும் வரை அதி மு க வில் காங்கிரசு சேர வாய்ப்பு இல்லை என்றுதான் எனக்கு தோனுகிறது.வாசனும்,நாராயண சாமியும் நினைத்தால் போதுமா?.   05:38:36 IST
Rate this:
44 members
0 members
44 members
Share this Comment

மார்ச்
20
2013
அரசியல் பாதிப்பே கிடையாது: அலட்டிக் கொள்ளவில்லை சிதம்பரம்
நாம் பாமர மக்கள். நமக்கு அந்த அளவுக்கு அரசியல் சூட்சுமங்கள் உள்ளதை அறிய முடியாது. சிதம்பரம் கருணாவை பார்த்து விட்டு சென்றார். ஒவ்வொரு அறிக்கையும் நமக்கு குழப்பத்தைதான் தருகிறது. பார்ப்போம். ஆனால் , பாராளுமன்றத்தில் ஒட்டு போடுவதில் குழப்பம் அடைய வேண்டாம்   06:13:04 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

மார்ச்
20
2013
அரசியல் விலகல் ஏன்? : சிதம்பரத்திற்கு கருணாநிதி விளக்கம்
இந்தியாவில் அரசியல் பிரச்சினை அதிகமாகிவிட்டது என்று வேர்ல்ட் டைம்ஸ் கூறியது சரிதான்.   05:59:54 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment