சகோதரியே முதலில் கைக்கு ஏத்த வீக்கம் தான் வேணும். வெள்ளை தோலுக்கும்...பணக்காரன் என்பதாலும் உன் உள்ளமும், உடலும் அலை மோதுகிறது என்று நினைகிறேன்..நீ வாழ வேண்டிய வயது தான்..இல்லை என்று சொல்ல வில்லை..உனக்கு ஏத்த ஒருவனை தேர்ந்தெடுப்பதுதான் உனக்கு நல்லது...நீ ஏற்கனவே பாதிக்க பட்டவள்...நீ பெற்ற பிள்ளையை ஆசிரமத்தில் சேர்க்க சொல்கிறான் என்றால் பிள்ளை மனம் அறியாதவன்..பெற்ற பாசம் புரியாதவன்....உன்னை திருமணம் செய்து கொண்டு உன்னை ஆண்டு அனுபவித்து விட்டு நாளை உன்னையும் ஒரு ஆசிரமத்தில் சேர்க்க மாட்டன் என்பதில் ஐயம் இல்லை...இவன் கல் மனம் படைத்தவன்...இளகிய மனம் என்று நீ அவனுடன் இணைந்து விடாதே....உனக்கு தகுந்த ஒருவனயை உன் பிள்ளையை தன் பிள்ளையாய் நேசிப்பவனை உனக்கு தேர்தடுப்பது உனக்கும் உன் பிள்ளைக்கும் நல்லது என்று நினைகிறேன்.
19-மே-2013 10:10:16 IST
இப்ப உள்ள சூல் நிலையில் கல்லூரி படிக்கும் பெண்களை நம்ப முடிவதில்லை..அவள் கல்லூரிக்கு போய் திருப்பி வரும்வரை பெற்றோர்கள் மடியில் நெருப்பை கட்டி கொண்டு இருக்கிறார்கள்...உன் தாய் தகப்பன் சந்தேக படுவதும் நியாம்தானே....நியே சொல்லி இருக்கிறாய் சஜ்ட் பிரண்ட் என்று ஜஸ்ட் பிரண்டு தான் நாள்ளடைவில் பேஸ்ட் பிரண்டாக மாறி உன்னை வழி தவற செயயும் ஆகவே தான் உன் பெற்றோர் இப்படி உன்னிடம் நடந்து கொள்கிறார்கள்...அவர்களின் சந்தேகத்தை நீதான் பக்குவமாக எடுத்து புரியும்படி சொல்லி அதன் படி நடந்து காட்டவேண்டும்...தற்கொலைக்கு முயற்சிப்பது உன் அறியாமையை காண்பிக்கிறது...எதிர்த்து பேரிடுவதே உன் லச்சியம் என்று நிருபித்து காண்பி...நீ தவறு செய்யவில்லை என்றால் தைரியம் தான் உன் பக்க பலம் என்பதை மறந்து விடாதே..
12-மே-2013 12:03:51 IST
உன்னை பொறுத்தவரை செக்ஸ் மட்டும்தான் உனக்கு வாழ்க்கை என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறாய்....நீ ஒரு மன உளைச்சலுக்குள் அகப்பட்டு கொண்டு இருகிறாய் என்பது உன் மடலில் புரிகிறது....கையை கீறி கொள்வது சூடு வைத்து கொள்வது...இதை எல்லாம் பார்க்கும் போது உன் மன நிலை நன்றாக படம் பிடித்து காண்பிக்கிறது....நீ இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை கவனத்தில் கொள்....மேலும் அதிகமாக குடி பழக்கம் உள்ளவர்களுக்கு ஆண்மை பாதிப்பு ஏற்படும்..செக்ஸ் வைத்துகொள்ள நாட்டம் இருக்காது....உன் கணவனை அம்மாவில் நிழலே சுவர்க்கம் என்பது என்ன தவறு...நாளை உன் மகனும் உன் நிழலே சுவர்க்கம் என்றால் நீ சந்தோஷ படுவாயா?துக்க படுவாய?சிந்தித்து பார்....வீண் குழப்பத்திற்கு ஆளாகாமல்...ஒரு நாள் கணவனுடன் செக்ஸ் உறவு கொண்டாலும் அந்த சுகம் தான்...ஓராண்டு செக்ஸ் உறவு கொண்டாலும் அந்த சுகம் தான் என்று உன் மனதை திருப்தி படுத்தி கொண்டு....உன் கணவனுக்கு செக்ஸ் உறவில் ஏன் நாட்டம் இல்லை என்பதை ஆராய்ந்தது பார்....பிறகு குடும்பம் என்றால் சில பிரச்சனைகள் இருக்கும் அதை பெரிதாக நினைக்காமல்..அதை எல்லாம் கூட்டி பெருக்கி மூலையில் தள்ளி விட்டு...வரும் கால்ங்களில் எப்படி எல்லாம் வாழ் வேண்டும் என்பதை பற்றி உன் மனதிற்குள் ஒரு வரை படம் வரைந்து கொள்.
05-மே-2013 14:08:00 IST
எனது அன்பு சகோதரரே...உண்மையில் நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வந்த முத்து என்று தான் சொல்வேன்...இவ்வளவும் சகித்து கொண்டு நீங்கள் உங்கள் மனைவிடம் வாழ்கிரிர்கள் என்றால் நீங்கள் தெய்வத்தைவிட ஒரு அடி மேலில்தான் நீங்கள் இருப்பதாக எனக்கு தெரிகிறது....இந்த மாதிரி குணம் படைத்த ஒரு பெண்ணிடம் இத்தனை நாள் குடுமபம் நடத்தியதே மிக பெரிய விஷயம்.. நீங்கள் தெய்வத்தின் தெய்வம் என்று தான் புகழ வேண்டும்... என்ன செய்வது சகோதரரே இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....எனக்கு தெரிந்த ஒருவர் உங்களை போல் தான் கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் பெற்று வாழ்கையில் வளம் பெற வேண்டும் என்று பிழைப்பை தேடி வெளிநாடு சென்றார்...தன் மனைவிக்கு துணைக்கு தன் சொந்த மாமா வீட்டை பாதுகாப்பிற்கு தன் வீட்டில் வாடகை இல்லாமல் குடி வைத்து விட்டு வெளிநாடு சென்றார். இரண்டு ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பும் போது அவரின் மனைவி நிறைமாத கர்பிணியாக காட்சி அளிக்கிறாள்..சொந்த மாமா மகனே உறவு வைத்து இருக்கிறான். இதை பார்த்த அவனின் உள்ளம் கொதித்து போனது...
தன் மனைவின் மேல் உள்ள பாசத்தால் அதையும் சகித்து கொண்டு அவளின் பிரசவத்தை இவன் சொந்த செலவிலயே பார்த்தான்...அவளுக்கு பிறந்த குழந்தை ஒரு ஊனமாக பிறந்தது..பிறந்த மூன்று நாட்களில் இறந்து விட்டது...அந்த குழந்தையின் இறுதி கிரிகையும் இவன் செலவில் தான் செய்யப்பட்டது..குடுப்பமே வீசி நாரி போய் விட்டது..இப்படி இருந்தும்...அவள் இல்லாமல் நான் இல்லை என்று இன்னமும் அவளுடன் தான் குடுப்பம் நடத்துகிறான்...உங்களை போல் இவனும் சகித்து கொண்டு தான் வாழ்கிறான்...என்றால் இப்படி பட்ட பெண்களை என்ன செய்வது என்று புரியாத புதிர்தான்...இத்தனை காலம் குடும்பம் நடத்தி விட்டிர்கள் இருக்கும் கொஞ்ச காலமும் சகித்து கொண்டு வாழ்வதே சரி என்பது எனது வேண்டுகோள்...
28-ஏப்-2013 11:01:25 IST
சகோதரியே...உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா?...எந்த முட்டாளாவது கட்டிய கணவனுக்கு இரண்டாவது கட்ட அனுமதி கடிதம் கொடுப்பர்ர்களா???நீ எழுதி கொடுத்தது மன்னிக்க முடியாத தவறு...உன்னை தொட்டு தாலி காட்டி அந்த மாமாவுடன் இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தியதில் தாபத்தியம் உனக்கு கசந்து விட்டதா?சலித்து விட்டதா?இல்லை உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா???இப்படி எல்லாம் நடந்து கொண்ட உன் மாமாவை உன் குடும்பத்தில் கேட்க யாரும் முன் வரவில்லையா???எந்த காரணத்தை கொண்டும் உன் மாமாவை (கணவரை) விட்டு கொடுக்காதே...எதை வேண்டுமானாலும் பங்கு வைத்து கொடுக்கலாம்....நீ உன் தாலியையே பங்கு வைக்க முன் வருகிறாய் என்றால் உனக்கு புத்தி பேதலித்து விட்டது....நீ எதில் குறைந்து இருக்கிறாய்...உன் மாமாவிடம் கேள்...நான் உங்களுக்கு என்ன குறை வைத்து இருக்கிறேன் என்று...என்னிடம் இல்லாத சுகம் உங்களுக்கு அப்படி அங்கே என்ன கிடைக்கிறது...நான் சமைத்து போடுவது சுவை இல்லையா?என்னிடம் உடல் சுகம் இல்லையா?என்று மனம் திறந்தது பேசு ...மாறிவிடுவான் மாமா...பிறகு உன் வாழ்க்கை சந்தோசம் தம்மா??கவலை படதே சும்மா...உன் மாமாவுக்கு முத்தங்கள் அள்ளி தாமா.....
21-ஏப்-2013 11:23:55 IST
நல்ல உள்ளம் படைத்த அந்த பண்ணாரி அம்மாளுக்கு சேலம் மருத்துவமனைஇல் உடனே பிரசவ அறையில் பணியில் அமர்த்த வேண்டும் .நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.இதயத்தில் ஈரம் இல்லாத மனித மிருகங்கள்.
15-ஏப்-2013 09:57:34 IST
என் அன்பு சகோதரியே...உன் கணவர் ஒரு வெள்ளை மனசு காரன் என்பதால் நீ செய்த தவறை உன் கரும் மனதால் போர்வையாய் போர்த்தி மறைத்து விட்டாய்...இனி நீ உன்னை பாதுகாத்து கொண்டு அப்படி ஒரு தவறு ஏதும் நடக்காதது போல் நடித்து உன் கணவனுடன் வாழ்க்கை நடத்துவது தான் சரி....இன்று சித்திரை முதல் நாள் என்பதால் இந்த புது வருட வாழ்க்கை உனக்கு இனிதாக இருக்க வேண்டும் என்று உனக்காக கடவுளை பிரார்த்தித்து...உன் கடந்த கால நிகழ்வுகளை மறந்து நீ ஒரு புது வாழ்கையை துவங்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்...
14-ஏப்-2013 10:59:36 IST
அன்பு சகோதரியே. நீ ஒரு ஆசிரியை உன்னிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது ஏராளம்...உனக்கும் உன் மாமியாருக்கும் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் நீ உன் கணவனிடம் இருந்து படுக்கையை பிரித்திருகிறாய்...இது மிக பெரிய தவறு...குடும்பம் என்றால் அப்படி இப்படி என்று சில தவறுகள் இருக்கும் இதை எல்லாம் அனுசரித்து போவது தான் ஒரு மனைவியின் லச்சணம்..உனக்காவது மாமியார் பிரச்சனை..சில குடும்பங்களில் நாத்தனார்...ஓரகத்தி...என்று எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்து வாழ்ந்து வருகிறார்கள்...ஒரு பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருக்கும் போது ஆண்கள் என்ன செய்ய முடியும்.....என் வாழ்கையில் நடந்த ஒரு உண்மையை உனக்கு முன் வைக்க விரும்புகிறேன்.....என் மனைவியும் ஒரு ஆசிரியை தான்...நான் அம்மா பிரியரும் இல்லை வெறியரும் இல்லை...என் அம்மாவின் உயிரர்...என் மூச்சு காத்தே எனக்கு என் அம்மாதான் எனக்கு முன்று தம்பிகள்..ஒரு அக்கா...ஒரு தங்கை....எங்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி எல்லோருக்கு சொல்லிவைத்தது போல் ஆளுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் என் அம்மாதான் குடும்பத்தலைவி அந்த பொருபுக்கேற்ற கண்டிப்பும்...ஆதிகாரமும் இருந்தால் கூட வந்த மருமகள்களை தன் மகளாய் பாவித்து குடுபத்தை நல்ல ரீதீயில் கொண்டு சென்றவர்தான்..இதனால் ஊரார்..உறவினர்கள் கூட எங்கள் குடுபத்தை கன்னத்தில் கை வைத்து ஆச்ச்ரியபட்டவர்கள் தான்...யாரு கண் பட்டுச்சோ... இடையில் ஏற்பட்ட பிரச்ச்னையில் எங்கள் குடும்பம் பிரிந்தது.... எனது மகள் நிச்சயத்தையே நிறுத்தி விடுவேன் என்ற அளவுக்கு எங்கள் குடும்பம் பிரிந்த்திருகிறது.....இதை ஏன் உன்னிடம் சொல்கிறேன் என்றால் இப்படி எல்லாம் நடந்தும் எனது மனைவி என்பவள் என்னிடமும் என்வீட்டார் இடமும் அன்போடுதான் இருக்கிறாள் என்றால் அனுசறனையான்வள் என்பவள் பெண் என்பதை குறிப்பிடுகிறேன்....நீ உன்மாமியரை பார்க்காதே உன் குழந்தையின் எதிகாலம கருதி உன் கணவனுடன் சேர்ந்து வாழ்வதே சால சிறந்தது...எதிர் நீச்சலுடன் நீ உன் கணவனுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்...
07-ஏப்-2013 10:52:05 IST
அருமை சகோதரரே...வணக்கம்...உங்களைவிட வயதில் நான் எத்தனையோ சிறியவன் என்றாலும் உங்களுடைய கடிதத்தை படித்து விட்டு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை...நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்கணும்...கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் காதலித்தது ஒருத்தியை சந்தர்ப்ப சூழ்நிலையால் கரம் பிடித்தது..வேறொரு மங்கையை...சரி விதி விளையாடி இருக்கலாம்...இந்த மண வாழ்கையில் பிள்ளைகள் பெற்று குடும்ப வாழ்க்கை நல்ல முறையில் போய் கொண்டு இருக்கிறது...இத்தனை வருடங்களாக நீங்கள் தேட நினைக்காத உங்கள் காதலியை இப்போது தேட நினைப்பது ஏன்...ஏதோ ஒன்றை எதிர்பார்த்து உங்கள் கண்களும் உள்ளமும் உடலும் தேடுகிறது என்றுதான் என் உள்ளம் நினைக்க தேன்றுகிறது...சரி நீங்கள் தேடி திரியும் உங்கள் காதலி உங்கள் முன் தோன்றி என்னுடைய சூழ் நிலை அந்த நேரத்தில் உங்களை சந்திக்க முடியவில்லை...பிறகு உங்களுக்கு திருமணம் ஆகி விட்டது என்று கேள்வி பட்டேன்..உங்களின் மண வாழ்க்கை என்னால் பாதிக்க கூடாது என்று ஒதிங்கி விட்டேன்..இன்னும் உங்களின் நினைவில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்...வேலில போற ஓணானை எடுத்து உள்ள விட்ட கதைய இருக்காமல்....பழைய காதல் கடிதங்களை கிழித்து எரிந்து விட்டு வர போகும் மருமகள் எப்படி இருக்க வேண்டும்...பணியில் இருந்து ஓய்வு பெற்றால் என்ன செய்யலாம் என்பதை பற்றி சிந்திங்கள்...
31-மார்-2013 10:49:43 IST