நல்ல தீர்ப்பு....பட்டினி கொலை மிக கொடூரமானது...பட்டினி போட்டு கொலை செய்த இவர்களுக்கு தினம் ஒரு வேளை மட்டும் தான் உணவு தர வேண்டும்....
16-மே-2013 21:54:43 IST
இப்படி எலி என்று சட்டசபையில் கூறவேண்டிய அவசியம் இல்லை...அதுதான் மக்கள் கருணாவை ஒதுக்கிவிட்டார்களே...அப்புறம் என்ன..சட்ட சபையின் நேரத்தை வீணடிக்காதீர்..மறவன்
16-மே-2013 18:45:21 IST
ஆம். கிரிக்கெட் நம் இளைஞர்களின் போதை...கிரிக்கெட்டின் பிரப்பிடமான இங்கிலாந்தில் கூட அனைத்து விளையாட்டுக்கும் மக்கள் ஆதரவு தருகின்றனர்...கிரிக்கெட்டை மட்டுமே விளையாட்டாக கருதுவது இந்தியர்கள் மட்டும்தான்...கிரிக்கெட் வீரர்கள் மேக்ஸ் பிக்சிங் மூலம் கோடி கொடியாய் சம்பாதிக்கிறார்கள்....நாம் மணிகணக்கில் நேரத்தை வீணடிக்கிறோம் என்பது உண்மை....மறவன்
16-மே-2013 18:39:31 IST
நாமெல்லாம் பக்கத்து வீட்டுகாரர்கள். சண்டை போட்டால் எவ்வளவு நல்லா வேடிக்கை பார்ப்போம்..அதுமாதிரிதான் அமெரிக்காவும் சிண்டு முடிவது அவர்களது பொழுதுபோக்கு....
14-மே-2013 17:09:28 IST
வேலியே பயிரை மேயும்போது சட்டம் என்ன செய்யும்...அயோக்கியர்கள் , ஏமாற்றுகாரர்கள் அரசியலில் உயர் பதவியில் இருக்கும்வரை சட்டம் ஒரு இருட்டறை...
14-மே-2013 17:07:11 IST