நாடு அறிந்த திருடனுங்க, மக்கள் பணத்தை கொள்ளையடித்து நாட்டின் பணக்காரர்களின் வரிசையில் இடம்பிடித்த இவனுங்க கதை எப்படி இருக்குனு தெரியுமா ? யோக்கியன் வாரான் சொம்ப தூக்கி உள்ள வை ன்கிர மாதிரி இருக்கு .
19-பிப்-2013 13:42:13 IST
அரசின் இந்த முடிவுசரியானது தானா ? ஒருவிபத்தில் ஒருவன் இறந்துவிட்டால் அரசோ 2அல்லது 3லட்சம்பணத்தை கொடுத்துவிட்டு ஆறுதல்கூறுகிறது , மனிதனின் மதிப்பு அவ்வளவுதானா ? ஆனால் மக்களின் பணத்தை கோடி கோடியாக கொல்லையடித்தவர்கள் தூக்கு தண்டனை இல்லாமல் வெள்ளையும்சொள்ளையுமாக திரிகிறார்களே அதுமட்டும் சரிதானா ?
17-பிப்-2013 14:55:29 IST
GaNaKaRaJ - 1, இந்தசம்பவம் நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டது இவர்சம்மந்தமாக வழக்கு நிலுவையுள் உள்ளபோது இவர் இவ்வளவு பெரியபதவிக்கு எப்படிவந்தர் ? 2, இவர்மீது இனிமேல் வழக்குகள் பதியப்பட்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து தீர்புவலன்கபடும் ?? 3 ,அதற்குள் ஆட்சிகாலம் மாறிவிடாதா , பாதிக்கப்பட்டவரே குற்றம் சுமத்தும்பொழுது மீண்டும் இவருக்கு யெப்படிபொருப்பு வழங்கப்படும் ??? இந்த கீழ்த்தனமான விஷயத்தை காங்ரஸ் பெரிதுபடுத்தாது ( எருமை மாட்டுக்கு தார்குச்சி ஒன்றும் பெரியவிசயம் அல்ல ) பாரத் மாதா ஹி ஜெய் S.T. Nagaraj (Mumbai)
15-பிப்-2013 15:43:52 IST