நான் கேள்விப்பட்டது என்னவெனில், கோலி விளையாட நம்மவர்கள் அழைத்ததால் அவர்கள் எங்கே தோற்றுவிடுவோமோ என அஞ்சி ஓடிவிட்டார்கள் என்பதுதான்.
07-மே-2013 13:43:24 IST
நடக்க வேண்டிய எதுவும் முறையாக நடப்பதில்லை. ஆனால் நடக்கக்கூடாதவை எல்லாம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் பரமசிவம் முன்னிலையில் அன்னலட்சுமியால் சிதம்பரத்துக்கு இப்படி ஒரு தாக்குதலா?
13-டிச-2012 07:04:07 IST
நீண்டகாலம் அக்கட்சியில் நான் இருக்க மாட்டேன் என்பதை ஒரு குறிப்பாக உணர்த்தவே, கல்லறை செல்லும் வரை அ.தி.மு.க.,வில் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். அதாவது யாரேனும் நெருங்கிய உறவினர் ஒருவர் இறக்க நேரிட்டல் அப்போது கல்லறை வரை செல்ல நேரிடலாம். பின்னர் இவர் நினைத்தபோது வெளியேறலாம். கொடுத்த வாக்கும் காப்பாற்றிய மாதிரி இருக்கும்.
13-டிச-2012 06:42:52 IST
முதலில் பங்களாதேஷை இந்தியாவுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தலாம். ஏனெனில் அந்த நாடு மூன்று திசையிலும் இந்திய எல்லைகளை கொண்டுள்ளது. மேலும் அந்நாட்டிலிருந்து அதிகம் பேர் நம்நாட்டில் குடியேறுவதாக அடிக்கடி செய்தி வருகிறது. பாகிஸ்தானைவிட பங்களாதேஷ் நம்முடன் இணைவதால் இருநாடுகளுக்கும் நன்மையே. .
09-டிச-2012 16:31:03 IST