உலக நியாயவான் சொல்லிட்டாரு. கேசை இழுத்து மூடுங்க. கற்பழிச்சவன், கொலை பண்ணினவன் கூடத்தான் முதல்லே இல்லேன்னு சாதிக்கிறான். அப்புறம் தூக்குத் தண்டனை வரைக்கும் போகுதே? எப்படி? கேஸ் கோர்டில் இருக்கும் போது இவனுங்க எப்படி அதைப் பற்றி பேசலாம்?
08-பிப்-2016 05:51:54 IST
சார்-பதிவாளர் அலுவலகங்களில் காந்தி படம் போட்ட நோட்டு ஒன்றே சான்றிதழ், சட்டம், ஆவணம் என்பது பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு தெரியாதா என்ன? ஏன் அவருக்கே அப்படித்தான். என்னமோ சின்னப் பிள்ளைகள்தான் அங்கே வேலை செய்வது போல சொல்கிறார். மகா கேவலமாக, கண்காணிப்பு கேமராவையே செயலிழக்க வைத்துவிட்டு லஞ்சம் வாங்கும் ஒரு அலுவலகத்துக்கு அறிவுரையாம். அதுவும் லஞ்சம் வாங்கும் மன்னன் துரையின் தலைவர் சொல்கிறார் தூஊ..
01-பிப்-2016 06:03:14 IST