என் 30 வருட விவசாய அனுபவத்தில் 1992-2002-2003-2012-(2013-?) இந்த நான்கு ஆண்டுகள் மேட்டூர் கிழக்கு-மேற்கு கரை வாயிகால்களில் தண்ணீர் வரவில்லை.... இதற்க்கு ஒரே காரணம் ஆட்சி செய்பவரின் திறமையின்மையே,1980-1990, 1996-2000, 2006-2011 இந்த காலகட்டங்களிலும் வறட்சி இருந்தது ஆனாலும் தண்ணீர் வந்தது... தம்பி சேகர் தங்கள் கருத்து என்ன? இன்று ஒரு வயலில் இருந்து அடுத்த வயலுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லும் நிலையில் கோர்ட்டுக்கு போனால் முடிவு இப்படித்தான் ஆகும். சிங்கப்பூரில் இருக்கும் உங்களக்கு டெல்டா விவசாயிஇன் சிரமம் தெரியாது கடந்த இரு வருடங்களாக மின்சாரம் தண்ணீர் இல்லாமல் பல ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது இது உங்களுக்கு தெரியாது
17-ஜூன்-2013 04:19:03 IST
please use this fund to build a new power project. because this fund will not reach formers. it will go to rulling party politicians. so please avoid such kind of relief fund and try to give un intrupted power supply for formers.
25-மே-2013 03:50:14 IST
here everybody writing the comment against last govt. i requesting everybody, please apply through RTI and get information , what are the new projects are started in last govt and how many projects started in this two years.
25-மே-2013 03:45:13 IST
அய்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களே நீங்கள் உண்மையிலேயே மாயுரமா கொஞ்சம் விவசாயம் எப்படி இருக்கு என்று பர்ர்த்தால் தெரியும் கருணாவின் ஆட்சி எப்படி என்று . 3 போகம் விளைந்த நிலம் இன்று வறண்ட பாலை வனமாக உள்ளது மனசாட்சி படி கருத்து பதியவும்
24-ஏப்-2013 00:07:50 IST
அரசியல்வாதி மட்டும் காரணம் இல்லை. நம் ஒவ்வருக்கும் பொறுப்பு உள்ளது. ஒட்டு போடும் போது நல்லவர்க்கு வாக்களிபதில்லை. கட்சி, மதம் , ஜாதி , இவை கடந்து நல்லவர்க்கு ஒட்டு போட்டால் மாற்றம் வரும். எனது நண்பர் கவுன்சிலர் ஆக இருந்தார். அப்போது அந்த வூரில் தண்ணீர் தொட்டி இல்லாத தெரு இல்லை என்ற நிலையை கொண்டு வந்தார். அனைத்து சாலைகளும் தார் சிமெண்ட் சாலைகலாக மாற்றினர். தனது சொந்த செலவில் பள்ளிக்கு தண்ணீர் தொட்டி மற்றும் மின்வசதி செய்து தந்தார். ஊழல் இல்லாத நிர்வாகம் செய்தார். ஆனால் அடுத்த தேர்தலில் மக்கள் தந்த பரிசு தோல்வி. பெரும்பான்மை மக்கள் அவர் சமுதாய வேட்பாளருக்கு வாக்களித்தனர். இப்போது தவறு செய்ததை உணர்கிறார்கள் . முதலில் நம்மை நாம் மாறுவோம் அப்புறம் அரசியல்வாதியை மாற்றலாம்.கருத்து பதிவதை விட நல்லவர்க்கு வாக்களிப்போம் என்ற உறுதி ஏற்போம் முதலில் .
18-ஏப்-2013 12:48:06 IST
தம்பி பாலாஜி, தமிழ் நாட்டு பேப்பர் இல்லப்பா... டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம். அதனால கொஞ்சம் யோசிங்க. நீங்க நினத்தால் கூண்டில் எற்ற முடியாது.
01-ஏப்-2013 15:08:01 IST