வீராணம் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி. இதே போல் கொள்ளிடம் ஆற்றில் கதவனைகள் கட்டி நீர் ஆதாரத்தை உயர்த்த நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்
29-ஏப்-2013 12:17:40 IST
ரயிலில் பயணம் செய்வது என்பது ஒரு இனிமையான அனுபவம். பஸ் கட்டணத்தை பார்க்கும்போது இது ஒன்றும் அதிகமாக தோன்றவில்லை . பராமரிப்பு பணிகளை சரியாக செய்தாலே போதும். நிச்சயமாக வரும் நாட்களில் அதிக பயணிகள் பயணிப்பார்கள். ரயில்வேக்கு நன்றி.
26-ஏப்-2013 12:11:37 IST
இலங்கை தூதர் சொல்வது போல் சிங்களவர்கள் வட இந்தியா விலிருந்து வந்தவர்கள் என்றால் இலங்கையை இந்தியாவுடன் இணைத்துவிடலாம் எல்லா பிரச்சனைக்கும் முடிவு கட்டிவிடலாம் ரொம்ப எளிதான வழி.
27-மார்-2013 12:50:23 IST
முந்தய காலத்தைவிட பெண்கள் நிலை சிறப்பாகவே உள்ளது மேலும் மகளிர் அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டால் மிகப்பெரிய வெற்றி காணமுடியும்.
08-மார்-2013 12:36:43 IST
ரேஷன் கடையில் என்ன கிடைக்கும் இன்று என்று தெரியாமலே நின்றுவிட்டு கொடுப்பதை வங்கி வரும் நாம் அமைச்சரை நீக்கியது எதற்காக என்று தெரிந்து என்ன செய்ய போஹிறோம் . இது கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். இதெல்லாம் வெளியில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. நம்ம வீட்டில் நடக்கிற சில விஷயங்களை எப்படி வெளியில் சொல்ல முடியதோ அப்படி தான் இதுவும். எந்த கட்சி ஆனாலும் சொல்ல முடியாது... .
02-மார்-2013 14:40:26 IST
ஸௌதெர்ன் ரயில்வே தான் நல்ல வருமானம் கொடுகிறது.வருமானம் வரும் இடத்தில நல்ல வசதி செய்து கொடுக்கவேண்டியது ரயில்வேயின் கடமை . இங்கு அதிஹ ரயில்கள் விட்டாலே நல்ல வருமானம் வரும்.
26-பிப்-2013 14:28:59 IST
வீராணம் ஏறி விஷயத்தில் அரசு உடனடியாக செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அந்தபௌகுதி விவசாயிகளும் சென்னைவாசிகளும் பயன்பெறுவர். அரசுக்கு 40 கோடி பெரிய விஷயமில்லை . நித்சையமஹா செயும் என்று நம்புவோம்.
18-பிப்-2013 11:50:05 IST