இதோ வளரும் வல்லரசு என் இந்திய நாட்டிற்கு இளம் இரண்டு விஞ்ஞானிகள் என் கண் எதிரில் தெரிகிறார்கள். என்ன ஒரு அருமையான திட்டம். சாத்தியமா என்பது இரண்டாம் பட்சம். இந்த திட்டம் பற்றி யோசித்ததற்கு இவர்களுக்கு ஒரு பெரிய salute
vellore உமாபதி, மலேசியா.
04-ஜன-2013 07:35:49 IST
நம்முடைய அரசியல்வாதிகளின் யோகிதை மக்களுக்கு தெரிகிறதோ இல்லயோ, 5 அறிவு ஜீவன்களுக்கு தெரிந்தது இருக்கிறது. மக்கள் செய்ய வேண்டியதை என் அப்பன் செய்து உள்ளார்.
vellore உமாபதி, மலேசியா.
04-ஜன-2013 07:19:57 IST
திரு அந்தோணி அவர்களின் கருத்துகள் சரியானவை. சமுதாயத்தில் விழிப்புணர்வு தேவை. அதற்கு நம்முடைய அடிப்படை பாட திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பெண்களை மதிக்க பழக வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும். vellore உமாபதி, மலேசியா.
03-ஜன-2013 05:32:53 IST
ஹும், நமது நாட்டில் இப்படி ஒரு சட்டத்தை எந்த கொம்பனால் கொண்டு வர முடியும்? இங்கு பணகரர்களுக்கு வரி கிடையாது ( வரி கட்டுவது இல்லை ). நாட்டை ஆள்பவர்கள் இவர்களின் அடி வருடிகள்.நடுத்தர ஏழை மக்களுக்கு கண்டிப்பாக வரி அவர்கள் சம்பளத்தில் பிடிக்க பட வேண்டும். என்ன கொடுமை சார் இது?
Vellore உமாபதி, மலேசியா.
02-ஜன-2013 13:47:26 IST
கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தேவை. ஆனால் அத்தகைய சட்டங்களை காட்டி சில தரம் தாழ்ந்த பெண்கள் ஆண்களை தங்களுக்கு அடி பணிய வைக்க இடம் தர கூடாது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
vellore உமாபதி,மலேசியா.
29-டிச-2012 07:55:25 IST
வரவேற்க பட வேண்டிய ஒன்று. early start and early finish. ஆனால் ஒரு கும்பல் எந்த ஒரு புதிய திட்டத்துக்கும் இது நொல்லை இது சொட்டை என்று கூறுவார்கள். எங்கே அவர்கள் காணவில்லை?
Vellore உமாபதி,மலேசியா.
28-டிச-2012 05:29:32 IST
அய்யா kalignardass, உங்கள் கலைஞர் ஆட்சி காலத்தில் அவர் குடும்பமா சேர்ந்து கொள்ளை அடித்ததில் தமிழ் நாடு ஊழலில் வேண்டுமானால் முதல் இடத்தில இருந்து இருக்கலாம். காமெடி பண்ண வேண்டாம், ஆமா, சொல்லிட்டேன்.
vellore உமாபதி, மலேசியா.
27-டிச-2012 15:24:03 IST
நம்முடைய நாட்டில் தான் finance கம்பெனி நடத்தி கொள்ளை அடித்து விட்டு மூடு விழா நடத்திய பிறகு போலீஸ் நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டு இருப்பார்கள். பணம் கட்டி ஏமாந்தவர்கள் எந்த முறையில் ஆவது பணத்தை வசூல் செய்வது தவறு ஆகாது. கடத்த படுபவர்கள் மகாத்மாக்கள் அல்லவே. மொள்ளமாரிகளும் முடிசரிகிகளும் தான்.
vellore உமாபதி, மலேசியா.
27-டிச-2012 05:31:24 IST