அதனால்தான் சொல்கிறேன் தங்கள் பிள்ளைகளை படிக்க பள்ளிகூடத்திற்கு அனுப்பாதீர்கள். இல்லையென்றால் அவர்களும் இதே போல் தான் கேவலமான வேலைகளை செய்வார்கள்....
10-ஜன-2013 17:33:35 IST
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீதும் குண்டாஸ் சட்டத்தை போட்டு அவர்களை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும். குண்டாஸ்... குண்டாஸ் .... குண்டாஸ்...
08-ஜன-2013 11:55:59 IST
திரு.ரஜினி அவர்களே, தாங்கள் அரசியலில் சேரனினைதால் தங்களின் முதல் நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் நல்லது செய்வதற்காகவே இருக்கவேண்டும். தங்களை வெய்து ஆதாயம் தேட நினைக்கும் நயவஞ்சகர்களின் சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது. அவ்வாறு நீங்கள் மற்ற கட்சிகளுக்கு வாய்ஸ் கொடுப்பதால் எந்த ஒரு நல்லாட்சியும் அமைந்துவிடபோவதில்லை. அந்த நல்லாட்சியை தங்களால் மட்டுமே தரமுடியும். மற்ற கட்சிகளுக்கு வாய்ஸ் கொடுத்து அவர்களை ஆட்சியில் அமர வைப்பதால் தங்களின் பட வெளியீடு அன்று தங்களை தைவமாக நினைக்கும் ரசிகர்களின் கதிதான் என்ன? அவர்கள் வெறும் பிறந்தநாள் கொண்டாடு வதற்கும் போஸ்டர் ஓட்டுவதற்கும் மட்டும் தானா? தங்களின் ரசிகர்களை பயன்படுத்தி சினிமா தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக சம்பதிதர்கள். அதே செயலைத்தான் இவர்களும் செய்ய நினைகிறார்கள். அதற்கு தங்கள் செய்யும் ஒரே நன்றிக்கடன் நீங்கள் அரசியலுக்கு வந்து அவர்களுக்கு நல்லது செய்வதுதான். அதைவிடுத்து மற்ற கட்சிகளுக்கு வாய்ஸ் கொடுத்து தங்களின் பெயரை கேடுதுகொள்ளாதீர்கள். தாங்கள் சொல்வது போல் அரசியலுக்கு வந்தால் உடன ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்று நினைப்பது சரி. ஆனால் தங்கள் சினிமா சூப்பர் ஸ்டார் பட்டத்தை நடிக்கவந்த உடனே பெற்று விடவில்லை என்பதை நினைத்து கொள்ளவேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக தாங்கள் கஷ்டப்பட்டதை ஏன் மக்களுக்கு நல்லது செய்வதற்காக படகூடாது.
06-ஜன-2013 13:50:35 IST
மிகவும் சரியான கருத்து பெண்களை தெய்வமாக வழிபட்ட நம் நாட்டில் தற்பொழுது இவ்வாறு நடைபெறுவதற்கு காரணம் பெண்கள் பெண்மை எனும் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் நாகரீகம் என்ற பெயரில் கெட்டு போகிறார்கள். அச்சம் மடம் நாணம் இதில் ஒரு பண்பை இழந்தாலும் அந்த பெண் இந்த சமுதாயத்தில் நர்பெயறொரு வாழமுடியாது. ஆகையால் பெண்கள் எப்பொழுதும் நான் பெண் என்ற அடக்கத்தோடு இருக்கவேண்டும் . தன்னை ஒரு அழகுப்பொருளாகவோ கவர்ச்சியாகவோ காட்டுவதை நிறுத்தவேண்டும். தான் அணியும் ஆடை தனது பெண்மையை மறைப்பதர்க்க்காகவும் காப்பதர்ர்க்காகவும் மட்டுமே என்பதை உணர வேண்டும். தன்னை கவர்ச்சியாக காட்டுவதற்காக ஆடை அணியும் பழக்கத்தை கைவிடவேண்டும்.
04-ஜன-2013 17:54:42 IST
Mr. குரு நம் நாடு எந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதோ அதைவிட பலமடங்கு கலாசார சீர்கேட்டில் வளர்ந்துள்ளது. அதற்க்கு நமது சினிமா உலகம்தான் பெரும்பங்கு. பெண்களுக்கு ஆடை சுதந்திரம் தரும் அளவுக்கு நமது ஆண்மக்கள் யாருக்கும் விழிப்புணர்வு கிடையாது. முதலில் மக்களிடையே சரியான வழிப்புணர்வு கொண்டு வருவதே முக்கியம். டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண் என்னுடைய சகோதரியாகவோ அல்லது தோழியாகவோ இருந்திருந்தால் நாள் அவளிடம் இதையேதான் சொல்லியிருப்பேன். ஒட்டுமொத்த பெண்களின் ஆடைசுதந்திரம் பற்றி பேசுபவர்கள் தனது சகோதரியையோ அல்லது தோழியையோ அந்த மாதிரி ஆடையனிவோ அல்லது இரவில் பார்ட்டிக்கு போவதையோ ஏன் அனுமதிப்பதில்லை.
04-ஜன-2013 17:33:38 IST
ஆம். கடவுளின் குடும்பத்தில் ஞான பழத்துக்காக பிள்ளையாரும் முருகனும் சண்டையிட்டு கொண்டது ஞ்சனதிற்காக ஆனால் இன்று இந்த குடும்பத்தில் வரும் சண்டை கட்சி நிதிக்காகவும் கட்சியில் இருக்கின்ற அடிமட்ட முட்டாள்களின் அறியாமையை வைத்து பணம் சம்பாதிக்கவும்....
04-ஜன-2013 13:03:48 IST
மருத்துவர் இயா அவர்களே, தாங்கள் சொல்வதுபோல் பணத்திற்காக காதல் கல்யாணம் செய்பவர்களை தண்டிப்பதோடு, வாழ்கையிழ் பணம், பதவி, மரியாதையோடு வாழும் மற்றசாதியினருக்கு தாங்கள் சாதியிலிருந்து பெண் எடுக்கவோ பெண் கொடுக்கவோ தாங்கள் தயாராக உள்ளீரா? அவ்வாறு செய்ய முடியுமானால் தாங்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த சாதியொழிப்பு தலைவர் என்பதை நங்கள் ஏற்றுக்கொள்ள்கிறோம். இல்லைஎன்றால் தாங்கள் ஒரு சாதிவெறி பிடித்த கீழ்த்தரமான அரசியல்வியாதி என்பதை ஏற்றுக்கொண்டு கலக்டரின் அணைக்கு கட்டுப்பட்டு வீட்டிலேயே அமர்ந்து கொள்ளுங்கள். அதுவே தாங்கள் இந்த தமிழ் நாட்டுக்கு செய்யும் மிகச்சிறந்த பணியாக கருதுகிறேன். நன்றி ஐயா.
28-டிச-2012 15:08:22 IST
.ஒரு மாநிலத்தின் பிரச்னைகளை எடுத்துரைக்க, எந்த முதல்வருக்கும், 10 நிமிடங்கள்
போதாது. 12வது ஐந்தாண்டு திட்ட அறிக்கை என்பது, நீண்டதொரு ஆவணம். அதிலுள்ள அம்சங்களை, நிச்சயமாக, 10 நிமிடங்களுக்குள் சொல்லி முடிக்க முடியாது. 10 நிமிடங்களுக்கு மேல், ஒதுக்க தயாராக இல்லை என்றால், மத்திய அரசு, ஏன் எங்களை அழைக்க வேண்டும்?
28-டிச-2012 12:03:21 IST
திரு மரியா அவர்களே 5 முறை ஆட்சிகட்டிலில் சுகம் கண்டு தன் குடும்பத்திற்கு தேவைக்கும் மேலாக சொத்து சேர்த்த தி.மு.க வினர் இன்றுவரை அண்ணாவின் பேரையும் பெரியாரின் கொள்கையையும் மட்டுமே சொல்லி வாக்கு கேட்கிறார்கள். அப்படிஎன்றால் இந்த 5 ஆட்சி காலங்களின் அவர்கள் ஒரு ஆணியும்............... என்று உங்களுக்கு புரிகிறதா? அல்லது நீங்களும் அது புரியும் அளவுக்கு அறிவில்லாத பகுத்தறிவாதியா?
24-டிச-2012 13:45:21 IST