வெட்கக்கேடானது, மாற்றாக "எனக்கு இந்த தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லை" என்ற கட்டம் தேர்வு சீட்டிலோ அல்லது தேர்வு எஈந்திரதிலோ இடம் பெற மக்களை திரட்டி போராடலாம். பின் தெரிந்து விடும் இந்த நாட்டில் எத்தனை பேர் வேறு வழி இன்றி வாக்கு அளிக்கிறார்கள் என்று
07-ஏப்-2013 15:43:02 IST
இனி நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நல்லது கேட்டதுக்கும் தேர்தல் மூலம் தீர்வு காண்பதுதான் நல்லது. எடுத்துகாட்டாக அந்நிய நேரடி முதலிடு, பார்லிமென்ட் உறுபினர் சம்பளம் போன்ற வற்றை மக்களின் கருத்தை அறிய தேர்தல் நடத்தி (ஒபினியன் போல் ) பின் முடிவு செய்வதே நல்லது
07-ஏப்-2013 15:27:03 IST