தி நகரில் ரங்கநாதன் தெருவில் தோண்டினாலே வருடக்கணக்கில் CMDA செய்த தகிடுதத்தங்கள் அம்பலமாகும். அனேகமாக எல்லா கட்டடடங்களிலும் விதி மீறல் தெரிய வரும்.
28-ஏப்-2013 08:31:37 IST
முலாயமுக்கு எந்த பக்கம் செல்வதில் குழப்பம்?. ஒரு பக்கம் சிபிஐ பயமுறுத்தல் மற்றும் போலி மத சார்பின்மை ஆகியவற்றால் குழப்பம் அதிகமாகி விட்டது.
11-ஏப்-2013 07:46:29 IST
ஆட்சி கட்டிலில் இருக்கும்போது சுகமான உறக்கம் கண்டு விட்டு தூக்கம் கலைந்து எழுந்து உடன்பிறப்பிற்கு கடிதம் எழுத ஆரம்பித்து விட்டார். சுத்த சுயம் பிரகாசர்.கட்டு மரமாக பல காலம் தண்ணீரில் தவித்தவர். பல நூறு முறைகள் தமிழருக்காக உயிர் விட்டவர். தன குடும்பத்திற்காக தமிழகத்தையே அழிக்க முடிவு செய்த மகானு பாவர்.
06-ஏப்-2013 19:09:48 IST
எல்லோரும் சென்னைக்கு குடி புகுந்து விடலாமா? அங்கு மின் தட்டுபாடு வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே. எஞ்சிய தமிழகத்தில் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம். என்ன கொடுமைடா சாமி.
05-ஏப்-2013 14:12:49 IST
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் . தர்மம் மீண்டும் வெல்லும். சூரியனை வெறும் கையால் மறைக்க நினைப்பவர்கள் தோற்று போவார்கள் என்பது காலத்தின் கட்டாயம்.
05-ஏப்-2013 14:03:02 IST