Advertisement
தினமலர் முதல் பக்கம் » vanaraja அவரது கருத்துக்கள்
vanaraja : கருத்துக்கள் ( 24 )
vanaraja
Advertisement
மே
7
2013
பொது குளுகுளு பயணி நிழற்குடை சென்னைக்கு வருமா ?
ஒழுங்கா ஒன்னுக்கு போக வழியே இல்லை, சரியான கரண்ட் வசதி இல்லை, சாக்கடை இல்லை, குடிநீர் சுத்தமா இல்லை, இந்த நிலைமையிலே இது தேவையா, கொஞ்சம் ஓவரா இல்லையா?   15:47:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
இப்பொழுதும் ஸ்ரீலங்கா ஆயுத கிடங்காக தான் (சைனாவுக்கு) இருக்கிறது. நாமும் ஒரு பகுதியை பிரித்து (ஈழம்) நமக்கு ஆயுத கிடங்காக பயன்படுத்த வேண்டியது தான். வேறென்ன செய்ய? முல்லை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.   17:02:17 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
பொது முற்றிலும் வறண்டு போகும் நிலையில் மேட்டூர் அணை... : பல மாவட்டங்களில் குடிநீருக்கே சிக்கல் ஏற்படும் வாய்ப்பு
முதன் முதலில் காடு மற்றும் சாலயோர மரங்களை மக்கள் வெட்டி கொண்டு போக அனுமதித்த கட்சி கலைஞர் கட்சி தான். நான் பார்த்திருக்கிறேன். எந்த வித அச்சமும் இன்றி மக்கள் காட்டை, மரங்களை அழித்து, புறம்போக்கு நிலங்களை வளைத்து, ஆற்றங்கரை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து குளங்களை ஆக்கிரமித்து சாராயக்கடை ஆரம்பித்து திருட்டு குற்றங்களை செய்துவிட்டு கட்சியை சொல்லி தப்பித்து என்று எண்ணற்ற விசயங்களை கட்டுபாடில்லாமல் வளர அனுமதித்த அரசு தான் இன்றைய அணைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். ஆக்கிரமிதவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்து ஓட்டு வாங்கியே காலங்களை வெறுமனே கடத்தியாச்சு. புதியதாக வந்தவர்களும் அவரை குறை சொல்லியே குறைகளை தீர்க்காமல் இப்படியே விட்டு விடுவார்களோ? பயமாகத்தான் இருக்கிறது எதிர்காலம். பராசக்தி வசனம் எழுதிய தலைவருக்கு நிச்சயம் தெரியமல போயிருக்கும்? தெரிந்தே வேண்டுமென்றே இருப்பவர்களை என்ன செய்வது? ...   14:18:06 IST
Rate this:
72 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
பொது முற்றிலும் வறண்டு போகும் நிலையில் மேட்டூர் அணை... : பல மாவட்டங்களில் குடிநீருக்கே சிக்கல் ஏற்படும் வாய்ப்பு
முதன் முதலில் காடு மற்றும் சாலயோர மரங்களை மக்கள் வெட்டி கொண்டு போக அனுமதித்த கட்சி கலைஞர் கட்சி தான். நான் பார்த்திருக்கிறேன். எந்த வித அச்சமும் இன்றி மக்கள் காட்டை, மரங்களை அழித்து, புறம்போக்கு நிலங்களை வளைத்து, ஆற்றங்கரை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து குளங்களை ஆக்கிரமித்து சாராயக்கடை ஆரம்பித்து திருட்டு குற்றங்களை செய்துவிட்டு கட்சியை சொல்லி தப்பித்து என்று எண்ணற்ற விசயங்களை கட்டுபாடில்லாமல் வளர அனுமதித்த அரசு தான் இன்றைய அணைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். ஆக்கிரமிதவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்து ஓட்டு வாங்கியே காலங்களை வெறுமனே கடத்தியாச்சு. புதியதாக வந்தவர்களும் அவரை குறை சொல்லியே குறைகளை தீர்க்காமல் இப்படியே விட்டு விடுவார்களோ? பயமாகத்தான் இருக்கிறது எதிர்காலம். பராசக்தி வசனம் எழுதிய தலைவருக்கு நிச்சயம் தெரியமல போயிருக்கும்? தெரிந்தே வேண்டுமென்றே இருப்பவர்களை என்ன செய்வது?   14:17:56 IST
Rate this:
55 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
14
2013
பொது வறட்சியை இரவில் பார்வையிட்ட குழு: விவசாயிகள் கலக்கம்
உண்மையில் அரசு அதிகாரிகள் தான் பார்வை செய்யவேண்டும். கட்சிக்காரன் பார்த்து என்ன செய்வான்? நிலத்தை வளைச்சு போடுவான். மிரட்டி பத்திரம் பதிஞ்சு தரசொல்வான்.   10:39:35 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
பொது மதுஅருந்துவோர் காலில் விழுந்து நூதன பிரசாரம்!
ஒரு புறம் வரிசையில் நின்று வாங்கி குடிக்கிறார்கள். ஒரு புறம் மது கடை வேண்டாம் என்கிறார்கள். உண்மையாகவே வேண்டாம் என்று சொல்பவர்கள் ரொம்பவும் குறைவு. அரசு என்ன செய்யும்? ஒட்டு மொத்த மக்களும் அல்லவா எதிர்க்கவேண்டும். நாலு நாளைக்கு குடிப்பதை நிறுத்துங்கள். தன்னால் கடையை அடைது விட்டு போய் விடுவார்கள். இதை விட்டு விட்டு என்னென்னமோ ?   15:15:11 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
24
2013
வாரமலர் குறிஞ்சி
குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்குமாம். அந்த வகையில் இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது.   14:04:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
14
2013
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
அரசையும் கட்டுபடுத்தும் அதிகாரமும் CAG இடம் கொடுக்கவேண்டும். அரசியல்வாதி என்றால் எதுவேண்டுமானாலும் செயலாம் என்ற நிலை மாறவேண்டும்.   11:13:27 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

மார்ச்
10
2013
சிறப்பு பகுதிகள் பொதிகை மலை போய்வந்த சேர்மராஜின் அற்புத அனுபவம்- எல்.முருகராஜ்
என்ன கொடுமை, கண்ணகி கோயில், பொதிகைமலை எல்லாமே கேரளா வழிதான் போகனுமா? ஏன் தமிழ்நாடு வழியாக இன்னும் ரோடு போடவில்லை என்று தெரியவில்லை? கொஞ்ச நாள் போனால் பொதிகை மலையும் எங்கள் மலை அம்மே என்று பாடபோகிறார்கள்.    11:55:22 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
11
2013
சம்பவம் டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை
ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த நாட்டில் ஜெயிலுக்குள்ளே போனாலும் வெளியே இருந்தாலும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பான இடமே இல்லை இந்த நாட்டில். காவல் துறை நினைத்தால் எதுவும் செய்யலாம் போல் இருக்கிறது. முறைப்படி தண்டனை கொடுக்கவேண்டிய இடம் ஜெயில். முரட்டுத்தனமாக தண்டிக்க கூடாது. அவனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே இந்த அரசு தான். ஊரெங்கும் மது கடைகள், சினிமா, சின்னத்திரை கிளுகிளுப்புகள், இன்டர்நெட் ஆபாசம், முக்கியமாக இலவசம், வேலை இன்மை, எதிலும் லஞ்சம், அரசியல் அராஜகம், இப்படிஎல்லாம் இருந்தால் மக்களின் போக்கு இப்படி தான் இருக்கும்.   11:06:37 IST
Rate this:
5 members
0 members
21 members
Share this Comment