சட்டப்படி பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி/கூட்டணியின் உறுப்பினர்கள் தேர்வு செய்பவர் தான் பிரதமர். பிரதமரை மக்கள் தேர்வு செய்வதில்லை
21-ஏப்-2013 17:57:43 IST
மாநிலத்தில் வளர்ச்சி என்பது சாத்தியம் அனால் மத்தியில் அப்படி கிடையாது , மத்தியில் திட்டம் போட்டாலும் அது மாநிலத்தின் நிர்வாக வழிகாட்டுதல் இல்லாமல் நடக்காது, மாநில கட்சிகள் தங்கள் உரிமையை விட்டு கொடுக்காது கூட்டணி கட்சி மந்த்ரிகள் பிரதமரை தலைவராக ஏற்கமாட்டார்கள் தங்கள் கட்சி தலைவர் சொல்படி தான் நடப்பார். இங்கு தான் பிரச்சினை
16-ஏப்-2013 18:40:27 IST
அத்வானி அவர்களை பிரதமர் வேட்பாளர் என்றால் NDA கூட்டணியில் பிளவை தடுக்கலாம் அத்வானி அவர்கள் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கை கொடுக்கம், சிலர் அத்வானி அவர்களுக்கு எதிராக கருத்து குறி இருக்கின்றனர், அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும் பிஜேபி என்ற கட்சிக்கு அத்வானி அவர்களின் பங்களிப்பு சொல்லி மாளாது, மோடி அதரவு உங்களை பொறுத்தவரை சரி ஆனால் அதற்காக அத்வானி அவர்களை சிறுமைபடுத்தவேண்டாம்
15-ஏப்-2013 11:03:06 IST
சட்டபூர்வமான காரணங்களை பரிசீலிக்காமல், மக்களின் உணர்வுகளை பரிசீலித்து, அதன் அடிப்படையில், தீர்ப்பளித்திருக்க வேண்டும். இப்படி பார்த்தால் எல்லா நிதிமன்றங்களியும் கலைத்து முன்பு இருந்த மாதிரி அல மரத்தடியில் பஞ்சாயத் பண்ணி தீர்ப்பு அள்ளிக்கலாம் நாடு நலமாய் இருக்கும்
13-ஏப்-2013 08:20:34 IST
"இந்துப் பெண்களை காதலித்து, அவர்களை மதமாற்றம் செய்யும், "காதல் ஜிகாத்' முயற்சி. இது உண்மை ஆனால் ஆட்சியில் கடந்த 5 வருடங்களாக இருந்தபோது அதை தடுக்க என்ன செய்தார், இது அரசியல்
13-ஏப்-2013 08:10:14 IST
மற்ற மாநிலங்களில் வரும் தொழிலாளிகளை விட குஜராத்தில் இருந்து வரும் தொழிலாளிகள் மிகவும் குறைவு. இது தவறு குஜ்ராதிகளுக்கு வியாபாரத்தில் தான் ஆர்வம் அதிகம் போய் பாருங்கள் எல்லா மாநிலத்திலும் இருப்பார்கள்
12-ஏப்-2013 18:20:05 IST
குஜராத்தை போல் நம் இந்திய திருநாட்டை முன்னேற முடியாது. காரணம் குஜராத்திகளின் வியாபார திறமை வேறு மாநிலத்தவருக்கு கிடையாது, தமிழகத்தின் சமுக அடையாளங்கள் இலவசம், டாஸ்மாக்
12-ஏப்-2013 13:10:10 IST