அதிகம் முன்னேறிய நாடுகள், நாம காத்தாட வயகாடு பக்கத்தில் ( வெளிக்கு போதல் - திறந்த வெளியில் இயற்க்கை உபாதை கழித்தல்) போவதை கேவலம் என்று சொன்னார்கள். நகரத்தில் அத்தனையும் சேர்த்து பாதாள சாக்கடையில் அனுப்பி, அதை சுத்தம் செய்பவனை வெளிக்கு ( அண்டவெளிக்கு ) அனுப்பி விடுகிரீர்கள். ஜப்பானில் இன்னும் ஒரு அசிங்கம். வயல்காட்டில் சென்றால், நோய் தோற்று வராது. இயற்கை உரமாகி விடும். ஆற்று நீரை பாழ் பண்ண கூடாது அம்புட்டு தான்.
11-ஜூன்-2013 15:59:26 IST
உண்மையே, பிணத்த அடக்கம் செய்தாலும், இறுதிசடங்கில் கலந்து கொண்டாலும், அஸ்வமேத யாகத்தில் கலந்து கொண்ட புண்ணியம் கிடைக்கும். என்று சாஸ்திரம் சொல்லுகிறது...
09-ஜூன்-2013 18:09:31 IST
வயதானால் நோய்வாய் படுவர், மருத்துவமனையிலும் அனுமதிக்கபடுவர், பிறகு இறந்து விடுவர். இது எல்லாருக்கும் ஏற்படும் நியதியே. முடிந்தால் இந்த நல்ல மனிதரின் உடல்நிலை நன்றாக பிரார்த்தனை செய்வோம்.
06-ஜூன்-2013 14:06:22 IST
நிரந்தர ஊழல் கட்சியான நீங்கள், மன்மோகன் சிங்கை பொம்மை பிரதமாராக வைத்து அடிக்கும் அட்டூழியங்கள், வதேரா ஊழல், எல்லாம் மக்களிடம் சிரிப்பாய் சிரிக்கிறது. (உள்நாடு, மற்றும் வெளிநாட்டில் வாழும் அனைத்து இந்தியரும் சிரிக்கின்றனர். வெளிநாட்டுகாரன் கேவலமாய் பார்க்கிறான்.)
05-ஜூன்-2013 14:17:27 IST
ஆட்சியை கெட்டியாக பிடித்து கொண்டீர். அதன் வினையை அனுபவிக்கிறீர். செம்மொழி மாநாட்டில் உங்கள் குடும்பத்தினரை மேடையில் ஏற்றிவிட்டு தமிழ் அறிஞர்களை நிற்க வைத்தீர். இப்போது உங்கள் மனைவி Saatchi கூண்டிலோ குற்றவாளி கூண்டிலோ நிர்க்கவேண்டியாதானது. அனுபவிக்க வேண்டியது தான்.
02-ஜூன்-2013 15:30:24 IST