Advertisement
தினமலர் முதல் பக்கம் » ganapathy அவரது கருத்துக்கள்
ganapathy : கருத்துக்கள் ( 485 )
ganapathy
Advertisement
ஏப்ரல்
23
2013
சம்பவம் மாரடைப்பால் இறந்தவர் இறுதிச் சடங்கில் மீண்டெழுந்தார்
என்னடா டாக்டருக்கு படிச்சீங்க. இட ஒதுக்கீட்டின் வினையா ஒன்னுமே புரியலை போங்க.   14:18:17 IST
Rate this:
9 members
1 members
35 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
பொது ‌சோனியா மருமகன் வதேரா ஊழலை காட்டி கொடுத்த ஐ.ஏ.எஸ்.இடமாற்றம்
ராபர்ட் வதேரா வீட்டுக்கு சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு செல்லாதது ஏன் ? ஊழல் கறைபடிந்த ஆட்சியை நீக்குவது நமது கடமை.    17:16:35 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
பொது விவசாயிகள் தவிக்கும் போது ஐ.பி.எல்.,க்கு மானிய விலையில் குடிநீர் !
கிரிக்கெட் பார்க்க வரும் மக்களிடம் காசு வசூல் பண்ணுகிறார்கள். பிறகு அவர்களுக்கு எதுக்கு சலுகைவிலையில் தண்ணீர். விவசாயிகளை விட அதிக விலைக்கு மூவாயிரம் ரூபாய்க்கு தண்ணீர் விற்கலாம். என்னைகேட்டால் கிரிக்கெட் ச்டய்டியம் தனக்கு என தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் (கடல் நீரை குடிநீராக்குவது) அமைத்துக்கொள்ளலாம். தங்கள் தேவை போக மற்ற நாட்களில் பக்கத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யலாம்.   17:02:49 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
கோர்ட் வாகனங்களில் சிவப்பு விளக்கு: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
முதல் அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் பயன்படுத்தலாமா கூடாதா...அதை விளக்கி சொல்லிபுடுங்க...    16:43:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
3
2013
அரசியல் அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு
கடலை, அவல், நிலகடலை, சுண்டல் போன்றவைகள் கொடுக்கலாம். கொய்யா பழம், வாழைபழ்ம், வெள்ளரிக்காய், காரட் போன்றவை கொடுக்கலாம். அல்வா காரசேவ் எல்லாம் எண்ணை பலகாரங்கள். ஊட்ட சத்து என்று சொல்ல முடியாது. என்னமோ காசுக்கு புடிச்ச கேடு.    16:28:31 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
பொது மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்: மரிக்கவில்லை மனிதாபிமானம்
இது சரியல்ல. நாம் அடிபட்டு விழுந்தால் யாரவது உதவி செய்தால் நல்லது என்று தானே நினைப்போம். நமக்கு என் வம்பு என்று போனால் நமக்கு ஒரு கேட்டது நடந்தாலும் யாரும் வர மாட்டான். நான் ஹார்ட் அட்டாக் ஆனா ஒருவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தேன் அவர் என்னை நீ தெய்வம்பா என்று கும்பிட்டார் (அவருக்கு வயது அறுபது எனக்கோ இருப்பத்தி ஐந்துக்குள் இருக்கும்) எனக்கு அப்போது ஹார்ட் அட்டாக் என்ரால் என்ன என்று தெரியாது. ஆச்பத்திர்க்கு கூட்டி சென்றது தான் முக்கிய நிகழ்வு. கோல்டன் ஹவர் என்று சொல்லும் ஒரு மணிநேரத்தில் அவரை அழைத்து சென்றோம். இது நடந்து இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. என் தகப்பன் மயங்கி விழுந்த போது வேறு ஒருவர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டார். அப்பாவுக்கு பக்கவாதம். கோல்டன் ஹவரில் சேர்த்ததால் அவரும் பிழைத்தார். இறைவன் நன்மையை திரும்ப தந்தான் என்றே நான் நினைப்பேன். எனவே உதவி செய்ய வாய்ப்பு இருந்தால் உதவுங்கள். வழக்கு பற்றி கவலை வேண்டாம்.    17:04:05 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
உலகம் யோகா பயிற்சி பெறுகிறார் ஒபாமா
ஆங்கில மருத்துவத்தில் ஊசி போட்டுகொண்டால் நாம் கிறிஸ்தவர்கள் ஆவது இல்லை. அதுமாதிரி யோகா ஒரு உடற்பயிற்சி கலை. எல்லாரும் கற்றுக்கொள்ளலாம். அப்படி கற்று கொண்டால் மதம் மாத்தும் வேலை தேவை இல்லை என்பதும் கிறிஸ்தவர்களுக்கு புரிந்து விடும். இந்து மத உபநிஷத் சொல்லாததை எந்த மதமும் சொல்ல வில்லை.அவரவர் அவர்கள் மத புத்தகத்தை படித்தால் போதும். உடற்பயிற்சிக்கு எது உங்களுக்கு ஒத்து வருமோ அதை பின்பற்றலாம். ஆயுர்வேதம் தேடி கேரளாவுக்கு வருபவர்கள் எத்தனை பேர்   19:43:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
31
2013
பொது "எனக்கு வாழ்வு கொடுத்த மரத்தை வெட்ட சொல்லும் போது கண்ணில் நீர் பெருகும்'
இவர் படித்து கலக்டர் ஆகவேண்டும் என்று ஆசைப்படவில்லை. தான் வாழ்ந்த கிராம தொழிலை செய்ய ஆசைபடுகிறார். உங்களின் நகரமயமாக்கல் அதையும் சாத்தியம் ஆக்கவில்லை. படித்தவனுக்கும் வேலை கிடைக்கவில்லை. நோய் நொடி பெருகியதுதான் மிச்சம். கேட்டால் முப்பத்தி இரண்டு ரூபாய் மாதம் சம்பாதிப்பவன் வறுமை கோட்டை கடந்துவிட்டான் என்று எங்கள் மெத்தபடித்த அலுவாலியா சொல்லி அவர் கணக்கில் எல்லாரும் பணக்காரன் என்று சொல்லிவிடுவார்.    19:14:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
30
2013
பொது ஆணுறை பெட்டியும் மாயமாகுது: எய்ட்ஸ் பாதித்த வாலிபர் வேதனை
பரவாயில்லை. தனக்கு நேர்ந்த அவலம் யாருக்கு வர கூடாது என்று நினைப்பது நல்ல எண்ணமே. தேள் கொட்டின திருடன் அடுத்தவனுக்கும் கொட்டவேண்டும் என்பது மனித சுபாவம்.   16:20:31 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
27
2013
உலகம் கருணா முன்பாக பாலச்சந்திரன் கொலை?
உண்மைதான். கருணாவால் தமிழினம் அழியும் என்று இறைவன் சாபமிட்டுவிட்டானோ.    16:14:33 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment