Advertisement
தினமலர் முதல் பக்கம் » R.PERUMALRAJA அவரது கருத்துக்கள்
R.PERUMALRAJA : கருத்துக்கள் ( 47 )
R.PERUMALRAJA
Advertisement
மே
16
2013
கோர்ட் சிறையில் சஞ்சய் தத் வீட்டு சாப்பாடு ஒகே- நோ சிகரெட்
படையெடுத்த பாலிவுட் பிரபலங்கள் - நாறி போன பிரபலங்கள் நாற்றம் எடுத்த பாலிவூட் பிரபலங்கள் ...............சஞ்சய் தத் என்ன சத்யா க்ரஹ போராட்டம் செய்தா சிறை செல்கிறார் ..................சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு AK 47 துப்பாக்கி வைத்திருந்து பிடிபட்டார்   12:25:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
12
2013
அரசியல் உயிரோடு தப்பி வெளியில் வந்துவிட்டேன் திருச்சி சிறை வாசலில் ராமதாஸ்
உயிரோடு தப்பி வெளியில் வந்துவிட்டேன்' - திருச்சி சிறை வாசலில் ராமதாஸ்...............................................................................வெளியே இனி எத்தனை உயிர் போகபோகுதோ ??? இறைவனுக்கே வெளிச்சம்   00:40:38 IST
Rate this:
6 members
0 members
58 members
Share this Comment

மே
12
2013
அரசியல் தே.மு.தி.க., தலைமையில் புது கூட்டணி அமைக்க திட்டம்
விஜயகாந்த் அவர்கள் கட்சி செலவுக்காக கூட்டணியை மாற்றி அமைப்பது அல்லது காங்கிரஸ் உடன் சேர்ந்துகொள்வது அல்லது வருமானத்திற்காக மறுமலர்ச்சி பெறுவது எதிர்காலத்தில் அவரது கட்சியை மக்கள் ப ம க , ம தி மு க , சி பி ஐ ,சி பி எம் போன்ற குழுவில் மக்கள் சேர்த்துவிடுவார்கள் ............. விஜயகாந்த் தனித்து நிற்பதே சிறந்தது வருமானம் வேண்டுமென்றால் வணிக பிரிவை வேகமாக வளர்க்கலாம் , கட்சி வேகமாக வளரவேண்டும் என்றால் மாணவ சமுதாயத்தை நாடலாம் ...............   00:37:34 IST
Rate this:
7 members
0 members
37 members
Share this Comment

மே
12
2013
அரசியல் தே.மு.தி.க., தலைமையில் புது கூட்டணி அமைக்க திட்டம்
தே மு தி க தலைவர் இந்த மாதிரி டகால்டி வேலை பண்ணி பெரிய கட்சிகளை வலைதுவிடுவார் என்று எண்ணி தான் ஆங்காங்கு சித்திரை திருவிழா ....பஸ் எரிப்பு ....சிறை வாசம் .என்று அரங்கேற்றிக்கொண்டு இருகின்றனர் போலிருக்கு .......அடுத்த தேர்தல் வருவதற்குள் எத்தனை சித்திரை திருவிழாவோ ?? ஆனால் விஜயகாந்த் அவர்கள் சிரஞ்சீவியையும் ஜகன் மோகன் ரெட்டியையும் மனதில் வைத்துகொள்வது நல்லது ...................   00:27:24 IST
Rate this:
5 members
0 members
65 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தென் மாவட்டங்களில் ஒன்பது தொழில் பூங்கா ஜெ., அறிவிப்பு
இந்நேரம் ......நிலத்தை வாங்கி வீடு மனைகளாக பிரிக்கும் landmafia சென்னை CMDA தாளமுத்து கட்டிடத்தை சுற்றி வந்து கொண்டு இருப்பர்...... தொழில் பூங்கா வரும் இடத்தின் layout யை வாங்கி பார்த்து அதை சுற்றி உள்ள விவசாயிகளின் நிலங்களை வாங்குவதற்கு அவர்களின் வீடு வாசலில் இன்றிரவு தலைவைத்து தூங்கி இருப்பர் .....ஒரு பக்கம் கோழி கூவியவுடன் சம்பத்தப்பட்ட விவசாயின் காலில் விழுந்து சென்ட் 100 ரூபாய்க்கு வாங்கி வருடம் கழித்து ................................ AMERICAN GARDENS , CLINTON PARK , HILLARY HOMES , QUEEN ELIZABETH PARK , WASHINGTON GRAND , TEXAS WOODS , BARBARRA BUSHES என்று விதவிதமான நகர் பெயர்களில் வீடு மனை பிரித்து சென்ட் ருபாய் 10,00,000 துக்கு SOFTWARE ENGINEERSக்கு விற்று விடுவார்கள் ...   00:25:46 IST
Rate this:
0 members
0 members
48 members
Share this Comment

மே
6
2013
அரசியல் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் நடத்துவது நாடகமா? உளவுத்துறை போலீசார் சந்தேகம்
திரு ராமதாஸ் அவர்கள் தனுடைய கட்சியை வளர்பதற்கு எவ்வளோவோ வழிகள் இருக்கின்றன அதை எல்லாம் விட்டுவிட்டு இப்படி நடந்துகொண்டு சிறையில் வாடுவது முறையா?? உங்களுக்கு உங்கள் இன மக்கள் மீது அக்கறை இருந்தால் Chennai தியாகராய நகரில் உள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகள் , நடை பதை கடை வியாபாரிகளின் கடைகளை , " சரவ " ....என்னும் ஒரு மிக பெரிய துணிக்கடை ,பாத்திர கடை நிறுவனம் தனக்கு விருப்பமான தொகையை கொடுத்து வளைத்து வருகிறது ...... , தியாகராய நகரின் முக்கிய இடங்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள் அதுவும் அவர்கள் வைத்தது தான் விலை ......... அவர்களின் கடை /வீடு முன் நடைபாதை கடை காரர்கள் யாரவது வியாபாரம் செய்தால் உடனே மாம்பலம் காவல்நிலையத்தில் அந்த வியாபாரியை பிடித்து கொடுக்கின்றனர் ..................எங்கிருந்தோ பிழைக்க சென்னை வந்து இன்று தியாகராய நகரில் உள்ள பெட்டி கடை முதல் தன் வசம் ஆகிகொல்கின்றனர் .........வியாபாரிகள் /வீடு உரிமையாளர்கள் எல்லோரும் இந்த " சரவ" குழும கடைக்காரர்களுக்கு பயந்து தங்கள் கடைகளையும் /வீடுகளையும் தியாகராய நகரில் விற்று வருகின்றனர் ..................உங்களுக்கு எல்லாம் கட்சி என்றால் ஜனநாயகம் நிலைநாட்டப்படவேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்தால் இது போன்ற பாதக செயல்களை தட்டி கேளுங்கள் ................தியாகராய நகர் வியாபாரிகளும் " பாட்டாளி" வர்கத்தினர் தான் ..........இதை எல்லாம் விட்டுவிட்டு பேருந்துகளையும் , மரங்களையும் எரிப்பது முறையா?? .....   02:01:54 IST
Rate this:
76 members
3 members
112 members
Share this Comment

மே
6
2013
அரசியல் சிறையில் தயிர் சாதம் சாப்பிடும் ராமதாஸ்
இவ்வளவு நாள் சிறையில் " கலி " தானே உணவு .....இப்போ என்ன திடீர் மாற்றம் ...அதுவும் தயிர் சாதம் ........சரி தயிர் சாதத்திற்கு தொட்டுக்க என்ன என்று எழுதவில்லையே ................ஒரு வேலை மாம்பழமா ??   00:27:05 IST
Rate this:
2 members
0 members
36 members
Share this Comment

மே
4
2013
அரசியல் பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க வேண்டும்
தந்தை - மகன் என்று நிருதிகொல்லாமல் மாவட்ட செயலாளர்களையும் பிடித்து உள்ளே போடுங்கள் ....சிறை நிரப்பும் போராட்டம் செய்வோருக்கு சிறை சாலைகளில் தண்ணீர் கொடுக்காதீர் ......குடிப்பதற்கு மட்டும் தண்ணீர் கொடுங்கள் .........வன்னியர்கள் எல்லோரும் தவறு செய்வதில்லை .......கையை காலை பிடித்தால் காரியம் ஆகும் என்று நினைக்கும் கும்பலால் வரும் பிரச்சனைகள் ....கட்சி பாகுபாடின்றி நிறைந்துகிடக்கிரார்கள் .........சிலர் தாங்கள் தங்களின் கருத்தை பதிவுசெய்யும் பொழுது வன்னியர்களை பற்றி தவறாக எழுதுகின்றனர் .....சிந்தித்து ....நண்பர்கள் தவறை திருதிகொள்ளலாமே .......   00:28:30 IST
Rate this:
2 members
0 members
34 members
Share this Comment

மே
3
2013
சம்பவம் பாகிஸ்தான் கைதி மீது ஜம்மு சிறையில் தாக்குதல்! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
இங்கே மனிதாபிமானம் என்னும் பேசுகே இடமில்லை ...............மனிதாபிமானம் என்று பேசலாம் ஆனால் ரத்தவெறி பிடித்த பாகிஸ்தான் உடன் அதை எதிர்பார்ககூடாது .......எதிர்பார்க்க முடியாது ......இந்த சம்பவத்தினால் பாகிஸ்தான் இனி இந்திய கைதிகளின் மேல் கை வைக்க பயப்படும் . ஒரு வேலை இந்த சம்பவம் நடை பெறவில்லை என்றால் இந்திய கைதிகளை installment முறையில் ஒருவர் பின் ஒருவராக கொலை செய்துகொண்டே போகும் .   00:50:00 IST
Rate this:
152 members
2 members
47 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
அரசியல் பா.ஜ., ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதுகர்நாடகாவில் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
Indira மத்தியில் ஆட்சியில் இருந்தபோது Karnataka வின் சட்டசபை தேர்தல் வந்தபோது வெற்றி பெறுவதற்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதி தான் KRS அனை .....அது போல இந்த முறை கடும் நெருக்கடி இற்கு நடுவில் நடக்கும் இந்த தேர்தலில் கடைசி நிமிடத்தில் வாக்கு கலை அறுவடை செய்வதற்காக இரண்டு தேசிய கட்சிகளுமே நதி நீர் பங்கீடு பிரச்சனையை கிளப்ப வாய்ப்புள்ளதால் தமிழக நீர்பாசன துறை சற்று விழிப்புடன் இருபது நன்று   00:48:51 IST
Rate this:
0 members
0 members
51 members
Share this Comment