பொது
விவசாய பிரதிநிதிகளுடன் தமிழக அரசு ஆலோசனை: எரிவாயு குழாய் பதிப்பு பணிகள் துவங்குமா?
ஏன்யா ஆந்த்ராவுல இருந்து தமிழ்நாட்டுக்கு காஸ் பைப் போட ரிலையன்ச்காரன் 5 வருசமா ஒன்னும் பண்ணாம இருக்கான்.அங்க இருந்து குஜராத்துக்கு கேச கொண்டுபோறான். ஆனால் பெங்களூருக்குன்னா மட்டும் தமிழ்நாடு விவசாயிகள் வயித்தில மண்ண அடிச்சிட்டு பைப் போட சென்ட்ரல் கவர்மெண்ட் எப்பிடி அவசரபடுறான் பாரு.தமிழா விடாத இப்போதாவது விழித்து எழு..
07-மார்-2013 07:25:09 IST